Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது. ஒரு நாள் பாதிப்பு ஒரு லட்சத்திற்கு கீழ் குறைந்தது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை மெல்ல மெல்ல கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது. அந்த வகையில், கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு விவரங்கள் குறித்த தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ளது.…
Read More...

மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேத்திக்கு 7 ஆண்டு சிறை.காரணம் ?

மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேத்திக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை: என்ன காரணம்? தென்னாப்பிரிக்க நாட்டில் உள்ள கருப்பர்களின் சுதந்திரத்திற்கு பாடுபட்டவர் மகாத்மா காந்தி என்பது தெரிந்ததே. அவருடைய கொள்ளுப்பேத்தி தென்னாபிரிக்க தொழிலதிபர் ஒருவரிடம்…
Read More...

தனியார் ஆலை தீ விபத்தில் சிக்கி 15 பெண்கள் உட்பட 18 பேர் பலி.

புனே அருகில் உள்ள பிரன்கட் பகுதியில் எஸ்.வி.எஸ். அக்வா டெக்னாலஜிஸ் என்ற கெமிக்கல் கம்பெனி செயல்பட்டு வருகிறது. இக்கம்பெனியில் குளோரின் டை ஆக்சைடு தயாரிக்கப்படுகிறது. இது தண்ணீரை சுத்தப்படுத்த பயன்படுகிறது. இக்கம்பெனியில் அதிக அளவில்…
Read More...

திருமணத்தகவல் இணையதளத்தை பயன்படுத்தி 12 பெண்களுடன் உல்லாசம். இன்ஜினியர் கைது.

மராட்டிய மாநிலம் மும்பை மலாட் பகுதியை சேர்ந்தவர் கரண் குப்தா ( வயது 32) மெக்கானிக்கல் என்ஜினியர். இவர் திருமண தகவல் இணையதளங்களில் பலவேறு பெயர்கள் மற்றும் முகவரிகளில் பதிவு செய்து பெரிய நிறுவனத்தில் பணியாற்றி வருவதாக கூறி பெண்களிடம்…
Read More...

டாஸ்மாக் கடை சுவற்றில் துளையிட்டு மதுபாட்டில்கள் திருட்டு.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த ரெட்டம்பேடு கிராமத்தில் வயல்வெளியில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவில் கும்மிடிப்பூண்டி போலீசார் மதுக்கடைக்கு சென்று வழக்கம்போல் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது…
Read More...

தமிழகத்திற்கு நாளை 63 ஆயிரம் கோவேக்சின் தடுப்பூசிகள் வருகிறது. சுகாதாரத் துறை அறிவிப்பு

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில், பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தடுப்பூசிக்கான தேவை…
Read More...

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூன் 6. மத்திய அரசு அறிவிப்பு

இந்தியாவில் ஆசிரியர் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர்களுக்கான தேசிய விருது வழங்கப்படுகிறது. இவ்விருதினை பெறும் ஆசிரியர்களுக்கு ரூபாய் ஐம்பதாயிரம் தொகை காசோலை, வெள்ளிப்பதக்கம் மற்றும்…
Read More...

கடவுள் பெயரை கூறி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த காமுகனுக்கு சம்மன்.

செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் சாத்தாங்குப்பம் பகுதியில் கடந்த இருபது ஆண்டுகளாக சுஷில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளி இயங்கி வருகின்றது, இந்தப் பள்ளியின் நிறுவனர் தான் பிரபல சாமியார் சிவசங்கர் பாபா (வயது 72) திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம்…
Read More...

சென்னையில் பெண் வக்கீலை தொடர்ந்து ஆட்டோ டிரைவர் காவல்துறையினரிடம் அநாகரிகமாக பேசும் பரபரப்பு வீடியோ.

சென்னையில் பெண் வக்கீலை தொடர்ந்து ஆட்டோ டிரைவர் காவல்துறையினரிடம் அநாகரிகமாக பேசும் பரபரப்பு வீடியோ. சென்னையில் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் பெண் எஸ்ஐ ஒருவரை மிரட்டிய வீடியோ இணையதளங்களில் வைரலான நிலையில் சற்று முன் அவர்…
Read More...

இன்றைய ராசிப்பலன் – 08.06.2021

இன்றைய ராசிப்பலன் - 08.06.2021 மேஷம் உங்களின் ராசிக்கு நீங்கள் எந்த செயலையும் சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளால் ஏற்பட்ட மனகஷ்டம் நீங்கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். வேலையில் புதிய மாற்றங்கள்…
Read More...