Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

Business

எடப்பாடியின் நெருங்கிய உறவினர் ரூ.700 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளார்.

ஈரோடு செட்டிபாளையம் தெற்கு ஸ்டேட் பேங்க் நகரில், எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினரான என்.ராமலிங்கம் என்பவருக்குச் சொந்தமான கட்டுமான நிறுவனம் உள்ளது. என்.ராமலிங்கத்தின் மகன், எடப்பாடி பழனிசாமியின் மகனான மிதுனின் சகலை முறையாகும்.…
Read More...

திருச்சியில் சிங்கப்பூர் போதை பொருள் கடத்தல் கும்பலுடன் இணைந்து கல்லூரி மாணவர்களுக்கு போதை பொருள்…

திருச்சியில் மாணவர்களுக்கு போதை பொருள் விற்பனை செய்த சிங்கப்பூர் போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய 3 கல்லூரி மாணவர்கள் உள்பட 4 பேர் கைது. திருச்சி ராமலிங்கம் பார்க் பகுதியில் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மெத்த…
Read More...

திருச்சி கல்லணை ரோட்டில் உள்ள எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கிய உறவினரின் பேட்டரி உற்பத்தி…

திருச்சி அருகே தனியாா் பேட்டரி உற்பத்தி நிறுவனத்தில் வருமான வரித் துறையினா் 2-ஆம் நாளாக நேற்று வெள்ளிக்கிழமையும் சோதனை நடத்தினா். திருச்சி கேகே நகர் பகுதியை சோ்ந்த வில்சன் மைக்கேல் என்பவா், திருச்சி - கல்லணை செல்லும் சாலையில்…
Read More...

திருச்சியில் காஞ்சிபுரம் வரமகாலட்சுமி சில்க்ஸ், 67-வது கிளையை ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ எம்பர் ஜீயர்,…

காஞ்சிபுரம் வரமகாலட்சுமி சில்க்ஸ், 67 ஆவது பிரத்தியேக கிளையை திருச்சி, சாஸ்திரி சாலையில், ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ எம்பர் ஜீயர், மடாதிபதி ஸ்ரீ அப்பன் உலகரிய ராமானுஜ எம்பர் ஜீயர் சுவாமிகள் திறந்து வைத்தார். புதிய கிளையில்…
Read More...

ரவுடிகள் மற்றும் அரசியல்வாதிகளுடன் எனக்கு உள்ள தொடர்பு? திருச்சியில் நாக்கை பிளவுபடுத்தி டாட்டூ…

ரவுடிகள் மற்றும் அரசியல்வாதிகளுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை ,பாடி மாடிஃபிகேசன் யாரும் செய்து கொள்ளாதீர்கள், நான் செய்தது தவறு என நாக்கு பிளவு விவகாரத்தில் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமினில் வெளி வந்த இளைஞர் வீடியோ வெளியிட்டுள்ளார்.…
Read More...

திருச்சியில் தொடர் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட நபர் 1050 கிலோ அரிசியுடன் கைது

திருச்சியில் தொடர்  ரேஷன் அரிசி கடத்தியவர் கைது. திருச்சி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை போலீஸ் சூப்பிரண்டு க்ஷ்யாம்ளா தேவி உத்தரவின் பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு வின்சென்ட் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் தலைமையில்…
Read More...

ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற வாகன சோதனையில் மணல் திருடிய 3 பேர் கைது . வாகனம், மணல் பறிமுதல்.

ஸ்ரீரங்கத்தில் வாகன சோதனையில் மணல் அள்ளியவர் கைது .லோடு வாகனம் , மணல் பறிமுதல். 3 பேர் மீது வழக்கு பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் . திருச்சி - சென்னை நெடுஞ்சாலை, தா கூர் தெரு சேவைச்சாலை அருகே லோடு வாகனத்தில் மணல்…
Read More...

கலைஞர் கைவினை திட்டத்தில் திருமண அலங்கரிப்பாளர்களை இணைக்க கோரிக்கை. திருச்சியில் நடைபெற்ற மாநில…

தனி நல வாரியம் அமைக்க வேண்டும் - தமிழ்நாடு திருமண அலங்கரிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை. தமிழ்நாடு திருமண அலங்கரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் மற்றும் சிறந்த மேடை அலங்கரிப்பாளர்களுக்கான போட்டி மற்றும்…
Read More...

திருச்சி: வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பெண்ணிடம் ரூ.4.15 லட்சம் பணத்தை ஏமாற்றிய 2 பெண்கள்…

திருச்சியில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.4, லட்சத்து 15, ஆயிரம் மோசடி 2 பெண்கள் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு திருச்சி ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி சியாமளா (வயது 47).இவரிடம் மதுரை…
Read More...

திருச்சி அருகே யானைத் தந்தத்தை விற்க முயன்ற 17 வயது சிறுவன் உட்பட 5 பேர் கைது.

குளித்தலை அருகே யானைத் தந்தத்தை பதுக்கி விற்க முயன்ற 17 வயது சிறுவன் உள்ளிட்ட 5 பேரை வனத் துறையினா் கைது செய்தனா். கரூா் மாவட்டம்,குளித்தலை அருகே கீழகுட்டப்பட்டி வை.புதூா் பகுதியில் ஒருவா் யானைத் தந்தத்தை விற்க…
Read More...