Browsing Category
விவசாயம்
முதல்வரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து படையல் வைத்து ஈமச்சடங்கு செய்த அய்யாக்கண்ணு தலைமையிலான…

தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக முதல்வர் சித்தாராமையாவிற்கு ஈமச் சடங்குகள் செய்த விவசாயிகள்.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும்,
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை… Read More...
காத்திருப்பு போராட்டம் 50வது நாளில் அய்யாகண்ணு தலைமையில் விவசாயிகள் மண்ணுளிப் பாம்பு, எலி தின்னும்…
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் 50 வது… Read More...
வெண்டைக்காய்,சுரைக்காய்களை கொட்டி அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் போராட்டம்.
தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க நிறுவனத் தலைவர்
அய்யாகண்ணு தலைமையில் திருச்சி அண்ணா சிலை அருகே விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
48வது நாளான இன்று வெண்டைக்காய் சுரைக்காய்க்கு சாகுபடிக்கு… Read More...
அய்யாக்கண்ணு தலைமையில் மீண்டும் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கிய தென்னிந்திய நதிகள் இணைப்பு…
தேசிய-தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினா், திருச்சியில் நேற்று முதல் மீண்டும் காத்திருப்புப் போராட்டத்தை தொடங்கியுள்ளனா்.
உச்சநீதிமன்ற தீா்ப்பின்படி காவிரியில் தமிழகத்துக்கு கா்நாடகம் தண்ணீா் வழங்க வேண்டும்.… Read More...
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு அமைச்சர் உதயாநிதி…
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.… Read More...
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் முகத்தில் கரியை பூசி…
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க நிறுவனத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி அண்ணா சிலை அருகே தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
27ம் நாளான இன்று மத்திய மாநில அரசுகள்… Read More...
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க விவசாயிகள் அய்யாக்கண்ணு தலைமையில் பாதி மொட்டையடித்து…
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க நிறுவனத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி அண்ணா சிலை அருகே தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
26ம் நாளான இன்று மத்திய மாநில அரசுகள்… Read More...
திருச்சியில் வாயில் எலிகளைக் கவ்வி நூதன முறையில் அய்யாகண்ணு தலைமையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 13 நாள்களாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.… Read More...
இறந்த விவசாயிகளின் மண்டை ஓடுகளுடன் அய்யாகண்ணு போராட்டம்
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை எதிரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 12 நாள்களாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.… Read More...
வாயில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு தேசியதென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தினர் அய்யாக்கண்ணு…
திருச்சியில் 8வது நாளாக
வாயில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு விவசாயிகள் போராட்டம்
அரை நிர்வாணத்துடன் ஏராளமானோர் பங்கேற்பு.
விவசாயிகளின் விளை பொருளுக்கு இரட்டிப்பு லாபம் வழங்கப்படும் என்ற மத்திய பாஜக அரசின் தேர்தல் கால…
Read More...
Read More...