Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகும் பீஸ்ட் படத்தின் செகண்ட் லுக்

மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடித்து வரும் 'தளபதி 65' படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்தது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு…
Read More...

திருச்சி முன்னாள் பிஆர்ஓ (ஏடி) சிங்காரம் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டதன் பின்னணி

மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி என்பவரின் பணி மாவட்டத்தின் சார்பில் நடைபெற உள்ள அரசு நிகழ்ச்சிகள் பற்றி நிருபர்களுக்கு தகவல் தருவதும் நடந்து முடிந்த நிகழ்ச்சிகள் பற்றியும் மாவட்ட நிருபர்களுக்கு , பத்திரிக்கை அலுவலகங்களுக்கு…
Read More...

இன்றைய ராசிப்பலன் – 23.06.2021

இன்றைய ராசிப்பலன் - 23.06.2021 மேஷம் உங்களின் ராசிக்கு உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. மற்றவர் பிரச்சினைகளில் தலையிடுவதை தவிர்ப்பது உத்தமம்.…
Read More...

இன்றைய பஞ்சாங்கம் 23-06-2021

இன்றைய பஞ்சாங்கம் 23-06-2021, ஆனி 09, புதன்கிழமை, வளர்பிறை திரியோதசி திதி காலை 07.00 வரை பின்பு சதுர்த்தசி பின்இரவு 03.33 வரை பின்பு பௌர்ணமி. அனுஷம் நட்சத்திரம் பகல் 11.48 வரை பின்பு கேட்டை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2.…
Read More...

ஏடிஎம்களில் நூதன முறையில் ரூ.48 லட்சம் கொள்ளை,போலீஸ் கமிஷனர் தகவல்.

எஸ்.பி.ஐ., ஏ.டி.எம்.,களில் ரூ.48 லட்சம் கொள்ளை: சென்னை போலீஸ் கமிஷனர் தகவல். எஸ்.பி.ஐ., ஏ.டி.எம்.,களில் நூதன முறையில் ரூ.48 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளதாகவும், இதில் ஈடுபட்டது வெளிமாநில கும்பல் எனவும், சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர்…
Read More...

என்றும் விஜய் ரசிகன் ஆர்.கே.ராஜா,நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம்

விஜய்யின் தீவிர ரசிகர், நடிகர் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகரின் அன்புக்குரியவர் யார் என்றால் திருச்சி மட்டுமல்ல திருச்சி சுற்றியுள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள விஜய் ரசிகர்கள் அனைவரும் ஆர்.கே. ராஜா தான் என கூறுவார்கள். திருச்சி…
Read More...

அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் 82 ஆம் ஆண்டு விழா திருச்சி தேவர் சிலைக்கு மாலை அணிவித்து…

அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் 82 ஆம் ஆண்டு விழாவையொட்டி திருச்சியில் உள்ள தேவர் சிலைக்கு அக்கட்சியின் மாநில செயலாளரும், மாநகர் மாவட்ட பொதுச் செயலாளருமான வெங்கடேஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அருகில்…
Read More...

திருச்சியில் இன்று விலையில்லா பாடநூல் பெற்றோர்களிடம் வழங்கப்பட்டது.

திருச்சி தில்லைநகர் கி. ஆ.பெ விசுவநாதம் தொடக்கப்பள்ளியில் இன்று தமிழக அரசின் விலையில்லா பாடநூல் பெற்றோர்களிடம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் வட்டார கல்வி அலுவலர்கள் அருள்தாஸ் நேவிஸ், ஜெயலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டு பெற்றோர்களிடம்…
Read More...

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை அறிவிப்புக்கு ஆசிரியர் மன்ற மா.பொ.செ. சண்முகநாதன் பாராட்டு

தமிழ்வழியில் பயின்றவர்களுக்கும் , அரசுப் பள்ளிகளில் பயின்றவர்களுக்கும் , அரசுப் பதவிகளில் முன்னுரிமை அளிக்கப்படும்: ஆளுநர் உரைக்கு மன்றம் நா.சண்முகநாதன் பாராட்டு. தமிழ்வழியில் பயின்றவர்களுக்கும்,அரசுப் பள்ளிகளில் பயின்றவர்களுக்கும்,…
Read More...

கொரோனா 2வது அலை முடிவுக்கு வந்தாலும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப அவசரப்படக்கூடாது.

கொரோனாவை பொறுத்தவரை ஒரு முக்கியமான மைல்கல்லை இந்தியா நேற்று கடந்தது. அதாவது, தொடர்ந்து 14-வது நாளாக நாட்டில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 5 சதவீதத்துக்கு கீழ் இருந்தது. ஒரு பகுதியில் ஊரடங்கை முடிவுக்கு கொண்டு வருவதற்கு உலக சுகாதார நிறுவனம்…
Read More...