Browsing Category
மணப்பாறை
திருச்சி அருகே ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்த என்ஜினீயர் தவறி விழுந்து சாவு.
ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்த என்ஜினீயர் தவறி விழுந்து சாவு.
காஞ்சிபுரம் மாவட்டம் மடிப்பாக்கம் பெரியார் நகர் 4-வது வீதியை சேர்ந்தவர் முருகன் (வயது 43). இவர் சென்னையில் உள்ள செல்போன் நிறுவனத்தில் மென்பொருள்…
Read More...
Read More...
மணப்பாறையில் பள்ளிப்படிப்பை விட்டு 18 ஆண்டுகளுக்கு பின் மகளுடன் 10ம் வகுப்பு தேர்வு எழுதி 5…
தமிழகம் முழுவதும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தாய் மற்றும் மகள் இருவரும் ஒரே நேரத்தில் எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதினர்.
இதில் மகளை விட தாய் 5 மதிப்பெண்கள் அதிகம் பெற்று தேர்ச்சி…
Read More...
Read More...
மணப்பாறையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடலை தானம் செய்த குடும்பத்தினரை திருச்சி மாவட்ட மக்கள் சக்தி…
உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் குடும்பத்தினர் கௌரவிப்பு.
மணப்பாறையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடலை தானம் செய்த குடும்பத்தினரை திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்கத்தினர் நேரில் சந்தித்து கௌரவித்தனர்.
திருச்சி மாவட்டம்…
Read More...
Read More...
அஇஅதிமுக தெற்கு மாவட்டம் சார்பில் பொதுமக்கள் தாகம் தணிக்கும் தண்ணீர் பந்தலை மாவட்ட செயலாளர் குமார்…
அஇஅதிமுக தெற்கு மாவட்டம் சார்பில் பொதுமக்கள் தாகம் தணிக்கும் தண்ணீர் பந்தலை மாவட்ட செயலாளர் குமார் தொடங்கி வைத்தார் .
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம், மணப்பாறை நகர கழகத்தில்.. தந்தை பெரியார் சிலை அருகில் கோடைகால…
Read More...
Read More...
திருச்சி: பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம்…
திருச்சியில் பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய சிறுமியை பலாத்காரம் செய்தோரில் ஒருவரை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்தனா்.
திருச்சி உறையூா் பகுதியைச் சோ்ந்த 14 வயதுச் சிறுமி…
Read More...
Read More...
திருச்சி:லஞ்சம் பெற்ற வழக்கில் வனச்சரகர், வன பாதுகாவலர்களுக்கு 3 ஆண்டு சிறை.19 ஆண்டுகளுக்குப் பின்…
திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், சடையம்பட்டியைச் சோந்தவா் வீரப்பன். விவசாயியான இவரது, உறவினரான முத்து என்பவா் கடந்த 2005-ஆம் ஆண்டில் தனது நிலத்திலிருந்த தேக்கு மரத்தை வெட்டிய குற்றத்துக்காக வனத்துறை விசாரணைக்கு அழைத்து…
Read More...
Read More...
மணப்பாறை: பொன்னர் – சங்கர் மாசி பெருவிழாவில் இன்று தங்கைக்கு கிளி பிடித்து கொடுக்கும்…
திருச்சி மாவட்டம், மணப்பாறையை சுற்றுவட்டார பகுதியில் அண்ணன்மார் தெய்வங்கள் என்று என்அழைக்கப்படும் பொன்னர் - சங்கர் வீரவரலாற்று சரித்திரம் நடைபெற்ற பகுதிகளில் கோவில்கள் உள்ளன.
இந்த கோவில்களை கொங்கு நாட்டு மக்கள் குலதெய்வமாக…
Read More...
Read More...
திருச்சி அருகே காதலுக்கு எதிர்ப்பு: 10 ம் வகுப்பு மாணவிவுடன வாலிபர் தூக்கிட்டு தற்கொலை.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த புத்தானத்தம் அருகே உள்ள கருத்தக்கோடங்கிப்பட்டியை சேர்ந்தவர்கள் பொன்னுசாமி- சித்ரா தம்பதி. இவர்களின் மகள் ஸ்ரீநிதி (வயது 15) அதே பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.…
Read More...
Read More...
திருச்சி அருகே பட்டா மாற்ற ரூ.1000 லஞ்சம் பெற்ற விஏஓ இன்று கைது .
திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சித்தநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி மகன் வையாபுரி (வயது 51).
இவர் விவசாயக் கூலி வேலை செய்து வருகிறார். இவரது தங்கை காந்திமதி. இவரும் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். காந்திமதி கணவரை விட்டு…
Read More...
Read More...
ஓடும் ரயிலிலிருந்து தவறி விழுந்த திருச்சி கல்லூரி மாணவர் பரிதாப பலி.
மணப்பாறையை அடுத்த மணப்பாறைப்பட்டி மணிகண்டன் நகரைச் சோந்த மோகன்ராஜ் மகன் அஸ்வின்சா்மா (வயது18). இவா், திருச்சியில் உள்ள தனியாா் கல்லூரியில் படித்து வந்தாா்.
இவா் நேற்று திங்கள்கிழமை வழக்கம்போல மணப்பாறையிலிருந்து ரயிலில்…
Read More...
Read More...