Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

Business

திருச்சி அரியமங்கலத்தில் அரிசி கடத்தலில் ஈடுபடும் நபர்கள் விபரம்… நடவடிக்கை எடுப்பார்களா? உணவு…

திருச்சியில் பல்வேறு இடங்களில் ரேஷன் அரிசிகளை கடத்தி விற்பனை செய்து வரும் நபர்களை ரேஷன் அரிசி உணவுப்பொருள் கடத்த தடுப்பு பிரிவு போலீசார் அவ்வபோது கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர் .    ஆனாலும் சிலர் அதிகாரிகளின் கண்களில்…
Read More...

தமிழகத்தில் 15 நாட்களில் மணல் குவாரிகளை திறக்கலாம். அமைச்சர் ரகுபதி உறுதி.

திருச்சியில் சமீபத்தில் தமிழ்நாடு மணல் உரிமையாளர்கள் கூட்டமைப்பு, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் இணைந்து ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. இந்தக் கூட்டத்தில், மணல் குவாரிகளை உடனே திறக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை…
Read More...

ரூ.20 லட்சம் மதிப்புள்ள போலி டாஸ்மாக் எக்ஸ்பிரஸ் குவாட்டர் பாட்டில்கள் மனமகிழ் மன்றங்களில்…

பூத்துறை சாலையில் தமிழக போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். வில்லியனுாரில் இருந்து திருச்சிற்றம்பலம் கூட்ரோடு நோக்கி வந்த ஈச்சர் வேனை மடக்கி சோதனை நடத்தினர். அப்போது அந்த வேனில் தமிழக டாஸ்மாக் கடைகளில் விற்பனை…
Read More...

ஒரு சிம் கார்டு வித்தது குத்தமடா ? அதிகாலையே விற்பனையாளரை தட்டி தூக்கிய சிபிஐ போலீசார்.…

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே சிகரமாகனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சதாசிவம் (வயது 25). பிஇ பட்டதாரியான இவர் வேப்பனப்பள்ளியில் கொங்கானப்பள்ளி சாலையில் கடந்த 3 ஆண்டுகளாக செல்போன், செல்போன் உதிரிபாகங்கள், சிம்கார்டுகள் மற்றும்…
Read More...

திருச்சியில் ஜுவல் ஒன் 13-வது கிளை திறப்பு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது .

ஆசியாவின் மிகச்சிறந்த நகை தயாரிப்பு நிறுவனமான எமரால்டு ஜுவல் நிறுவனத்தின் அங்கமான ஜுவல் ஒன் இன் பதிமூன்றாவது கிளை நமது திருச்சி (கரூர் பைபாஸ் இல்) பிரம்மாண்டமாக துவங்கப்பட்டது (திறக்கப்பட்டது) மேலும் எமரால்டு நிறுவனத்தின்…
Read More...

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் நடைபெறும் சில்லறை வணிகம் -சுதேசி தொழில்கள் காக்கும்…

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் சில்லறை வணிகம் -சுதேசி தொழில்கள் காக்கும் பிரகடன மாநாடு . திருச்சி மாவட்ட தலைவர் எஸ்.பி.பாபு அழைப்பு.. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் 42வது வணிகர் தின விழா சில்லறை…
Read More...

திருச்சி காந்தி மார்க்கெட்டில் டூவீலர் திருடிய வாலிபர் கைது .

திருச்சி காந்தி மார்க்கெட்டில் இருசக்கர வாகனத்தை திருடிய வாலிபர் கைது. திருச்சி உக்கடை அரியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 34 )இவர் நேற்று பால் பண்ணை மதுபான கடை அருகில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அருகில்…
Read More...

சிஐடியு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பொதுத் தொழிலாளர் சங்கம் மாநில செயற்குழு கூட்டத்தில்…

சிஐடியு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பொதுத் தொழிலாளர் சங்கம் மாநில செயற்குழு கூட்டம் சிஐடியூ திருச்சி மாவட்ட அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் வி.குமார் தலைமை தாங்கினார். சங்க மாநில…
Read More...

திருச்சி கோட்டை காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் லாட்டரி விற்ற நபர் கைது .

திருச்சியில் லாட்டரி விற்ற முதியவர் கைது போலீசார் விசாரணை திருச்சி கோட்டை பகுதி கள்ளர் தெரு சந்திப்பு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து…
Read More...

காத்திருந்தவர்களுக்கு விரைவில் நிதி வழங்கப்படும். குடுமியான்மலை ரவிச்சந்திரன் அறிக்கை

சவரிமுத்து அருள்தாஸ் நினைவு அறக்கட்டளையின் மேலாண்மை இயக்குனரும் முதன்மை செயலாக்க திட்ட இயக்குனருமான ஏ.சி.ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிப்பதாவது சவரிமுத்து அருள்தாஸ் நினைவு அறக்கட்டளை பல்வேறு…
Read More...