Browsing Category
போலிஸ்
தையல் பயிற்சி பள்ளி, நிதி நிறுவனம் என்ற பெயரில் கே.கே.நகரில் பகலில் மட்டும் விபச்சார விடுதி நடத்தி…
தங்களது கணவர்களுக்கே தெரியாமல் தையல் பயிற்சி பள்ளி, நிதி நிறுவனம் என்ற பெயரில் சென்னையில் விபச்சார விடுதி நடத்தி பல லட்ச ரூபாய் சம்பாதித்த 2 பெண்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பகலில் மட்டுமே நடந்து வந்த இந்த பலான…
Read More...
Read More...
திருச்சியில் மருத்துவா் வீட்டில் 8 பவுன் தங்க நகைகளைத் திருடிய வழக்கில் அவரது வீட்டில் பணியாற்றி…
திருச்சியில் மருத்துவா் வீட்டில் 8 பவுன் தங்க நகைகளைத் திருடிய வழக்கில் அவரது வீட்டில் பணியாற்றி வந்த இளைஞரை போலீஸாா் நேற்று வியாழக்கிழமை கைது செய்து உள்ளனர்.
திருச்சி புத்தூா் ஆபிஸர் காலனியைச் சோ்ந்தவா் பொ.பாலாஜி (வயது 30),…
Read More...
Read More...
திருச்சியில் போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் லாட்டரி , போதை மாத்திரைகள் விற்ற 8 பேர் கைது
திருச்சியில் போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் லாட்டரி, போதை மாத்திரைகள் , புகையிலை விற்ற 8 பேர் கைது .
திருச்சி மாநகரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள்…
Read More...
Read More...
பிரபல அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கு ஆபாச வீடியோக்களை காட்டி பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர்…
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டு வருவதாக அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக, மதுரையில் அரசு உதவி பெறும் பள்ளியின் தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர், ஆசிரியர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
மதுரை…
Read More...
Read More...
சுமைகளை எடுத்துச் செல்லும் பயணிகளிடம் வசூல். திருச்சி விமான நிலையத்தில் 3 அதிகாரிகளின் உடந்தையுடன்…
சுமைகளை எடுத்துச் செல்லும் பயணிகளிடம் வசூல்.
திருச்சி விமான நிலையத்தில் 3 அதிகாரிகளின் உடந்தையுடன் ரூ.49 லட்சம் கையாடல்..
விசாரணை தீவிரம்..
திருச்சி விமான நிலையத்தில் இருந்து விமானங்களில் அதிக அளவிலான சுமைகளை எடுத்துச் செல்லும்…
Read More...
திருச்சி விமான நிலையத்தில் இருந்து விமானங்களில் அதிக அளவிலான சுமைகளை எடுத்துச் செல்லும்… Read More...
பம்பிள்’ டேட்டிங் ஆப் மூலம் பழகி இளம்பெண்ணை காரில் அழைத்து சென்று நகை, பணம் பறித்த திருச்சி…
கோவை: 'பம்பிள்' டேட்டிங் ஆப் மூலம் பழகி இளம்பெண்ணை காரில் அழைத்து சென்று நகை, பணம் பறித்த டிஎஸ்பி மகன் உட்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஜோதி நகரை சேர்ந்தவர் 25…
Read More...
Read More...
திருச்சியில் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கக்கோரி சிஐடியுவினர் ஆர்ப்பாட்டம்.
சுமைப்பணி தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கக்கோரி
சிஐடியுவினர் ஆர்ப்பாட்டம்.
திருச்சி காந்தி மார்கெட் பகுதியில் ரெகுலர் லாரி செட்களில் சுமார் 350 பேர் சுமைதூக்கும்
தொழிலாளர்களாக கடந்த 25 ஆண்டுகளாக வேலை செய்து…
Read More...
Read More...
லெஸ்பியன் உறவுக்கு இடைஞ்சல்… 5 மாத குழந்தையை கொடூரமாக கொன்ற தாய் .
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கெலமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சின்னட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 30).
இவர் பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இவருக்கு பாரதி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் ஒரு ஆண்…
Read More...
Read More...
திருச்சி பொன்மலையில் கட்டிலில் இருந்து தவறி விழுந்த 2 வயது குழந்தை பலி
திருச்சி பொன்மலையில்
கட்டிலில் இருந்து தவறி விழுந்த 2 வயது பெண் குழந்தை பலி
போலீசார் விசாரணை
திருச்சி பொன்மலை எக்ஸ் சர்வீஸ்மேன் காலனி பகுதியை சேர்ந்தவர் தரம்சிங் மீனா (வயது 30). இவர் பொன்மலை ரயில்வே கோட்ட மருத்துவமனையில்…
Read More...
Read More...
கே என் ராமஜெயம் கொலை வழக்கில் இறுதிக்கட்டத்தை நெருங்கிய வருண்குமார். பீதியில் வழக்கில் தொடர்புடைய…
அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கடந்த 2012ஆம் ஆண்டு திருச்சி மாவட்டம் திருவளர்சோலையில் படுகொலை செய்யப்பட்டுக் கிடந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது.
இந்தக் கொலை சம்பவம் நடந்து 13 ஆண்டுகள் ஆகிறது.…
Read More...
Read More...