Browsing Category
மதுரை
பார்வையற்ற பள்ளி மாணவி பாலியல் தொல்லையால் தற்கொலையா?திருச்சி ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா்…
பார்வைத்திறன் குன்றிய பிளஸ் 2 மாணவி மரண வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிடக் கோரிய வழக்கில், திருச்சி மாவட்ட ஆட்சியா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நேற்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது…
Read More...
Read More...
இப்பவே உங்கள் ரசிகர்களுக்கு நீங்கள் பாதுகாப்பு கொடுக்கவில்லை என்றால், மக்களுக்கு நீ எப்படி…
என் பிள்ளை மேலேயும் தப்பு இருக்கு. எதுக்கு அந்த மாநாட்டுக்கு போகணும்? எவனா இருந்தாலும் நம்ம வீடு தேடி வரட்டும்.
எவனை புடிச்சிருக்கோ அவனுக்கு ஓட்டு போடுவோம். அவனவன் எதை எதையோ கொள்ளையடிக்கிறான். எதுவோ… Read More...
தவெக மாநாட்டில் 2 ஏழை இளைஞர்கள் பலி. அவர்கள் குடும்பத்திற்கு உதவுவாரா விஜய்?
விஜய்யின் தமிழக வெற்றிக்கழக மாநாட்டில் கலந்துகொள்ள சென்ற இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்த நிலையில், மற்றொரு இளைஞரும் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை உண்டு பண்ணியிருக்கிறது.
ஒரே நாளில் 2 இளைஞர்களின் பலியானது,… Read More...
ஆர்பிஐ மீண்டும் தங்கக் கடன் பிரச்சனையில் நிபந்தனைகளை தளர்த்தி வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகள்.
வங்கிகளில் தங்க நகைக்கடன் வாங்க அடகு வைக்கும் நகைகளுக்கு, அதன் ரசீதை சமர்பிக்க வேண்டும் என்ற விதிமுறை மாற்றங்களை ஆர்பிஐ கொண்டு வந்தது.
இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. தங்க நகைக்கடன் விதிமுறைகளில்…
Read More...
Read More...
திருச்சி:நிதி மோசடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க அரசு புதிய வழிமுறையை ஏற்படுத்த வேண்டும்…
நிதி மோசடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க அரசு புதிய வழிமுறையை ஏற்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் அறிவுறுத்தி இருந்தது .
திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த ஹேமலதா, சென்னை உயா்நீதிமன்ற மதுரை… Read More...
மணல் குவாரி வழக்கு: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் திருச்சியை சேர்ந்தவர்களுக்கு தமிழக அரசுக்கு ரூ.20…
மணல் குவாரி வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றாதை எதிர்த்து தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக அரசுக்கு ரூ.25 லட்சம் அபராதம் விதித்தது உயர் நீதிமன்றம் மதுரை கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது.
இது பரபரப்பை ஏற்படுத்தி…
Read More...
Read More...
மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வை வெற்றிகரமாக நடத்தி முடித்த 2…
மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மதுரை மாநகராட்சி ஆணையர் சித்ரா ஆகியோர் நேற்று லட்சக்கணக்கானோர் திரண்ட தமிழகத்தின் முக்கியமான சித்தரை திருவிழாவான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்கான ஏற்பாடுகளை கடந்த ஒரு மாதமாக இரவு பகல் பாராமல் உழைத்து…
Read More...
Read More...
நீதிமன்றத்திலேயே நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்த பிரபல ரவுடி வெள்ளைகாளியின் கூட்டாளிகள்
மதுரையில் கஞ்சா கடத்திய வழக்கில் 12 ஆண்டு சிறைத் தண்டனை பெற்ற சகோதரர்கள், தண்டனையைக் கேட்டதும் நீதிமன்ற ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை…
Read More...
Read More...
தற்போது ஊர் ஆட்டோவிற்கு வரும் பதிவுகளில் 40 சதவீதம் மட்டுமே சேவை வழங்குவதால், கூடுதல் சேவை வழங்க…
திருச்சியில் அடுத்த ஆண்டு ரூ.30 கோடியில் 500 மின் ஆட்டோக்கள் 250 பெண் ஓட்டுநர்களுக்கு வாய்ப்பு.
திருச்சியில் புதிய மின்சார ஆட்டோக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஊர் கேப்ஸ் என்று சொல்லப்படும் இந்த ஆட்டோ சேவை பெண்
ஓட்டுநர்களை…
Read More...
Read More...
இல்லாத இடத்திற்கு பட்டா வழங்கிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். பட்டாவை திருப்பி கொடுத்த…
'பட்டா கொடுத்தாங்க இடத்தை காட்டமாட்றாங்க... பல முறை மனு கொடுத்தும் பலனில்லை.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடுத்த பட்டாவ நீங்களே வச்சுகங்க,' என கூறி வீட்டுமனை பட்டாவை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்தார் மாற்றுத்திறனாளி.
அசிங்கப்பட்டு..…
Read More...
Read More...