Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

விபத்து

திருமணமான 3.வது மாதத்தில் மனைவி பிரிந்து சென்ற சோகம். புது மாப்பிள்ளை பரிதாப பலி.

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள வடகோவனூர் தெற்கு தெருவை சேர்ந்த பரசுராம் என்பவர் மன்னார்குடி அருகே உள்ள ராமபுரம் தெருவை சேர்ந்த காயத்ரி என்ற பெண்ணை காதலித்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்தார். கணவன்- மனைவி…
Read More...

லால்குடியில் பள்ளி வேன் மோதி இரண்டு வயது குழந்தை பரிதாப பலி

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே தனியாா் பள்ளி வேன் மோதி 2 வயது குழந்தை நேற்று திங்கள்கிழமை உயிரிழந்தது தொடா்பாக வேன் ஓட்டுநரைப் போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா். லால்குடி அருகே அன்பில் கிராமத்தைச் சோ்ந்தவா் அருண் மோகன்.…
Read More...

திருச்சி அருகே இன்று அதிகாலை பழுதான பேருந்தில் கார் மோதியதில் ஒன்றரை வயதுக் குழந்தை உட்பட 3 பேர்…

திருச்சி அருகே பழுதான பேருந்தில் கார் மோதியதில் ஒன்றரை வயதுக் குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்தனர். கார் ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் பேருந்தின் மீது மோதியதால் விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். திருச்சி மாவட்டம்…
Read More...

திருச்சி ஒத்தக்கடையில் உள்ள வணிக வளாகத்தில் இன்று ஏற்பட்ட திடீர் தீயால் பரபரப்பு .

திருச்சி ஒத்தக்கடையில் உள்ள வணிக வளாகத்தில் இன்று காலை "திடீர்" தீயால் பரபரப்பு . தீயணைப்புவீரர்கள் தீயை போராடி அடைத்தனர். திருச்சி கண்டோன்மெண்ட் ஒத்தக்கடை சிக்னல் அருகே உள்ள  பகுதியில் ஒரு பிரபலமான வணிக வளாகம்…
Read More...

லால்குடி அருகே விபத்து கார் – இருசக்கர வாகனம் மோதி விபத்து. 3 பேர் பலி. அமைச்சர் கே என் நேரு…

லால்குடி அருகே விபத்து கார் - இருசக்கர வாகனம் மோதி விபத்து. 3 பேர் பலி. அமைச்சர் கே என் நேரு நேரில் ஆறுதல் . திருச்சி மாவட்டம் லால்குடி முஸ்லிம் தெரு தேர்முட்டி பகுதியைச் சேர்ந்தவர் காந்தி இவரது மகன் சந்தோஷ்.…
Read More...

திருச்சி தலைமை தபால் நிலையத்தில் இன்று திடீர் தீ விபத்து. பெரும் சேதம் தவிர்ப்பு.

திருச்சி கண்டோன்மெண்ட் தலைமை தபால் நிலையத்தில் இன்று திடீர் தீ விபத்து. வாடிக்கையாளர்கள் வெளியேற்றம். திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் தலைமை தபால் நிலையம் உள்ளது. தலைமை தபால் நிலைய வளாகத்தில் வணிக அஞ்சல் மையத்தில் மின்…
Read More...

கூகுள் மேப்பை பார்த்து காரில் சென்ற நபர் அந்தரத்தில் தொங்கிய சம்பவம் .

குளித்தலை அருகே கூகுள் மேப் பார்த்து சென்றவரின் கார் நடைபாலத்தில் சிக்கியது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்தவர் முகமது (வயது 50). இவர் காரில் கோயம் புத்தூர் சென்றுவிட்டு மீண்டும் கும்பகோணத்துக்கு நேற்று காரில்…
Read More...

திருச்சியில் தீ விபத்து வீட்டுக்குள் சிக்கிய முதியவரை மீட்ட தீயணைப்பு துறையினர்.

திருச்சியில் தீ விபத்து வீட்டுக்குள் சிக்கிய முதியவரை மீட்ட தீயணைப்பு துறையினர். திருச்சி உறையூர் ராமலிங்க நகர் அகமது காலனி 5வது கிராசில் வசித்து வருபவர் ராஜா நாகேந்திரன் (வயது 60) மனநிலை சரியில்லாதவர் என…
Read More...

பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் தூங்கிய திருநங்கை மீது பஸ் ஏறி உடல் நசுங்கி சாவு .

பஞ்சப்பூர் புது பஸ் நிலையத்தில் பரிதாபம் : தூங்கிக்கொண்டிருந்த திருநங்கை பஸ் ஏறி உடல் நசுங்கி சாவு. திருச்சி போக்குவரத்து போலீசார் விசாரணை. திருச்சி மாவட்டம் மணப்பாறை பன்னாங்கொம்பு தெற்கு தெருவை…
Read More...

திருச்சி காவேரி பாலத்தில் மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதியதில் பஸ் சக்கரத்தில் சிக்கி ஜவுளிக்கடை…

திருச்சி காவிரி பாலத்தில் நேற்று திங்கள் கிழமை  காலை நடந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதியதில் பஸ் சக்கரத்தில் சிக்கி ஜவுளிக்கடை உரிமையாளர் பரிதாப பலி . நேற்று காலை நடந்த விபத்து சம்பவம் பற்றி விவரம் பின்வருமாறு:-…
Read More...