Browsing Category
விளையாட்டு
சிலம்பாட்டத்தை வைத்து கோடி கோடியாக சம்பாதிக்கும் போலி சிலம்ப ஆசான்களால் தமிழகத்தில் அழிந்து வரும்…
சிலம்பக்கலை, தமிழர்களின் பண்டைய தற்காப்புக் கலைகளில் ஒன்றாகும். இது சுமார் 5000 ஆண்டுகள் பழமையானது என்று கருதப்படுகிறது. கம்பு (தடி) போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி தற்காத்துக் கொள்ளும் முறை இதுவாகும். சிலம்பம் என்ற பெயர், கம்பு சுழலும் போது…
Read More...
Read More...
பரபரப்பான சூழ்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட். கடைசி நாளான இன்று இந்தியா வெற்றி பெற…
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற வேண்டும் என்றால் கடைசி இன்னிங்ஸில் 371 ரன்கள் அடிக்க வேண்டும்.
இதில் 21 ரன்கள் 6 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி ஏற்கனவே நான்காவது நாள் ஆட்ட நேரம் முடிவில்…
Read More...
Read More...
கோல்டன் தடகள மன்றம் மற்றும் திருச்சி மாவட்ட தடகள சங்கம் இணைந்து நடத்திய கோடை கால பயிற்சி முகாம்…
கோல்டன் தடகள மன்றம் மற்றும் திருச்சி மாவட்ட தடகள சங்கம் இணைந்து நடத்திய கோடை கால பயிற்சி முகாம் நிறைவு விழா,
பொன்மலை ரயில்வே படிப்பக மன்றத்தில் கோல்டன் தடகள மன்ற செயலாளர் என்.ராஜேந்திரன் தலைமையில்,
மக்கள் சக்தி…
Read More...
Read More...
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 35 பந்தில் அதிரடி சதம் அடித்து ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் திரும்பிப்…
ஐ.பி.எல் 2025 ஆம் ஆண்டு சீசன் இல் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியின் 14 வயது வீரரான வைபவ் சூர்யவன்சி 35 பந்துகளில் சதம் விளாசி உலக சாதனை படைத்தார்.
இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிவேக சதம் அடித்த இந்திய வீரர்…
Read More...
Read More...
ரன் அவுட் ஃபுட்பால் டர்ப் செயற்கை புல் கால்பந்து விளையாட்டு மைதானத்தை அமைச்சர் கே.என்.நேரு திறந்து…
திருச்சியில் ரன் அவுட் ஃபுட்பால் டர்ப் மைதானம் செயற்கை புல் கால்பந்து விளையாட்டு மைதானத்தை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார் .
திருச்சி உய்யகொண்டான் திருமலை ரெங்கா நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை ரன் அவுட் ஃபுட்பால்…
Read More...
Read More...
திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் ஏப்ரல் 1ம் தேதி முதல் நீச்சல் பயிற்சி தொடக்கம். விபரங்களுக்கு…
திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்களுக்கான 5 கட்ட நீச்சல் பயிற்சி வகுப்பு வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திருச்சி பிரிவு சாா்பில்…
Read More...
Read More...
திருச்சி துவாக்குடி அரசு கலைக் கல்லூரியில் இன்று ஆண்டு விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது .
திருச்சி அரசு கலைக் கல்லூரி 22 ம் ஆண்டு விளையாட்டு விழா நிகழ்ச்சிகள் .
திருச்சி துவாக்குடி அரசு கலைக் கல்லூரியில் இன்று வியாழக்கிழமை (27.03.2025) விளையாட்டு விழா நடைபெற்றது
தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின்…
Read More...
Read More...
கராத்தே கற்ற திருச்சி புத்தூர் விழி இழந்தோர் பள்ளி மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை…
திருச்சி புத்தூர் நால்ரோட்டில் உள்ள விழி குறைபாடு மற்றும் விழி இழந்தோர் பள்ளி மாணவிகளின் கராத்தே சாதனை.
இப்பள்ளி மாணவிகள் ஆலன் திலக் ஷிட்டோரியோ கராத்தே கற்று இதில் கட்டா செய்து சான்றிதழ் மற்றும் பதக்கம் பெற்றனர்.
…
Read More...
Read More...
அகில இந்திய தடகள போட்டி:போல் வால்டில் தங்கம் வென்ற திருச்சி வீரர்
பெங்களூரில் நடந்த 4 வது அகில இந்திய தடகள போட்டியில் தமிழ்நாட்டின் சார்பில் திருச்சியை சேர்ந்த கோகுல்நாத் கோல் ஊன்றி (pole Vaulte) தாண்டும் பிரிவில் தங்கபதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
இந்தியாவில் இருந்து பல்வேறு மாநிலங்களில்…
Read More...
இந்தியாவில் இருந்து பல்வேறு மாநிலங்களில்… Read More...
நீச்சல் போட்டியில் 200 பதக்கங்களை வென்ற திருச்சி கல்லூரி மாணவி இந்திய பாஸ்போர்ட் கேட்டு தொடர்ந்த…
நீச்சல் போட்டியில் 120 தங்க பதக்கங்களை வாங்கிய இலங்கை அகதியான திருச்சி கல்லூரி மாணவி இந்திய பாஸ்போர்ட் கேட்டு தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதில் தருமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில்…
Read More...
Read More...