Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

+2 பொதுத்தேர்வு குறித்து அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் ஆலோசனை.

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எப்போது நடத்துவது என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் உயர் அதிகாரிகளுடன் தலைமைச்செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்த பின்…
Read More...

ஊரடங்கில் போன் முலம் இலவச கொரோனா மருத்துவ வீடியோ

*தமிழ்நாடு மொத்த மருந்து விற்பனையாளர் சங்கத்திற்கு நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்தக் காணொளியை அனைவரும் கவனமாக பாருங்கள்.* *மிகவும் பயனுள்ள தகவல்.* *நீங்கள் உங்கள் ,உடல்நிலை சம்பந்தமாக தகவல்களை வாட்ஸ்அப் செய்ய…
Read More...

திருச்சி அரிஸ்டோகிரட் லயன்ஸ் சங்க இயக்குனரின் தாயார் இயற்கை எய்தினார்.

திருச்சிராப்பள்ளி அரிஸ்டேகிரட் சென்டினியல் லயன்ஸ் சங்க இயக்குனர் K.N ஜெயராமன் அவர்களின் தாயாரும் K.J பழனி ராஜா அவர்களின் பாட்டியுமாகிய திருமதி செல்லம்மாள் இன்று அதிகாலை 5.30 மணியளவில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன்…
Read More...

திருச்சியில் ஊரடங்கை முன்னிட்டு களைகட்டிய மது விற்பனை .

திருச்சி: கொரோனா 2-வது அலையின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக நாளை (திங்கட்கிழமை) முதல் வரும் 24-ந் தேதி வரை 2 வார காலத்துக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையொட்டி நேற்று (சனி), இன்று (ஞாயிறு) ஆகிய 2…
Read More...

திருச்சி வழக்கறிஞர் மகளின் கண் முன்னே வெட்டிக்கொலை.

திருச்சி பாலக்கரை கீழக்கொல்லைபகுதியை சேர்ந்தவர் கோபி கண்ணன் திருச்சியில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். தற்போது திருமணமாகி திருச்சி பீமநகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மனைவி கோதேஸ்வரி இவர்களுக்கு ஓர்ஆண் ஒர் பெண்…
Read More...

கொரோனா நோயாளிகளின் மன அழுத்தத்தை போக்க மருத்துவ ஆலோசனை வழங்க வேண்டும். காயல் அப்பாஸ் வேண்டுகோள்.

*கொரோனா நோயாளிகளின் மன அழுத்ததை போக்க தகுந்த ஆலோசனைகளை மருத்துவர்கள் வழங்க வேண்டும் : காயல் அப்பாஸ் வலியுறுத்தல் !* ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. மதுரை , புதூரை…
Read More...

ஸ்டாலின் தலைமையில் நடந்த முதல் அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்

கொரோனா தடுப்பூசி பயன்பாட்டை அதிகரிக்க மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையின் முதல்…
Read More...

தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம்.

தமிழக சட்டபேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக சட்ட சபை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- கீழ்பெண்ணாத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கு.பிச்சாண்டியை…
Read More...

மின்சார கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்.

பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இதற்கு தமிழக மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். முழு ஊரடங்கு காலத்தில் ஏழை மற்றும் நடுத்தர மக்களின்…
Read More...

காக்ரோச் கிரியேஷனின் புதிய படைப்பு காகித பூக்கள். வணிகர் சங்க மா.பொ.செ. கோவிந்தராஜுலு. வெளியிட்டார்.

திருச்சி: கனவு தொழிற்சாலையை திருச்சியிலே மையம் கொள்ள வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது காக்ரோச் கிரியேஷன்ஸ் நிறுவனம். வளரும் கலைஞர்களின் பங்களிப்போடு கொரோனா கால பாதிப்பை மையப்படுத்தி, நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கையை குறும் படமாக…
Read More...