Browsing Category
போலிஸ்
திருச்சி அரியமங்கலத்தில் இரண்டு மனைவிக்காரர் தற்கொலை.
அரியமங்கலத்தில் தையல் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை போலீசார் விசாரணை .
திருச்சி அரியமங்கலம் காமராஜர் நகர் கே வி கே சாமி தெருவை சேர்ந்தவர் முகமது அக்பர் (வயது 58) இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி மற்றும் மூன்று மகன்கள் உள்ளனர் .…
Read More...
Read More...
துறையூரில் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் 2 வாலிபர்கள் பரிதாபமாக உயிர் இழந்தனர் .
துறையூரில் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் 2 வாலிபர்கள் பரிதாபமாக பலியானார்கள்'
துறையூரை அடுத்த முருகர் கிராமத்தை சேர்ந்தவர்கள் சரண்ராஜ் (வயது 23), விக்கி என்ற விக்னேஷ் (வயது 20). இவர்கள் இருவரும் கடந்த வெள்ளிக்கிழமை…
Read More...
Read More...
நகை திருட்டில் ஈடுபட்ட திமுக பெண் ஊராட்சி மன்ற தலைவர்.
சென்னை நெற்குன்றத்தைச் சேர்ந்த வரலட்சுமி என்ற பெண் பேருந்தில் பயணம் செய்தபோது, தன்னிடம் இருந்த 4 சவரன் தங்க நகை திருட்டு போனதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு…
Read More...
Read More...
திருச்சியில் 4 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த மாநகராட்சி பள்ளி ஆசிரியர் மீது போக்சோ வழக்கு.
திருச்சியில் 4 மாணவிகளுக்கு
பாலியல் தொல்லை
ஆங்கில ஆசிரியர் மீது போக்சோ வழக்கு.
திருச்சியில் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் மாணவிகளை பாலியல் ரீதியாக தொந்தரவு தந்த ஆங்கில ஆசிரியர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு…
Read More...
Read More...
திருச்சி: ரேஷன் அரிசி கடத்திய நபர் 5.5 டன் அரிசி , வாகனத்துடன் கைது
திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கள் குற்ற புலனாய்வு துறை காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி அவர்களின் உத்தரவின் பேரில் திருச்சி சரக காவல்துறை கண்காணிப்பாளர் வின்சென்ட் மேற்பார்வையில் திருச்சி அலகு காவல் ஆய்வாளர் அரங்கநாதன், உதவி ஆய்வாளர்…
Read More...
Read More...
கைதியை கடித்த பாம்பு.ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை
லால்குடி சிறை கிளையில் இருந்த
விசாரணை கைதியை கடித்த பாம்பு.
ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை
திருச்சி மாவட்டம் லால்குடி கிளை சிறைச்சாலையில் விசாரணை கைதியாக இருப்பவர் ஹரிஹரன் (வயது…
Read More...
Read More...
திருச்சியில் அமைச்சர் கே என் நேரு , மாநகராட்சி, கலெக்டர் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டலால்…
திருச்சியில் அமைச்சர் கே என் நேரு , மாநகராட்சி, கலெக்டர் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு .
அங்குலம் அங்குலமாக சோதனை.
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை அணில் சுப்பிரமணியன் என்கிற…
Read More...
Read More...
திருமணமான 3.வது மாதத்தில் மனைவி பிரிந்து சென்ற சோகம். புது மாப்பிள்ளை பரிதாப பலி.
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள வடகோவனூர் தெற்கு தெருவை சேர்ந்த பரசுராம் என்பவர் மன்னார்குடி அருகே உள்ள ராமபுரம் தெருவை சேர்ந்த காயத்ரி என்ற பெண்ணை காதலித்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்தார்.
கணவன்- மனைவி…
Read More...
Read More...
லால்குடியில் பள்ளி வேன் மோதி இரண்டு வயது குழந்தை பரிதாப பலி
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே தனியாா் பள்ளி வேன் மோதி 2 வயது குழந்தை நேற்று திங்கள்கிழமை உயிரிழந்தது தொடா்பாக வேன் ஓட்டுநரைப் போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
லால்குடி அருகே அன்பில் கிராமத்தைச் சோ்ந்தவா் அருண் மோகன்.…
Read More...
Read More...
திருச்சியில் கஞ்சா, போதை மாத்திரை விற்ற வாலிபர்கள் கைது.
திருச்சியில்
கஞ்சா, போதை மாத்திரை விற்ற வாலிபர்கள் கைது.
திருச்சி பாலக்கரை குட்செட் ரயில்வே பாலம் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக பாலக்கரை போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது அதன் அடிப்படையில் போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது…
Read More...
Read More...