Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்றைய ராசிப்பலன் – 19.02.2021

இன்றைய ராசிப்பலன் - 19.02.2021 மேஷம் உங்களின் ராசிக்கு குடும்பத்தில் வீண் செலவுகள் ஏற்படலாம். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதமாகும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்களின் ஆலோசனைகளால்…
Read More...

இன்றைய பஞ்சாங்கம் 19-02-2021

இன்றைய பஞ்சாங்கம் 19-02-2021, மாசி 07, வெள்ளிக்கிழமை, சப்தமி திதி பகல் 10.58 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி. கிருத்திகை நட்சத்திரம் பின்இரவு 05.57 வரை பின்பு ரோகிணி. சித்தயோகம் பின்இரவு 05.57 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் - 1. ஜீவன் -…
Read More...

நாளைய ரத சப்தமி சூரியனை இப்படி வழிப்பட்டால் நல்லது நடக்கும்

மகாபாரதத்தில் பீஷ்மருக்காக அப்போது பூமியில் வாழ்ந்த அனைத்து மக்களும் செய்த செயல்பாட்டை நாம் தொடர்கிறோம் என்ற எண்ணமே நம்மை பரவசமடையச் செய்யும். ரத சப்தமி நாளில் காலையில் ஸ்நானம் செய்வதற்கு முன் ஏழு எருக்க இலைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்மூன்று…
Read More...

திருச்சியில் அனைத்து மக்கள் ஜனநாயகக் கட்சியின் முதல் செயற்குழு கூட்டம்.

31.01.2021 அன்று புதிதாகத் துவங்கப்பட்ட அனைத்து மக்கள் ஜனநாயகக் கட்சியின் முதலாவது செயற்குழுக் கூட்டம் இன்று திருச்சியில் நடைபெற்றது. இறையன்பு, நேர்மையான வாழ்வு, வளமான நாடு என்னும் கோட்பாட்டுடன் துவங்கப்பட்டுள்ள இந்தக் கட்சி ஊழல்,…
Read More...

திருச்சியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம். கலெக்டர் அறிவிப்பு.

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. தகுதியான இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். என மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்ட…
Read More...

திருச்சியில் 22 மயில்கள் இறந்த சம்பவம்.பெண் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார்.

மணப்பாறையை அடுத்த வடகாட்டாம்பட்டி பகுதியில் உள்ள ராசு என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் கடந்த 15-ந்தேதி 22 மயில்கள் இறந்து கிடந்தன. இதையடுத்து வனத்துறையினர் இறந்த மயில்களை மீட்ட பின் கால்நடை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்தபின் மயில்கள்…
Read More...

இன்று வேளாண் சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் நாடு தழுவிய ரயில் மறியல்.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதை தீவிரப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். அந்தவகையில் இன்று (வியாழக்கிழமை) பகல்…
Read More...

திருச்சியில் தாலியை பறித்து சென்றவன் விபத்தில் சிக்கி கைது.

திருவெறும்பூர் அருகே எழில்நகரில் வசிப்பவர் ரவிக்குமாரின் மனைவி பிரியாலட்சுமி (வயது 31). இவர் நேற்று முன்தினம் மொபட்டில் பெல் பாரத்பாலம் அருகே குழந்தைகளுடன் சென்ற போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் பிரியா லட்சுமி கழுத்தில்…
Read More...

புதுச்சேரி மீனவர்களுடன் ராகுல்காந்தி நேரில் கலந்துரையாடல்.

புதுச்சேரியில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரசார களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் விலகலால் அரசுக்கு ஏற்பட்ட நெருக்கடி, துணை நிலை ஆளுநர் நீக்கம் என பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு…
Read More...

தமிழகத்தில் +2 தேர்வு மே 3ஆம் தேதி தொடக்கம். தேர்வு அட்டவணை விபரம்:

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. தொற்று பரவல் குறைந்தையடுத்து கடந்த ஜனவரி 19 ஆம் தேதி முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. பொதுத்தேர்வு நடைபெறும் தேதி எப்போது…
Read More...