Browsing Category
விளையாட்டு
ஜல்லிக்கட்டு போட்டிக்கு தயாராகி வரும் தனது காளைகளுக்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பயிற்சி.
தமிழகத்தில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் ஜல்லிக்கட்டை முன்னிட்டு தயாராகி வரும் ஜல்லிக்கட்டு மாடுகள்.
இதனை முன்னிட்டு களமிறங்க தயாராகும் காளைகள்; தனது ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பயிற்சி அளிக்கும் முன்னாள் அமைச்சர்…
Read More...
Read More...
2025 ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு விண்ணப்பிக்கலாம். திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…
திருச்சி மாவட்டத்தில் வரும் 2025ஆம் ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியா் மா.பிரதீப்குமாா் தெரிவித்து உள்ளார்.
இதுதொடா்பாக அவா் கூறியதாவது:
தமிழா் திருநாள், பொங்கல்…
Read More...
Read More...
அறிவித்த 24 மணி நேரத்தில் வீடு திரும்பிய அஸ்வின். சென்னையில் உற்சாக வரவேற்பு.
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் நடுவே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து திடீரென ஓய்வு அறிவித்துவிட்டு நேற்று புதன்கிழமை கிரிக்கெட் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ரவிச்சந்திரன் அஸ்வின்24 மணி நேரத்திற்குள் சென்னையில் வீடு திரும்பினார்.…
Read More...
Read More...
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி. திடீர் ஓய்வை அறிவித்த அஸ்வின் ‘
இந்திய அணியின் மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முடிவில் ஓய்வை அறிவித்தார்.
அவரை விராட் கோலி கட்டி அணைத்து நீண்ட நேரம் பேசினார். ஆஸ்திரேலிய சுழற் பந்துவீச்சு ஜாம்பவான்…
Read More...
Read More...
தல தல தான் . கெத்து காட்டிய தோனி. இந்தியாவை அசிங்கப்படுத்திய கேம்பீர், ரோகித் சர்மா .
டெஸ்ட் கிரிக்கெட் எப்போதுமே ஃபாலோ ஆனை தவிர்க்க ஒரு அணி போராடுவது மிகப்பெரிய அவமானமாக பார்க்கப்படும்.
அந்த வகையில் நேற்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி போராடி ஃபாலோ ஆனை தவிர்த்தது.…
Read More...
Read More...
திமுக ஆட்சியில் இருக்கவும், மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறவும் எடப்பாடி பழனிச்சாமியின் மறைமுக உதவி…
திருச்சி மாநகர் மாவட்ட அமமுக சார்பில், கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கல்லுக்குழி ரயில்வே மைதானத்தில் நேற்ற ஞாயிற்றுக்கிழகை நடைபெற்றது.
மாலையில் நடைபெற்ற…
Read More...
Read More...
திருச்சி தில்லை நகரில் நம்ம மாடி டர்ஃப் கிரிக்கெட் பயிற்சி மைதானத்தை அமைச்சர் கே.என். நேரு திறந்து…
திருச்சி தில்லைநகரில் "நம்ம மாடி டர்ஃப்" கோர்ட் திறப்பு விழா - அமைச்சர் நேரு திறந்து வைத்தார்!
திருச்சி தில்லை நகர் 7 வது கிராசில் அமைந்துள்ள வணிக வளாகத்தின் மேல் மாடியில் "நம்ம மாடி டர்ஃப்" என்ற பெயரில் சிறிய அளவிலான…
Read More...
Read More...
40 ஆவது மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் திருச்சி கருமண்டபம் ஆரோக்கிய மாதா பள்ளி எறிபந்து…
மாநில அளவிலான பாரதியார் தின விளையாட்டு விழாவில் வெள்ளிப் பதக்கம் வென்ற திருச்சி பள்ளி .
பாரதியார் தின விளையாட்டு விழாவில் மாநில அளவில் நடந்த 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான எறிபந்து போட்டியில் திருச்சி கருமண்டபம்…
Read More...
Read More...
உலக செஸ் சாம்பியன் ஆனார் தமிழக வீரர் குகேஷ்.18 வயதில் ரூ.20 கோடி பரிசை வென்றார் .
உலக செஸ் சாம்பியன் தொடர் சிங்கப்பூரில் நடைபெற்று வந்தது.
இன்று நடைபெற்ற இறுதிச் சுற்றில் நடப்பு உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரெனுடன் மோதினார் கிராண்ட் மாஸ்டர் தமிழக வீரர் குகேஷ்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் இறுதியில்…
Read More...
Read More...
இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை வென்று தொடர்ந்து மூன்றாவது முறையாக பட்டம் வென்றது இந்தியா
ஆடவருக்கான ஜூனியர் ஹாக்கி ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 5-3 என்ற கோல் கணக்கில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது இந்திய ஹாக்கி அணி.
தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தியா வெல்லும் பட்டம் இது. மொத்தமாக 5 முறை இந்தியா…
Read More...
Read More...