Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் எண்ணிக்கை உயர்த்தப்படவில்லை

திருச்சியில் தனிமைப் படுத்தப்பட்ட பகுதிகள் எண்ணிக்கை உயரவில்லை மாநகரில் 42 புறநகரில் 23 பகுதிகள். திருச்சியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தாலும், பொதுமுடக்கம் காரணமாக, தனிமைப்படுத்தப்படும் பகுதிகளின் எண்ணிக்கை உயரவில்லை 65…
Read More...

துறையூர் முன்னாள் திமுக எம்எல்ஏ ராணியின் கணவர் தற்கொலை?

துறையூர் முன்னாள் எம்எல்ஏ கணவர் தூக்கமாத்திரை உட்கொண்டதால் சாவு தற்கொலையா என போலீசார் விசாரணை துறையூர் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ராணியின் கணவர் அளவுக்கு அதிகமான தூக்கமாத்திரை உட்கொண்டதால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.…
Read More...

கூடுதல் பணி நேரம், பணிச்சுமையால் புலம்பும் திருச்சி போலீசார்….

கூடுதல் பணி நேரம் புலம்பும் திருச்சி போலீசார் . கொரோனா பொதுமுடக்கத்தின்போது, சோதனை மையங்களை அமைத்து, வழக்கமான பணிகளையும் மேற்கொள்வதால் கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது என போலீசார் புலம்பி வருகின்றனர். கொரோனா பொதுமுடக்கத்தை ஒட்டி…
Read More...

ஆக்சிஜன் சிலிண்டரை அதிக விலைக்கு விற்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும். மு க ஸ்டாலின் எச்சரிக்கை

மக்களின் உயிரை காக்கும் ரெம்டெசிவிர் மருந்து மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்களை பதுக்கியும், அதிக விலைக்கு கள்ளச்சந்தையில் விற்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்து…
Read More...

கொரோனா சிறப்பு நிவாரண நிதி. அமைச்சர் கே என் நேரு தொடங்கி வைத்தார்சா

அரிசி வாங்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா சிறப்பு நிவாரண நிதி முதல் தவணை 2000 ரூபாய் வழங்கும் நிகழ்வினை இன்று காலை திருச்சி ஆழ்வார்தோப்பு பகுதியில் உள்ள நியாய விலை கடையில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு…
Read More...

காந்தி மார்க்கெட் வியாபாரம் நடைபெறும் இடம், நேரம்.திருச்சி மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு.

பொது மக்கள் மற்றும் காந்தி மார்க்கெட் மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகளுக்கு மாநகராட்சி ஆணையர் சு.சிவசுப்பிரமணியன் அறிவிப்பு திருச்சி மாவட்டம் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் தற்போது கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தினந்தோறும்…
Read More...

இந்தியாவில் பயன்பாட்டுக்கு வர உள்ள 8 தடுப்பூசிகளின் முழு விவரம்

கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலையை எதிர்த்து போராடிக்கொண்டிருக்கும் வேளையில் நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு முடுக்கி விட்டுள்ளது. இதையொட்டி நிதி ஆயோக் (சுகாதாரம்) உறுப்பினர் வி.கே.பால்…
Read More...

இஸ்ரேலில் உயிரிழந்த கேரள நர்ஸின் உடல் இந்தியா கொண்டுவரப்பட்டது.

கேரளாவின் இடுக்கி மாவட்டம், கீரித்தோடு காஞ்சிரம் தானம் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் என்பவருடைய மனைவி சவுமியா(வயது 32). செவிலியரான இவர் இஸ்ரேல் நாட்டில் உள்ள காசாநகர் அருகே ஒரு வீட்டில் தங்கி இருந்து கவனிப்பாளராக பணியாற்றி வந்தார்.…
Read More...

இன்று நேரு விளையாட்டு உள்ளரங்கில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை தொடங்கியது

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, ‘ரெம்டெசிவிர்’ மருந்தை டாக்டர்கள் பரிந்துரைத்து வருகின்றனர். கடும் தட்டுப்பாடு ஏற்பட்டதால் நோயாளிகளின் உறவினர்கள் மருந்தை தேடி அலைந்தனர். இதனைத்தொடர்ந்து கள்ளச்சந்தை மூலம் அதிக விலைக்கு…
Read More...

இன்று காலை முதல் ஊரடங்கு புதிய கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் நாளுக்கு நாள்உச்சம் அடைந்து வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கடந்த 10-ந் தேதி முதல் வருகிற 24-ந் தேதி வரை சில தளர்வுகளுடன் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. …
Read More...