Browsing Category
மருத்துவம்
ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு பெண் சலவை தொழிலாளி இசிஜி எடுத்ததால் பரப்பரப்பு .
ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் பெண் சலவைத் தொழிலாளி ஒருவா் நோயாளிக்கு இசிஜி எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதயப் பிரச்னைகள், உயா் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், உடல் பருமன் உள்ளிட்ட இதய நோய்களுக்கான ஆபத்து…
Read More...
Read More...
திருச்சி அரசு மருத்துவமனையில் தொடர்ந்து நோயாளிகளிடம் பணம் பறிக்கும் ஊழியர்கள். காவல்துறையிடம்…
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் ஸ்ட்ரக்சரில் வைத்து நோயாளியை தள்ளி செல்ல ரூ.1000 கேட்ட நபர் மீது செய்தி வெளியான ஆறு மணி நேரத்தில் சலவை சலவை நிலையத்திற்கு பணி மாற்றினார் RM.
அடுத்த…
Read More...
Read More...
திருச்சி அரசு மருத்துவமனையில் நோயாளிகளை ஸ்டெக்சரில் கொண்டு செல்ல ரூ.1000 கண்டிப்பாக தர வேண்டும்.…
திருச்சி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக வருகின்ற நோயாளிகளை ஸ்டெச்சரில் கொண்டு செல்ல புதிய கட்டய சட்டமாக ரூ.1000 போடப்பட்டுள்ளதா ???? .
இன்று திருச்சி புத்தூர் அரசு மகாத்மா காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக…
Read More...
Read More...
15 வயது சிறுவனுக்கு எய்ட்ஸ் . பெற்றோர்கள் அதிர்ச்சி. நடந்தது என்ன?
சென்னை மதுரவாயலை சேர்ந்த 15 வயது சிறுவனை மேற்படிப்புக்காக வெளிநாட்டிற்கு அனுப்ப பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.
இதற்காக அரும்பாக்கத்தில் உள்ள தனியார் ரத்த பரிசோதனை மையத்தில் சிறுவனை பரிசோதித்தபோது எச்.ஐ.வி.பாசிட்டிவ் என அறிக்கை…
Read More...
Read More...
காவேரி குழுமத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பிரத்யேக மா காவேரி மருத்துவமனையை…
காவேரி குழுமத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான 200 படுக்கைகள் கொண்ட பிரத்யேக மா காவேரி மருத்துவமனையை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.
காவேரி குழும மருத்துவமனைகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக பிரத்யேகமாக…
Read More...
Read More...
திருச்சியில் புற்றுநோயிலிருந்து மீண்டவர்களுக்கான வெற்றியாளர்கள் தினம். சில்வர் லைன் கேன்சர் மற்றும்…
திருச்சியில் புற்றுநோயிலிருந்து மீண்டவர்களுக்கான வெற்றியாளர்கள் தினம். சில்வர் லைன் கேன்சர் மற்றும் ஹெல்த் கேர் டிரஸ்ட் சார்பில் நடைபெற்றது.
திருச்சி சில்வர் லைன் புற்றுநோய் மருத்துவமனை ஏற்பாட்டில் வருடம் தோறும்…
Read More...
Read More...
அக்னி நட்சத்திரம் தொடங்கியது. திருச்சி அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை பிரிவு திறப்பு
தமிழகம் முழுவதும் கடந்த 4 ஆம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியது. அதன் முன்பு திருச்சியில் 109 டீ வரை வெயில் கொளுத்தியது .
இந்த வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை வழங்குவதற்காக திருச்சி…
Read More...
Read More...
2 கார் மோதியதில் அகப்பட்ட பெண் தான் உயிர் பிழைக்க காரணமாக இருந்த ப்ரண்ட்லைன் மருத்துவ குழுவிற்கு…
இரண்டு கார் மோதியதில் அகப்பட்ட பெண் உயிர் பிழைத்தார் ப்ரண்ட்லைன் மருத்துவர்களின் விடா முயற்சி.
இரண்டு கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ளும்போது நடுவில் ஒருவர் மாட்டிக் கொண்டால் அவர் நசுங்கி, தலை காயம், பலமான மூளையில்…
Read More...
Read More...
கண்ணாடிக்கு குட் பாய் சொல்லுங்க. வந்தாச்சு காண்டூரா லேசிக். திருச்சியில் முதன்முறையாக ஜோசப் கண்…
கண்ணாடிக்கு குட் பாய் சொல்லுங்க கண் காக்க வந்தாச்சு காண்டூரா லேசிக் திருச்சியில் முதன்முறையாக அறிமுகப்படுத்தியது ஜோசப் கண் மருத்துவமனை.
தமிழகத்தில் இன்றைக்கு திரும்பிய பக்கமெல்லாம் கண் மருத்துவமனைகள் பெருகிவிட்டன. ஆனாலும்,…
Read More...
Read More...
திருச்சி காவிரி மருத்துவமனையில் என்ஐசியு பட்டமளிப்பு தினம் கொண்டாட்டம்
திருச்சி காவேரி மருத்துவமனையில் என்ஐசியு பட்டமளிப்பு தினம் கொண்டாடப்பட்டது.
திருச்சி காவேரி மருத்துவமனையில் உடல் எடைகுறைவுடன் பிறந்த குழந்தைகளை கவனமாக பராமரிக்கும் பச்சிளங் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் (என்ஐசியு)…
Read More...
Read More...