Browsing Category
போலிஸ்
திருச்சி பொன்மலை போலீசாரின் அதிரடி வேட்டையில் போதை ஊசி, மாத்திரைகளுடன் 3 வாலிபர்கள் கைது. 2 பேர்…
திருச்சி பொன்மலை காவல் நிலைய போலீசார் அதிரடி வேட்டையில்
போதை ஊசி, மாத்திரைகளுடன் 3 வாலிபர்கள் கைது.
2 பேர் எஸ்கேப்.
திருச்சி பொன்மலைப்பட்டி சாய்பாபா கோவில் அருகில் போதை மாத்திரைகள், ஊசிகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு…
Read More...
Read More...
திருச்சி எடமலைப்பட்டி புதூரில் ஆசைவார்த்தை கூறி 9ம் மாணவியை படிக்கட்டில் வைத்து பலாத்காரம் செய்த 26…
திருச்சி எடமலைப்பட்டி புதூரில் ஆசைவார்த்தை கூறி 9ம் மாணவியை படிக்கட்டில் வைத்து பலாத்காரம் செய்த 26 வயது வாலிபர் .
போக்சோவில் வாலிபர் கைது.
திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் வசித்து வரும் ஓர் மாணவி ஒன்பதாம்…
Read More...
Read More...
திருச்சி நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள பத்திர பதிவுத்துறை இணைப் பதிவாளருக்காக ரூ.55 ஆயிரம் லஞ்சம்…
திருச்சியில் பத்திரப் பதிவுத் துறை அலுவலகத்தில் ஊழல் ஒழிப்புத் துறை போலீஸாா் நேற்று புதன்கிழமை மேற்கொண்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.53,500 பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி நீதிமன்ற வாளகத்தில் உள்ள பத்திரப் பதிவுத் துறை இணைப்…
Read More...
Read More...
திருச்சி அருகே மனவளர்ச்சி குன்றிய சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 62 வயது காம கொடூர கிழவன் .
திருச்சி அருகே மனவளர்ச்சி குன்றிய சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 62 வயது காம கொடூர கிழவன் .
திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்த மதியழகன்(வயது 62) என்பவர் அப்பகுதியில் வசிக்கும் மனவளர்ச்சி குன்றிய சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த…
Read More...
Read More...
வங்கி வாசலிலேயே பணத்தைக் கொள்ளையடிக்கும் கும்பல் திருச்சியில் சிக்கியது. கொள்ளையடித்த பணத்தில் குடி…
தமிழகத்தில் பல்வேறு வகைகளிலும் கொள்ளைச் சம்பவங்கள் நடக்கிறது. வீடு புகுந்து கொள்ளை அடிப்பது, செயின் பறிப்பு என ஒவ்வொரு கேங்கும் ஒவ்வொரு வகையில் கொள்ளை அடிக்கிறார்கள்.
அதுபோல வங்கி வாசலிலேயே வைத்து பணத்தைக் கொள்ளையடிக்கும் ஒரு…
Read More...
Read More...
ஸ்ரீரங்கத்தில் கல்லூரி மாணவி கடத்தப்பட்டாரா ? போலீசார் விசாரணை.
ஸ்ரீரங்கத்தில்
கல்லூரி மாணவி கடத்தப்பட்டாரா ?
போலீசார் விசாரணை
ஸ்ரீரங்கம் வடக்கு தெருவை சேர்ந்தவர் மீனாட்சி. இவரது 19 வயது மகள் ஸ்ரீரங்கம் பகுதியிலுள்ள ஒரு கல்லூரியில் பி.பி.ஏ மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.…
Read More...
Read More...
விஷ வாயு தாக்கி 2 துப்புரவு தொழிலாளர்கள் மரணம்; கம்யூனிஸ்ட் போராட்டத்தால் சுமுக முடிவு.
திருச்சி மாநகராட்சி 40 வது வார்டுக்குட்பட்ட திருவெறும்பூர் பிரகாஷ் நகர் விரிவாக்கப் பகுதியில் நேற்று முன்தினம் பாதாள சாக்கடை குழியில் அடைப்பு நீக்கும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி சுப்பையா கன்ஸ்ட்ரக்சன் ஒப்பந்த பணியாளர் சேலம் மாவட்டத்தை…
Read More...
Read More...
திருச்சி மன்னார்புரம் அருகே பட்டப் பகலில் அரசு மருத்துவமனை செவிலியரிடம் 5 பவுன் தாலி பறிப்பு.
திருச்சி மன்னார்புரம் அருகே பட்டப் பகலில் அரசு மருத்துவமனை செவிலியரிடம் 5 பவுன் நகை பறிப்பு
இருசக்கர வாகனத்தில் வந்த குல்லா அணிந்து வந்த 2 கொள்ளையர்கள் தப்பி ஓட்டம்.
திருச்சி மன்னார்புரத்தில் இன்று காலை கணவனுடன்…
Read More...
Read More...
திருச்சி உறையூரில் லாட்டரி சீட்டுகள் விற்றவர் அதிரடியாக கைது
திருச்சி உறையூரில் லாட்டரி சீட்டுகள் விற்றவர் அதிரடியாக கைது
பணம், ஆவணங்கள் பறிமுதல்.
திருச்சி உறையூர் அண்ணாமலை நகர் பகுதியில் லாட்டரி சீட்டுக்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து…
Read More...
Read More...
திருச்சி எல்பின் முன்னணி ஏஜென்ட் கைது . உரிமையாளர்களுக்கு எதிராக அப்ரூவராக மாறுகிறார்.
திருச்சி எல்பின் முன்னணி ஏஜென்ட் கைது .
திருச்சி எடமலைப்பட்டி புதூர் அரசு காலணியில் வசித்து வருபவர் பால்ராஜ் என்பவை மகன் மணிகண்டராஜன் (வயது 37) .
திருச்சி மன்னார்புரத்தில் தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்ட எல்பின்…
Read More...
Read More...