Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

மதுரை

இனி பழைய ஓய்வூதியம் கிடையாது. முதல்வர் ஸ்டாலின் உறுதி . வரும் தேர்தலில் அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள்…

தமிழ்நாட்டில் புதிய ஓய்வூதியத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுவதாக உயர்நீதிமன்றத்தில் திமுக அரசு தெரிவித்ததன் மூலம், பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தப் போவதில்லை என்பதை தெளிவுபடுத்திவிட்டதாக அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.…
Read More...

பிரபல அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கு ஆபாச வீடியோக்களை காட்டி பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர்…

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டு வருவதாக அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக, மதுரையில் அரசு உதவி பெறும் பள்ளியின் தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர், ஆசிரியர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. மதுரை…
Read More...

இனிமேல் பிஜி நாயுடுவில் இனிப்பு வாங்குவீங்க … பென்சோசல்பைமெடு கலந்து தயாரித்த இனிப்பு…

திருச்சியில் கடந்த 100 ஆண்டுகளுக்கு முன் கோவிந்தராஜுலு நாயுடு என்பவரால் பிஜி நாயுடு ஸ்வீட் நிறுவனம் தொடங்கப்பட்டு கடந்த நான்கு தலைமுறைகளாக திருச்சியில் பல கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. தற்போது பாலாஜி மற்றும் அவரது மகன் சாரநாத் பாலாஜி…
Read More...

கரூர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அனைவரும் வீடு…

கரூர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அனைவரும் குணமடைந்து வீடு திரும்பினா். கரூா் வேலுச்சாமிபுரத்தில் செப்.27-ஆம்தேதி நடைபெற்ற தவெக தலைவா் விஜய் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41…
Read More...

குடி பழக்கத்தால் ரத்த வாந்தி, கருப்பு மலம்! ரோபோ சங்கரின் உயிரை பறித்த கொடிய இரைப்பை குடல் ரத்த…

நடிகர் ரோபோ சங்கருக்கு இரைப்பை குடல் ரத்தப்போக்கு ஏற்பட்டு அவரது பல்வேறு உடல் உறுப்புகள் செயலிழந்ததால் அவருக்கு மரணம் ஏற்பட்டது என தனியார் மருத்துவமனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை…
Read More...

பார்வையற்ற பள்ளி மாணவி பாலியல் தொல்லையால் தற்கொலையா?திருச்சி ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா்…

பார்வைத்திறன் குன்றிய பிளஸ் 2 மாணவி மரண வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிடக் கோரிய வழக்கில், திருச்சி மாவட்ட ஆட்சியா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நேற்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது…
Read More...

இப்பவே உங்கள் ரசிகர்களுக்கு நீங்கள் பாதுகாப்பு கொடுக்கவில்லை என்றால், மக்களுக்கு நீ எப்படி…

என் பிள்ளை மேலேயும் தப்பு இருக்கு. எதுக்கு அந்த மாநாட்டுக்கு போகணும்? எவனா இருந்தாலும் நம்ம வீடு தேடி வரட்டும். எவனை புடிச்சிருக்கோ அவனுக்கு ஓட்டு போடுவோம். அவனவன் எதை எதையோ கொள்ளையடிக்கிறான். எதுவோ…
Read More...

தவெக மாநாட்டில் 2 ஏழை இளைஞர்கள் பலி. அவர்கள் குடும்பத்திற்கு உதவுவாரா விஜய்?

விஜய்யின் தமிழக வெற்றிக்கழக மாநாட்டில் கலந்துகொள்ள சென்ற இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்த நிலையில், மற்றொரு இளைஞரும் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை உண்டு பண்ணியிருக்கிறது. ஒரே நாளில் 2 இளைஞர்களின் பலியானது,…
Read More...

ஆர்பிஐ மீண்டும் தங்கக் கடன் பிரச்சனையில் நிபந்தனைகளை தளர்த்தி வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகள்.

வங்கிகளில் தங்க நகைக்கடன் வாங்க அடகு வைக்கும் நகைகளுக்கு, அதன் ரசீதை சமர்பிக்க வேண்டும் என்ற விதிமுறை மாற்றங்களை ஆர்பிஐ கொண்டு வந்தது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. தங்க நகைக்கடன் விதிமுறைகளில்…
Read More...

திருச்சி:நிதி மோசடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க அரசு புதிய வழிமுறையை ஏற்படுத்த வேண்டும்…

நிதி மோசடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க அரசு புதிய வழிமுறையை ஏற்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் அறிவுறுத்தி இருந்தது . திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த ஹேமலதா, சென்னை உயா்நீதிமன்ற மதுரை…
Read More...