Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மேலபுலிவார்டு ரோடு, பாலக்கரை பகுதியில் காய்கறி வியாபாரம் செயல்படாது. கலெக்டர் சிவராசு…

திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் க.சிவராசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாடு அரசு கொரோனா நோய் பரவுதலை தடுத்திடும் வகையில் தமிழ்நாடு முழுமையும் எவ்வித தளர்வுகளுமின்றி 24-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.…
Read More...

தமிழக நகராட்சி பொறியாளர் சங்கம் மற்றும் திருச்சி மாநகராட்சி பொறியாளர்கள் ரூ.25 லட்சம் அமைச்சர்…

தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தமிழ்நாடு நகராட்சி பொறியாளர்கள் சங்கம் சார்பில் ரூ. 22 இலட்சத்திற்கான வரைவோலையை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு அவர்களிடம் நகராட்சி பொறியாளர் சங்கத்தின் தலைவர் தலைவர் சூ. கமலநாதன்…
Read More...

நடிகர் விஷால் மீது நடிகை காயத்ரி ரகுராம் பாலியல் புகார்.

நடிகர் விஷாலால் பல பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று நடிகையும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் பாலியல் புகார் கூறி இருக்கிறார். தமிழ் சினிமாவில் நடன இயக்குனர், நடிகையுமான இருப்பவர் காயத்ரி ரகுராம். இவர் தற்போது பாஜக கட்சியில்…
Read More...

ஊரடங்கு நேரத்தில் ஓட்டல்களில் அதிகமாக விற்பனையாகும் சிக்கன் பிரியாணி.

உடலில் நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்க புரத உணவு வகைகளை சாப்பிட பலர் பரிந்துரைக்கின்றனர். அந்தவகையிலும் ஓட்டல்களில் சிக்கன் பிரியாணி உள்பட கோழிக்கறி வகைகளை அதிகம் பேர் கேட்டு வாங்குவதாக ஓட்டல்காரர்கள் தெரிவிக்கின்றனர். கொரோனா…
Read More...

ஜூன் 2ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை வானிலை ஆய்வு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- வெப்பச்சலனம் காரணமாக  அடுத்த 24 மணி நேரத்திற்கு மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், வட உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல்…
Read More...

கொரோனா பணியில் ஈடுபடும் டாக்டர்,நர்ஸ் மற்றும் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை. தமிழக அரசு அரசாணை…

கொரோனா தொடர்பான பணிகளில் ஈடுபட்டுவரும் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் பல்வேறு பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு…
Read More...

.சுங்கச்சாவடிகளில் இனி இலவசமாக செல்லலாம். புதிய நடைமுறை விரைவில் அமுல்.

சுங்கச்சாவடிகளில் 100 மீட்டர் தூரத்துக்கு மேல் வாகனங்கள் காத்திருந்தால் கட்டணம் செலுத்தாமல் கடந்து செல்லலாம் எனும் புதிய நடைமுறை விரைவில் அமலுக்கு வர இருக்கிறது. இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:- நாடு…
Read More...

இன்றைய ராசிப்பலன் – 29.05.2021

இன்றைய ராசிப்பலன் - 29.05.2021 மேஷம் உங்களின் ராசிக்கு உறவினர்களால் மனசங்கடங்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழிலில் எதிர்பாராத செலவுகள் தோன்றும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வேலைபளு குறையும்.…
Read More...

இன்றைய பஞ்சாங்கம் 29-05-2021,

இன்றைய பஞ்சாங்கம் 29-05-2021, வைகாசி 15, சனிக்கிழமை, திரிதியை திதி காலை 06.34 வரை பின்பு சதுர்த்தி பின்இரவு 04.04 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி. பூராடம் நட்சத்திரம் மாலை 06.03 வரை பின்பு உத்திராடம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் -…
Read More...

மளிகை பொருட்கள் வாகனம் மூலம் விற்பனை செய்ய தமிழக அரசு அனுமதி.

மளிகைக் கடைகள் வாகனங்கள் மூலம் மளிகை பொருட்களை விற்பனை செய்து கொள்ள தமிழக அரசு அனுமதி. கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25-3-2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச்…
Read More...