Browsing Category
போலிஸ்
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் மூதாட்டி தாக்கி பணம் பறித்த சிறுவன் உட்பட 3 பேர் கைது.
திருச்சியில் மூதாட்டியை தாக்கி பணம் பறித்த 2 பேர் கைது .
மேலும் சிறுவன் சீர்திருத்த பள்ளியில் சேர்ப்பு.
கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்தவர் செல்லன் இவரது மனைவி கதிர் (வயது71). இவர் திருச்சியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு…
Read More...
Read More...
ஸ்ரீரங்கத்தில் காதல் மனைவியை வெட்டிய கணவன் கைது .
ஸ்ரீரங்கத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட மனைவியை வெட்டிய கணவன் கைது .
ஶ்ரீரங்கம் கீழ அடையா வளஞ்சான் வீதி பகுதியை சேர்ந்தவர் முரளி இவரது மனைவி சினேகா (வயது 25) இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு மூன்று வயதில் பெண்…
Read More...
Read More...
திருச்சியில் ஆட்டோ டிரைவரை தாக்கி பல்லை உடைத்த மர்ம நபர்கள் .
திருச்சியில் ஆட்டோ டிரைவரை தாக்கி பல்லை உடைத்த மர்ம நபர்கள் .கண்டோன்மென்ட் காவல் நிலைய போலீசார் விசாரணை.
திருச்சி கீழகல்கண்டார் கோட்டை அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 51 )ஆட்டோ டிரைவர் . இவர் தன் ஆட்டோவில் பயணிகளுடன்…
Read More...
Read More...
திருச்சியில் இரும்பு கடை உரிமையாளரை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது.
திருச்சியில் இரும்பு கடை உரிமையாளரை அருவாளால் வெட்டிய வாலிபர் கைது.
திருச்சி பாலக்கரை காஜா பேட்டை வேம்படி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 51 ) இவர் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார் . அதே பகுதியைச் சேர்ந்தவர் திலீபன்…
Read More...
Read More...
திருச்சியில் காதல் திருமணம் செய்த ஆட்டோ டிரைவர் தற்கொலை .
கடனை திரும்ப செலுத்த முடியாததால் விரக்தி :
திருச்சியில் காதல் திருமணம் செய்த ஆட்டோ டிரைவர் தற்கொலை .
திருச்சி தென்னூர் இனாம்தார் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (வயது 33) ஆட்டோ டிரைவர் .அதே பகுதியைச் சேர்ந்த நஜிமா பேகம் என்ற பெண்ணை…
Read More...
Read More...
வேகமா சென்ற இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த 17 வயது சிறுவன் பலி,வாலிபர் படுகாயம்.
முன்னால் சென்ற வாகனத்தை முந்த முயன்ற போது விபத்து:
இருசக்கர வாகனம் நிலை தடுமாறி விழுந்ததில் வாலிபர் பலி
திருச்சி தெற்கு போக்குவரத்து காவல் நிலைய போலீசார் விசாரணை.
திருச்சி உயக்கொண்டான் திருமலை இரட்டை வாய்க்கால் மேற்கு தெருவை…
Read More...
Read More...
திருச்சியில் பல்வேறு இடங்களில் குட்கா விற்ற இளம்பெண் உள்பட 5 பேர் கைது.
திருச்சியில் பல்வேறு இடங்களில் குட்கா விற்ற இளம்பெண் உள்பட 5 பேர் கைது.
திருச்சி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில், மாவட்ட எஸ்.பி. உத்தரவின் படி அனைத்து காவல் நிலைய…
Read More...
Read More...
மத்திய பாதுகாப்பு துறைக்கு சொந்தமான திருச்சி துப்பாக்கி தொழிற்சாலைக்கு வெடிகுண்டு மிரட்டல்.
மத்திய பாதுகாப்பு துறைக்கு சொந்தமான திருச்சி துப்பாக்கி தொழிற்சாலைக்கு வெடிகுண்டு மிரட்டல்.
மத்திய பாதுகாப்பு படை,மாவட்ட போலீசார் அதிரடி சோதனை.
திருச்சியில் மத்திய பாதுகாப்புத்துறைக்கு சொந்தமான திருச்சி எச்.ஏ.பி.பி.,தொழிற்சாலை…
Read More...
Read More...
திருச்சி வயலூர் ரோட்டில் கல்லூரி மாணவர்களிடையே கத்திக்குத்து. பெண்கள் விகாரமா?
திருச்சியில்
கல்லூரி மாணவர்களுக்கிடையே மோதல்-கத்திக்குத்து . 2 பேர் காயம் .
திருச்சி வயலூர் ரோடு கத்தரிக்காய் வாய்க்கால் பகுதியில் உள்ள இருசக்கர வாகன பழுது நீக்கு பட்டறை உள்ளது.
திருச்சி உறையூர் கீழக்கல் நாயக்கன் தெருவை சேர்ந்தவர்…
Read More...
Read More...
இலவச மின் இணைப்பு வழங்க விவசாயிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்ற உதவி மின் பொறியாளரைகைது செய்த திருச்சி…
திருச்சி, மருங்காபுரி உதவி மின்பொறியாளர் விவசாயிடம் கையூட்டு இலவச மின் இணைப்பு வழங்க லஞ்சம் பெற்றமைக்காக திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவால் கைது.
திருச்சி மாவட்டம், மருங்காபுரி உதவி மின்பொறியாளர் அலுவலகத்தில் ,…
Read More...
Read More...