Browsing Category
போலிஸ்
ஆசைக்கு இணங்கும் படி மாணவிகளிடம் செல்போனில் ஆபாசமாக பேசிய முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி…
திருச்சி மாவட்டம், முசிறி பகுதியில் இயங்கி வரும் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி தற்போது ஒரு பெரும் அதிர்ச்சிகரமான விவகாரத்தில் சிக்கியுள்ளது.
கல்லூரியின் தமிழ் துறையில் பேராசிரியராக பணியாற்றி வரும் நாகராஜன் என்பவர், கல்லூரி…
Read More...
Read More...
திருச்சியில் பிரச்சார பயணத்தை தொடங்கும் விஜய்க்கு காவல்துறை விதித்துள்ள கடுமையான 23 நிபந்தனைகள் முழு…
தமிழக வெற்றிக் கழகம் தலைவரும் பிரபல தமிழ் திரைப்பட நடிகருமான விஜய், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக தனது முதல் மாநில அளவிலான பிரச்சார சுற்றுப்பயணத்தை திருச்சியில் இருந்து தொடங்கவுள்ளார்.
இந்த சுற்றுப்பயணத்தின் முதல்…
Read More...
Read More...
ஸ்ரீரங்கத்தில் மனைவி பிரித்து சென்ற சோகத்தில் வாலிபர் எலி மருந்து தின்று சாவு.
ஸ்ரீரங்கத்தில் மனைவி பிரித்து சென்ற சோகத்தில் வாலிபர் எலி மருந்து தின்று சாவு.
ஸ்ரீரங்கம் திருவானைக்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் குமார் (வயது 33) இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். இந்நிலையில் தினேஷ்குமார் தினமும்…
Read More...
Read More...
தவெக தலைவர் விஜய் 13-ந் தேதி சுற்றுப்பயணம், கட்சியினரின் மனுவை வாங்க திருச்சி போலீஸ் கமிஷனர்…
தவெக தலைவர் 13-ந் தேதி சுற்றுப்பயணம்:
விஜய் கட்சியினரின் மனுவை வாங்க திருச்சி போலீஸ் கமிஷனர் மறுப்பு
துணை ஆணையரிடம் அனுமதி கடிதம் வழங்கினர் .
அனுமதி கிடைக்குமா? இன்று முடிவு தெரியும்
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்…
Read More...
Read More...
திருச்சி தென்னூரில் சிகிச்சைக்கு சென்ற இளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட பிசியோதெரபிஸ்ட் கைது
திருச்சி தென்னூரில்
சிகிச்சைக்கு சென்ற இளம் பெண்ணிடம் சில்மிஷம்; பிசியோதெரபிஸ்ட் கைது.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியைச் சேர்ந்த காதர்பாவா (வயது 49), திருச்சி தென்னூர் பஜார் பகுதியில் பிசியோதெரபி சிகிச்சை மையம் நடத்தி…
Read More...
Read More...
17 வயது சிறுவனுடன் 30 வயது பெண் . உல்லாசமாக இருந்ததை பார்த்த 6 வயது சிறுமியை …
உத்தர பிரதேச மாநிலம் ஹத்ரஸ் மாவட்டத்தில் உள்ள சிக்கந்திரா ராவ் பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி, கடந்த புதன்கிழமை காலை 10 மணியளவில் வீட்டை விட்டு வெளியே சென்ற நிலையில் மாயமானார்.
சிறுமி மீண்டும் வீடு திரும்பவில்லையென்றதும்,…
Read More...
Read More...
திருச்சி மாவட்டம் முசிறி அருகே நடைபெற்ற சாலை விபத்தில் 2வது திருமணத்திற்கு பெண் பார்க்க சென்ற…
திருச்சி மாவட்டம் முசிறி அருகே நடைபெற்ற சாலை விபத்தில் 2வது திருமணத்திற்கு பெண் பார்க்க சென்ற வாலிபர் தோழனுடன் சம்பவ இடத்திலேயே பலி.
திருச்சி மாவட்டம் முசிறி அருகே சேலத்தில் இருந்து திருச்சி நோக்கி இருசக்கர வாகனத்தில்…
Read More...
Read More...
திருச்சியில் மாவட்ட அளவிலான கால்பந்து இறுதிப்போட்டியை போலீஸ் துணை கமிஷனர் தொடங்கி வைத்தார்.
திருச்சியில் மாவட்ட அளவிலான கால்பந்து
இறுதிப்போட்டியை போலீஸ் துணை கமிஷனர் தொடங்கி வைத்தார்.
கால்பந்து டெவெலப்மென்ட் திருச்சி - 2025 சார்பாக டக் அவுட் ஸ்போர்ட்ஸ் ஸ்ட்ரீட், மண்ணச்சநல்லூர் கால்பந்து கிளப் சார்பில் கால்பந்து…
Read More...
Read More...
திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தீ பற்றி எரிந்த கார் .
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்துள்ள சொரியம்பட்டி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த காா் நேற்று காலை திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமானது.
துறையூா் பாலாஜி நகரைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் பாலாஜி. இவா், ஞாயிற்றுக்கிழமை காலை…
Read More...
Read More...
திருச்சியில் மழையால் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுமி பலி. பெண் படுகாயம்.
திருச்சியில் மழையால் சுவர் இடிந்து விழுந்ததில்
சிறுமி பலி.
மற்றொரு பெண் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை.
திருச்சியில் மழையால்
சுவர் இடிந்து விழுந்ததில்
சிறுமி பலியானார்.
மேலும் பெண் ஒருவர்…
Read More...
Read More...