Browsing Category
போலிஸ்
திருச்சி பொன்மலையில் கிறிஸ்மஸ் பர்ச்சேஸ் செய்ய வராமல் கிரிக்கெட் விளையாட சென்றதால் மனைவி தற்கொலை…
திருச்சி பொன்மலையில் கிறிஸ்மஸ் பர்ச்சேஸ் வராமல் கணவன் கிரிக்கெட் விளையாட சென்றதால் மனைவி தூக்கு போட்டு தற்கொலை
பொன்மலை போலீசார் விசாரணை
திருச்சி மேல கல்கண்டார் கோட்டை வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் புஷ்பராஜ். இவர் தனியார் மருந்து…
Read More...
Read More...
அடையாளம் காண உதவுங்கள்: உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இவரைப் பற்றி…
சென்னை ரெட் ஹில்ஸ் பகுதியை சேர்ந்தவர் தாயம்மாள் ( வயது 50) கணவர் பெயர் செல்வராஜ் .
தாயம்மாள் கடந்த இரண்டு நாட்களாக திருச்சி ரயில் நிலைய நடைமேடையில் உடல் நல குறைவால் காணப்பட்டவரை
ரயில்வே காவல்துறையினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம்…
Read More...
Read More...
தேசிய அளவிலான தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற திருச்சி மாவட்ட வீரர்களை வாழ்த்தி பரிசளித்த தமிழ்நாடு…
திருச்சி மாவட்ட தடகள சங்கம் சார்பில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை மாவட்ட அளவிலான தடகள போட்டியில் புதிய சாதனை படைத்த விளையாட்டுவீரர் களுக்கும், சென்ற மாதம் மத்திய அரசின் வீரமங்கைஅஸ்மிதா என்ற தடகள போட்டியில் வெற்றிபெற்ற வீராங்கனைகளுக்கும், சென்ற…
Read More...
Read More...
கேட்பாரற்று கிடந்த ரூ.1.17 மதிப்பிலான கஞ்சா திரவம்.சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி .
திருச்சி சுங்கத்துறை நடந்த அதிரடி சோதனையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.1.17 கோடி மதிப்புள்ள கஞ்சா திரவத்தை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருச்சி சுங்கத்துறை தலைமையிட அலுவலகத்தின் கீழ் செயல்படும் ராமநாதபுரம் மாவட்டத்தில் கஞ்சா…
Read More...
Read More...
திருச்சியில் தீராத வயிற்று வலியால் மின்விசிறியில் தூக்கு போட்டு முதியவர் தற்கொலை
திருச்சி மேல சிந்தாமணியில் தீராத வயிற்று வலியால் மின்விசிறியில் தூக்கு போட்டு முதியவர் தற்கொலை
உடலை கைப்பற்றி கோட்டை போலீசார் விசாரணை
திருச்சி மேல சிந்தாமணி மாதுளங்கொல்லை தெரு பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல். (வயது 69) இவருக்கு தீராத…
Read More...
Read More...
2007 ல் ரூ.2000 லஞ்சம் வாங்கிய திருச்சி கிராம நிர்வாக அலுவலருக்கு 4 ஆண்டு சிறை.
திருவாரூர் மாவட்டம், கொரடாசேரி, வடக்கு மாங்குடி என்ற முகவரியில் வசித்து வந்த குணசீலம் மகன் சதீஸ்குமார் என்பவரது மூத்த சகோதரி சுமதி என்பவர் திருச்சி மாவட்டம் குண்டூர் கிராம சர்வே எண்.71/4ஏ-ல் 2160 சதுரடி வீட்டு மனையை தன் பெயரில் கிரையம்…
Read More...
Read More...
திருச்சி: என்ன ஒரு ஒற்றுமை : 3 சம்பவங்கள். 3 செல்போன் திருடர்கள் கைது 3 செல்போன்கள் பறிமுதல், 3…
போலீசார் அதிரடி வேட்டை :
திருச்சியில் செல்போன் திருடர்கள் 3 பேர் கைது
3 செல்போன்கள் பறிமுதல் - 3 பேர் தப்பி ஓட்டம்.
திருச்சி மணிகண்டம் ஆலம்பட்டி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன். இவர் கோரையாறு பாலம் அருகில் நின்று…
Read More...
Read More...
திருச்சி உறையூரில் பெண் சுகாதாரத்துறை அதிகாரியின் வீட்டை திறந்து 7 1/2 பவுன் நகைகள் கொள்ளை
திருச்சி உறையூரில் பெண் சுகாதாரத்துறை அதிகாரியின் வீட்டை திறந்து 7 1/2 பவுன் நகைகள் கொள்ளை
மர்ம நபர்களுக்கு உறையூர் போலீசார் வலை:
திருச்சி உறையூர் சாலை ரோடு தேவாங்க நெசவாளர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் முருகன் .இவரது மனைவி கற்பகம்…
Read More...
Read More...
ஸ்ரீரங்கம் யாத்திரி நிவாஸ் விடுதியில் தனது 2 மகள்களுடன் பெற்றோர் தற்கொலை . 4 பேரின்உடல்களும் அழுகிய…
திருச்சி ஸ்ரீரங்கம் யாத்திரி நிவாஸ் விடுதியில் தனது 2 மகள்களுடன் பெற்றோர் தற்கொலை .
உடல்கள் அழுகிய நிலையில் மீட்பு .
ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பக்தர்கள் உணவில் விஷம் கலந்து,சாப்பிட்டு தற்கொலை…
Read More...
Read More...
திருச்சி மேலகல்கண்டார் கோட்டையில் 2 பெண் குழந்தைகளின் இளம் தாய் தற்கொலை . காரணம் …
திருச்சி மேல கல்கண்டார் கோட்டையில் 2 பெண் குழந்தைகளின் இளம் தாய்.தூக்கு போட்டு தற்கொலை .
உடலை கைப்பற்றி பொன்மலை போலீசார் விசாரணை .
திருச்சி மேலகல்கண்டார் கோட்டை இந்திரா காந்தி நகர் நடுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் செல்வ பிரபு. இவரது…
Read More...
திருச்சி மேலகல்கண்டார் கோட்டை இந்திரா காந்தி நகர் நடுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் செல்வ பிரபு. இவரது… Read More...