Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

போலிஸ்

திருச்சியில் மனைவி இறந்த சோகத்தில் கறிக்கடைக்காரர் தற்கொலை .

திருச்சியில் மனைவி இறந்த சோகத்தில் கறிக்கடைக்காரர் தற்கொலை . கோட்டை போலீசார் விசாரணை. திருச்சியில் மனைவி இறந்த சோகத்தில் கறி கடைக்காரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.…
Read More...

லிப்ட் கேட்ட இளம்பெண்ணின் ஆசை வார்த்தைக்கு மயங்கி, 6.5 சவரன் நகையை இழந்த 61 வயது தாத்தா.

கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்ந்த 61 வயது முதியவர் ஒருவர், கடந்த 16-ஆம் தேதி அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் வந்தபோது, ஒரு இளம்பெண்ணின் ஆசை வார்த்தைக்கு மயங்கி, 6.5 சவரன் நகையை இழந்த சம்பவம் அதிர்ச்சியை…
Read More...

பயணிகளை சவாரிக்கு அழைத்துச் செல்ல அனுமதி வழங்க கோரி திருச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் கார்…

விமான நிலையத்திற்குள்ளே பயணிகளை சவாரிக்கு அழைத்துச் செல்ல அனுமதி வழங்க கோரி திருச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் கார் டிரைவர் தீக்குளிக்க முயற்சி போலீசார் தடுத்து நிறுத்தி அழைத்துச் சென்றனர். திருச்சி விமான…
Read More...

திருச்சி கலெக்டர் வளாகத்தில் தீ குளிக்க முயன்ற அழகு நிலைய உரிமையாளர்…..

முன்னறிவிப்பின்றி அழகு நிலையத்தை அகற்றி, பொருட்களை சூறையடிய உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண். திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள ஒரு…
Read More...

திருச்சி அருகே ஆம்னி பேருந்து வாய்க்காலுக்குள் கவிழ்ந்து விபத்து.21 பேர் படுகாயம் .

வாத்தலை அருகே தனியார் சொகுசு ஆம்னி பேருந்து வாய்க்காலுக்குள் கவிழ்ந்து விபத்து. 21 பேர் படுகாயம். கும்பகோணத்தில் இருந்து நேற்று இரவு பெங்களூர் நோக்கி டிரைவர் உள்பட 31 பயணிகளுடன் தனியார் சொகுசு ஆம்னி பேருந்து…
Read More...

கேகே நகரில் வீட்டில் ஆள் இருக்கும்போது திருட முயன்ற நபர்கள் .

வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடிக்க முயற்சி மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு. திருச்சி கே கே நகர் பிரேம் கார்டன் பகுதியை சேர்ந்தவர் மனோகரன் ( வயது66).திருச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராகப்…
Read More...

மனைவியின் முன் கணவனை ஹெல்மெட்டால் தாக்கிய கள்ளக்காதலன் நண்பருடன் கைது.

திருச்சியில் மனைவியின் முன் கணவனை ஹெல்மெட்டால் தாக்கிய கள்ளக்காதலன் நண்பருடன் கைது. கரூர் மாவட்டம் குளித்தலை காவக்காரன் பட்டி தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் பத்மநாபன் (வயது 32). இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே…
Read More...

திருச்சி பொன்மலைபட்டியில் பெண்ணிடம் ரூ.3.80 லட்சம் கடன் வாங்கி மோசடி செய்த தம்பதி உள்பட மூவர்…

திருச்சி பொன்மலை பட்டியில் பெண்ணிடம் ரூ.3.80 லட்சம் கடன் வாங்கி திருப்பித்தராமல் மோசடி செய்த தம்பதி உள்பட மூவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி பொன்மலைபட்டியைச் சோ்ந்தவா் தே. கலைச்செல்வி (56). இவரும், திருச்சி…
Read More...

திருச்சியில் – தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்திலில் ஈடுபட்ட நபர் கைது.

திருச்சியில் தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்திலில் ஈடுபட்ட நபர் கைது. 1800 கிலோ அரிசி மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல். திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி யின்…
Read More...

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் கிரைய பத்திரத்தை விடுவிக்க லஞ்சம் பெற்ற வாட்ச்மேனுக்கு 2…

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் கிரைய பத்திரத்தை விடுவிக்க லஞ்சம் பெற்ற திருச்சி, 'தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வாட்ச்மேனாக பணிபுரிந்த .பெர்னத் ஐசக் என்பவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி ஊழல் தடுப்பு வழக்கு சிறப்பு…
Read More...