Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

விபத்து

திருச்சி பால்பண்ணை பாலம் அருகே கார் மோதி சுப்ரமணியபுரத்தை சேர்ந்த வாலிபர் பலி.

திருச்சி சென்னை - பைபாஸ் சாலையில் பால்பண்ணை பாலம் அருகே கார் மோதி சுப்ரமணியபுரத்தை சேர்ந்த வாலிபர் பலி போக்குவரத்து பிரிவு போலீசார் விசாரணை. . திருச்சி சுப்பிரமணியபுரம் காந்தி தெரு, நல்லையன் தெரு பகுதியை…
Read More...

திருச்சி மேல கல்கண்டார் கோட்டை முருக்கு கம்பெனியில் திடீர் விபத்து .

திருச்சி திருவெறும்பூர் அருகேயுள்ள மேல கல்கண்டார் கோட்டையில் அச்சு முறுக்கு தயாரிக்கும் கம்பெனியில் ஏற்பட்ட தீ விபத்தை திருவெறும்பூர் தீயணைப்புத் துறையினர் போராடி அணைத்தனர். திருவெறும்பூர் அருகே உள்ள மேல கல்கண்டார் கோட்டை…
Read More...

திருச்சி : இன்று கார் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் சாவு

திருச்சியில் இன்று கார் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் பரிதாப சாவு சமயபுரம் காவல் நிலைய போலீசார் விசாரணை புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் பகுதியை சேர்ந்தவர் தேவதாசன் இவரது மனைவி செல்லம்மாள்…
Read More...

ஸ்ரீரங்கத்தில் மின் கம்பத்தில் இருந்து தவறி விழுந்து மின் ஓப்பந்த ஊழியர் சாவு

ஸ்ரீரங்கத்தில் மின் கம்பத்தில் இருந்து தவறி விழுந்து மின் ஓப்பந்த ஊழியர் பரிதாப சாவு. ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் விசாரணை . திருச்சி திருவானைக்காவல் கணேசபுரத்தை சேர்ந்தவர் சோலை ராஜன் (வயது 57) இவர் ஸ்ரீரங்கம் மின்சார…
Read More...

படிக்கட்டில் அமர்ந்து தூங்கிய பயணி ரெயிலில் இருந்து விழுந்து பலி. தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ள…

திருவெறும்பூர் ரெயில் நிலையம் அருகே படிக்கட்டில் அமர்ந்து தூங்கிய பயணி ரெயிலில் இருந்து தவறி விழுந்து பரிதாப சாவு தஞ்சையில் இருந்து சம்பவத்தன்று இரவு 8 மணி அளவில் திருச்சிக்கு எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு வந்து…
Read More...

திருச்சி நோக்கி வந்த ஆம்னி பேருந்து திடீர்னு எரிந்து நாசம் . பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் .

திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகே பெரும்பாளியில் தனியாா் ஆம்னி பேருந்தில் நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தில் அதிருஷ்டவசமாக 15 போ் உயிா் தப்பினா். மதுரை பழங்காநத்தம் பசும்பொன் நகரைச் சோ்ந்த மணிமாறன் என்பவருக்கு…
Read More...

திருச்சி அருகே ஆம்னி பேருந்து வாய்க்காலுக்குள் கவிழ்ந்து விபத்து.21 பேர் படுகாயம் .

வாத்தலை அருகே தனியார் சொகுசு ஆம்னி பேருந்து வாய்க்காலுக்குள் கவிழ்ந்து விபத்து. 21 பேர் படுகாயம். கும்பகோணத்தில் இருந்து நேற்று இரவு பெங்களூர் நோக்கி டிரைவர் உள்பட 31 பயணிகளுடன் தனியார் சொகுசு ஆம்னி பேருந்து…
Read More...

கரூர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அனைவரும் வீடு…

கரூர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அனைவரும் குணமடைந்து வீடு திரும்பினா். கரூா் வேலுச்சாமிபுரத்தில் செப்.27-ஆம்தேதி நடைபெற்ற தவெக தலைவா் விஜய் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41…
Read More...

திருச்சி அருகே சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த கார் . லேசான காயங்களுடன் தப்பிய தம்பதி.

திருச்சி அருகே சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த கார். சிறிய காயங்களுடன்  அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தம்பதி தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் காதர் என்பவர், தனது மனைவி சஜிதாவுடன் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உறவினர்…
Read More...

திருச்சி முக்கொம்பூர் மேல்ணையில் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 7ம் வகுப்பு மாணவன்.

திருச்சி முக்கொம்பூர் மேல்ணையில் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பள்ளி மாணவன். நீண்ட தேடலுக்கு பின் உடலை மீட்ட தீயணைப்பு துறையினர். திருச்சி முக்கொம்பு மேலணையில் தொடர் விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்களது…
Read More...