Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்றைய ராசிப்பலன் – 20.05.2021

இன்றைய ராசிப்பலன் - 20.05.2021 மேஷம் உங்களின் ராசிக்கு பணவரவு தாராளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகள் உண்டாகும். குடும்பத்தில் பெரியவர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். கூட்டாளிகளின் ஆலோசனைகளால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.…
Read More...

இன்றைய பஞ்சாங்கம் 20-05-2021

இன்றைய பஞ்சாங்கம் 20-05-2021, வைகாசி 06, வியாழக்கிழமை, அஷ்டமி திதி பகல் 12.23 வரை பின்பு வளர்பிறை நவமி. மகம் நட்சத்திரம் பகல் 03.57 வரை பின்பு பூரம். அமிர்தயோகம் பகல் 03.57 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2.…
Read More...

+2 மாணவர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் தேர்வு. வழிகாட்டு நெறிமுறைகள்

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாட்ஸ் அப் மூலம், அலகுத்தேர்வு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் பின்வருமாறு:-…
Read More...

5 மாவட்ட பயணம். தொண்டர்கள் சந்திக்கவோ,வரவேற்பு கொடுக்கவோ கூடாது முதல்வர் முக ஸ்டாலின்.

5 மாவட்ட பயணம்: வரவேற்பு கொடுக்க முயற்சிக்கக் கூடாது- திமுக தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல். தமிழகத்தில் கொரோனா தொற்று கடந்த சில தினங்களாகவே 33 ஆயிரத்தை தாண்டிய வண்ணமே உள்ளது. சென்னையில் சற்று குறைந்த போதிலும் கோவை, மதுரை…
Read More...

நமது கட்சியை தனது கட்சி ஆகிவிட்டார் கமல்.மநீம கட்சியில் இருந்து விலகிய முருகானந்தம் திருச்சியில்…

சட்டசபை தேர்தல் தோல்விக்கு கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து துணை தலைவர்கள் மகேந்திரன், பொன்ராஜ், பொதுச்செயலர் குமாரவேல், தலைமை அலுவலக பொது செயலரும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ்பாபு, மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட சமூக…
Read More...

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி. முதல்வர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.

தமிழகத்தில் கொரோனா 2 வது அலை அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருந்தும் இந்த தொற்று காரணமாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் உயிரிழப்போர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதைத்…
Read More...

உய்யகொண்டான் வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை தடுக்க முதல்வருக்கு திருச்சி பெண் வழக்கறிஞர்கள் மனு .

உய்யக்கொண்டான் கால்வாயில் கழிவு நீர் கலப்பதை தடுத்து நீராதாரங்களை பாதுகாத்து கால்வாயை சீரமைக்க பெண்வழக்கறிஞர்கள் முதல்வர்க்கு வேண்டுகோள் உய்யக்கொண்டான் கால்வாயில் கழிவு நீர் கலப்பதை தடுத்து நீராதாரங்களை பாதுகாத்து கால்வாயை சீரமைக்க…
Read More...

தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாட்டில் மாற்றம் தேவை. பொதுமக்கள் எதிர்பார்ப்பு

ஊரடங்குக் கட்டுப்பாட்டில் மாற்றம் தேவை! திமுக அரசு பதவியேற்றதும் அமலாக்கிய ஊரடங்கு பல வகைகளில் மெச்சக்கூடியதாக இருந்தது; ஏனெனில், பெருந்தொற்று காலகட்டத்தில் மக்களின் உயிரைக் காப்பது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் மக்களின்…
Read More...

மதத்தின் பெயரால் இஸ்லாமியர் படுகொலை. ஜனநாயக மக்கள் எழுச்சி கழக மாநிலத் தலைவர் கண்டனம்.

*மத பெயரால் இஸ்லாமியர் படு கொலை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் தலைவர் காயல் அப்பாஸ் கண்டனம் !* மத பெயரால் இஸ்லாமிய இளைஞர் படு கொலை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கடும் கண்டம் தெரிவித்துள்ளார். இது குறித்து காயல்…
Read More...

ஊடகத் துறையினருக்கு இ-பதிவு அவசியமில்லை. அடையாள அட்டை போதுமானது.

அரசு ஊழியர்கள், ஊடகத் துறையினருக்கு இ-பதிவு அவசியமில்லை. மருத்தவர்கள், சுகாதாரத்துறையினர், ஊடகத் துறையினர், மத்திய-மாநில அரசுப் பணியாளர்களுக்கு இ-பதிவு முறை கட்டாயமில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னையின் பல்வேறு பகுதிகளில்,…
Read More...