Browsing Category
வர்த்தகம்
கஞ்சா கடத்தி வர ஊக்கத் தொகை வழங்கிய காவலர் கைது .
திருவள்ளூர் மாவட்டம், ஏளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர், அப்போது, ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த பேருந்தை நிறுத்தி சோதனை செய்தனர்.
பேருந்தில்… Read More...
அடுக்கு மாடி குடியிருப்பில் ஆன்லைன் டேட்டிங் ஆப் மூலம் விபச்சாரம்.
சாலிகிராமத்தில் ஆன்லைன் டேட்டிங் ஆப் மூலம் அடுக்குமாடி குடியிருப்பில் இளம்பெண்ணை வைத்து பாலியல் தொழில் செய்து வந்த அசாம் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சாலிகிராமம் காந்திநகர், பெரியார் தெருவில் உள்ள அடுக்குமாடி… Read More...
தீபாவளி நேரத்தில் மலைக்கோட்டை பகுதியில் உள்ள கடைகளுக்கு வாகனங்களில் பொதுமக்கள் வந்து செல்ல நடவடிக்கை…
தீபாவளி நேரத்தில் மலைக்கோட்டை பகுதியில் உள்ள கடைகளுக்கு வாகனங்களில் பொதுமக்கள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரி கோவிந்தராஜுலு மாநகராட்சி ஆணையரிடம் மனு.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர்… Read More...
தரைக்கடை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரி மனிதநேய அனைத்து வர்த்தகம் நல சங்கத்தின்…
மனிதநேய மக்கள் கட்சி மற்றும் மனிதநேய அனைத்து வர்த்தகர் நல சங்கம் சார்பில் தரைக்கடை வியாபாரிகள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை… Read More...
திருச்சி கேஎப்சி கிளையில் தரம் மற்றும் உணவு பாதுகாப்பின் வெளிப்படை தன்மையை உணர்த்த…
கே.எப்.சி அதன் "ஓப்பன் கிச்சன்ஸ்" முன் முயற்சியுடன், நுகர்வோர்களை தங்கள் சமையலறைகளுக்குள் அழைத்துச் செல்லும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
மிருதுவான மொறுமொறுப்பானது. ஃபிங்கர் லிக்கிங் குட். நம்பத்தக்க சுவையுடன்… Read More...
திருச்சியில் நடைபெற்ற நில வணிகர்கள் நல சங்க ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம் .
திருச்சியில் இன்று மாநில பொதுக் குழு :
ரியல் எஸ்டேட் ஊழியர்களுக்கு
நல வாரியம் அமைக்க வேண்டும்
நில வணிகர் நல சங்க ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்.
நில வணிகர் நலச்சங்கம் ( தமிழ்நாடு) மாநில பொதுக்குழு மற்றும் நிர்வாகிகள்… Read More...
திருச்சி கே.கே . நகரில் வீரா மார்ட் பல்பொருள் அங்காடி திறப்பு விழா.
திருச்சி உடையாம்பட்டி ரோடு கே.கே. நகரில் வீரா மார்ட் பல்பொருள் அங்காடி திறப்பு
விழா இன்று நடைபெற்றது.
இவ்விழாவில் அகில பாரத வழக்கறிஞர் சங்கம் மாநிலத் துணைத் தலைவர் எல்.எஸ். ராஜ கணேஷ் மற்றும் குற்றவியல் வழக்கறிஞர் சங்க… Read More...
கற்காலம் முதல் கணினி காலம் வரை பண்ட மாற்றம் முறையில் இருந்து பணம் இல்ல பரிமாற்றும் வரை காசு, பணம்,…
கற்காலம் முதல் கணினி காலம் வரை
பண்ட மாற்றம் முறையில் இருந்து
பணம் இல்லா பரிமாற்றம் வரை
காசு, பணம், துட்டு, மணி, மணி கண்காட்சி
திருச்சியில்
உலகப் பணத்தாள்கள், நாணயங்கள், தபால் தலைகள், பழங்கால பொருட்கள் கண்காட்சி-2024… Read More...
இந்தியன் ஆயில் மற்றும் மெட்ராஸ் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் இடையே உடன்படிக்கை .
NNSTORM-X-ன் அறிமுகம் மற்றும் சென்னை சர்வதேச வட்டத்தில்
இந்திய தேசிய கார் ஓட்டப் பந்தய சாம்பியன்ஷிப் தருணத்தில் இந்தியன்ஆயில் மற்றும் மெட்ராஸ் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் இடையேயான உடன்படிக்கை
நாட்டில் ஆற்றல் துறையின் முன்னணி நிறுவனமான…
Read More...
Read More...
மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணி…

மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணி
ஆர்ப்பாட்டம் நடத்தி, கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
திருச்சி மாவட்டத்தில் 11 மாதங்களாக மூடப்பட்டுள்ள மணல் மாட்டு வண்டி… Read More...