Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

லால்குடி

திருச்சி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற .தம்பதியினர் மீது மரம் முறிந்து விழுந்ததில் சம்பவ…

லால்குடி அருகே சாலையோரத்தில் இருந்த நாவல் மரம் முறிந்து இருசக்கர வாகனம் மீது விழுந்ததில், சென்னையைச் சேர்ந்த தம்பதி பலத்த காயமடைந்து, அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். சென்னை மணப்பாக்கத்தைச் சேர்ந்தவர் சுதர்சன் (40). இவரது மனைவி புனிதா…
Read More...

திருச்சி அருகே பிளக்ஸ் பேனர் வைக்கும் போது மின்சாரம் பாய்ந்து புது மாப்பிள்ளை பலி.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கடை மேல்பகுதியில் பிளக்ஸ் பேனர் வைக்கும் போது மின் கம்பி மீது உரசியதால் மின்சாரம் பாய்ந்து புது மாப்பிள்ளை பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார்…
Read More...

திருச்சி அருகே தனியார் பேருந்து மோதி கொத்தனார் பலி. பேருந்தின் கண்ணாடிகள் உடைப்பு.வேகத்தடை அமைக்க…

திருச்சி அருகே தனியார் பேருந்து மோதி கொத்தனார் பலி.பேருந்தின் கண்ணாடிகள் உடைப்பு. திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள அகிலாண்டபுரம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அமல்ராஜ். இவரது மகன் ராஜா ( வயது 34).…
Read More...

லால்குடி:13 வயது மாணவியின் கரு கலைத்த தாய் , கர்ப்பம் ஆக்கிய வாலிபர் உள்ளிட்ட 3 பேர் மீது போக்சோ…

13 வயது பள்ளி மாணவி கருக்கலைப்பு வாலிபர், மாணவி தாய் உட்பட 3 பேருக்கு போலீசார் வலை. லால்குடி அருகே பள்ளி மாணவியை காதலித்து அவரை கர்ப்பமாக்கி சட்டவிரோத கருக்கலைப்பு செய்த வாலிபர் உட்பட மூன்று பேர் மீது போலீசார் போக்சோ…
Read More...

லால்குடியில் நடைபெற்ற எம்ஜிஆரின் 108 வது பிறந்த நாள் பொதுக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் குமார்…

எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் பொதுக்கூட்டம். மாவட்டச் செயலாளர் ப.குமார் பங்கேற்பு. திருச்சி தெற்கு மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதி சார்பாக எம்ஜிஆரின் 108 வது பிறந்த தின விழா…
Read More...

திருச்சி அருகே தனக்கு 2 குழந்தைகள் இருப்பதை மறைத்து 14 வயது பள்ளி மாணவியை திருமணம் செய்ய முயன்ற…

தனக்கு ஏற்கனவே திருமணம் நடந்ததை மறைத்து பள்ளி மாணவியை காதலிப்பதாக கூறி திருமணம் செய்ய முயன்ற டிரைவர் கைது போக்சோ சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைப்பு. திருச்சி மாவட்டம், லால்குடி பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் (வயது…
Read More...

லால்குடியில் குடிபோதையில் மதுவில் விஷம் கலந்து குடித்த வெளிநாட்டிலிருந்து வந்த தொழிலாளி பலி.

திருச்சி: லால்குடியில் குடிபோதையில் மதுவில் விஷம் கலந்து குடித்த தொழிலாளி பரிதாப சாவு வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பிய 2 மாதத்தில் சோகம் . திருச்சி மாவட்டம் லால்குடி பெருவளநல்லூர் கவுண்டர் தெரு பகுதியைச் சேர்ந்தவர்…
Read More...

திருச்சி அருகே சிறுவனை மது குடுக்க வைத்து வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்த சித்தப்பா கைது .

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே சிறுவனை மது குடிக்க வைத்து சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவிட்ட நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சமூக வலைத்தளங்களில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சிறுவன் ஒருவன் மது குடித்த வீடியோ காட்சி…
Read More...

போலீஸ்கிட்ட போவியா, எவனாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என கூறி திருச்சி அருகே ஆயுதங்களுடன்…

திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி, தண்டாங்கோரை பகுதியில், நூற்றாண்டு பழமையான பிள்ளையார் கோவில் ஒன்று உள்ளது. இந்த பிள்ளையார் கோவிலை அப்பகுதியில் வசித்து வரும் முதியவர் தெய்வராஜன் என்பவர் பராமரித்து குடமுழுக்கு நடத்தலாம் என கூறி…
Read More...

வாங்கிய ரூ.50 லட்சதை தராமல் கொலை மிரட்டல் விடுத்த தாய்,மகள். திருச்சி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில்…

திருச்சி மாவட்டம் லால்குடியை சேர்ந்தவர் வள்ளி (வயது 58 ) கணவர் பெயர் விஜயகுமார் இவர் இன்று மதியம் திருச்சி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ரூ.50 லட்சத்தை ஏமாற்றி வாங்கியவர்களிடம் பணத்தை திரும்ப பெற்று தரக் கூறி தலையில் மண்ணெண்ணெய் ஊற்றி…
Read More...