Browsing Category
போலிஸ்
சத்ரிய சான்றோர் படை தலைவர் ரு. 70 லட்சம் மோசடியில் ஹரி நாடார் கைது.
சத்ரிய சான்றோர் படை தலைவர் ரு. 70 லட்சம் மோசடியில் ஹரி நாடார் கைது.
திருச்சியில் கைது செய்து புழல் சிறையில் அடைப்பு.
சென்னை கோயம்பேடு பகுதியை சேர்ந்த ஆனந்த்குமார். தொழிலதிபரான இவர், தனியார் பஸ் டிராவல்ஸ் கம்பெனியை சொந்தமாக வைத்து…
Read More...
Read More...
திமுக பிரமுகரின் முட்டுக்கட்டையால் மேலவாழை கிராமத்தில் சமத்துவ பொங்கல் விழா நிறுத்தம்.
திமுக பிரமுகரின் முட்டுக்கட்டையால்
மேலவாழை கிராமத்தில் சமத்துவ பொங்கல் விழா நிறுத்தம்.
திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியில் விவசாயிகள் சங்கம் சார்பில் ஜாதி மத பேதமின்றி அரசியல் கட்சி சார்பின்றி
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை…
Read More...
Read More...
திருச்சி: ஏலச்சீட்டு நடத்தி பல லட்சம் ஏமாற்றிய ஸ்ரீ மாரியம்மன் சிட்பண்ட்ஸ் உரிமையாளர் கைது.
திருச்சி துறையூர் காளிப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த பழனியாண்டி மகன் தனசேகரன் என்பவர் தனது வீட்டிற்கு பக்கத்தில் குடியிருந்து வரும் மாடசாமியின் மகன் அப்பாவுதுரை என்பவர் கடந்த 15 வருடங்களாக"ஸ்ரீ மாரியம்மன் சிட்பண்ட்ஸ்" 10,00,000/- 1,00,000/-,…
Read More...
Read More...
காவல்துறை ஆணையருக்கு பொதுமக்கள் நலன் கருதி அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கடிதம் வழங்கியும்,உயிர் பலி…
திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் எம்.கே.எம் காதர் மைதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமினி அவர்களே
எங்கள் சங்கத்தின் சார்பில்…
Read More...
Read More...
கோர்ட்டில் 2014 ம் ஆண்டு முடிந்த வழக்கிற்கு விசாரணை என்று கன்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் பல மணி…
திருச்சி கருமண்டபம் பகுதியில் 2014 ஆம் ஆண்டு அங்கன்வாடி மையத்திலிருந்து ஒரு பெண் அடிக்கடி சத்துமாவு போன்ற பொருட்களை திருடி விட்டு வருகிறார் என்ற தகவல் பேரில் அப்பகுதி பொது மக்கள் அவரை கையும் களவுமாக மடக்கி பிடித்தனர்.இது குறித்து அப்போதைய…
Read More...
Read More...
திருச்சி பெண்ணிடம் தீபாவளி சீட்டு, ஹெல்த் கேர் என ரூ.45 லட்சம் மோசடி
திருச்சி பெண்ணிடம் தீபாவளி சீட்டு, ஹெல்த் கேர் என ரூ.45 லட்சம் மோசடி
கன்டோன்மென்ட் காவல் நிலைய போலீசில் புகார்.
திருச்சி கன்டோன்மென்ட் பகுதியை சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கடந்த 2011ம் ஆண்டு விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த…
Read More...
Read More...
சாதாரண வாட்ஸ்அப் மெசேஜை ஓபன் செய்த இளைஞரின் வங்கிக் கணக்கில் இருந்து 2 லட்சம் ரூபாய் பணம்…
வாட்ஸ்அப் மெசேஜை ஓபன் செய்த இளைஞரின் வங்கிக் கணக்கில் இருந்து 2 லட்சம் ரூபாய் பணம் பறிபோயுள்ளது.
ஓடிபி தெரிவிக்காத நிலையில், பணம் பறிபோனது எப்படி? சைபர் கொள்ளையர்கள் சிக்குவார்களா?
சர்வ சாதாரணமாக பயன்படுத்தும் வாட்ஸ்அப் சாட் மூலமாக…
Read More...
Read More...
திருச்சி திருவெறும்பூரில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த 54 வயது நபர் போக்ஸோ சட்டத்தில்…
திருச்சி திருவெறும்பூரில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த 54 வயது நபர் போக்ஸோ சட்டத்தில் கைது.
திருச்சி மவாட்டம், திருவெறும்பூா் அருகே விளையாடிக் கொண்டிருந்த 12 வயது சிறுமிக்கு அந்த பகுதியைச் சோ்ந்த பரணிகுமாா் (வயது…
Read More...
Read More...
திருச்சியில் வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.5000 லஞ்சம் பெற்ற விஏஓ கைது.
திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா, பச்சைப்பெருமாள்பட்டி வடக்கு கிராமத்தில் பிரபு என்பவர் கிராம நிர்வாக அலுவலராக கடந்த இரண்டு வருடங்களாக பணிபுரிந்து வருகிறார்.
மேற்படி, இவரது கட்டுப்பாட்டிற்குள் உள்ள வைரபெருமாள்பட்டியை சேர்ந்த…
Read More...
Read More...
திருச்சியில் கால அட்டவணையை மீறி செயல்படும் அரசு போக்குவரத்து நடத்துனருக்கு சொந்தமான மினி பஸ்.தட்டி…
திருச்சி மாவட்டம் மருங்காபுரி தாலுகா சுக்காம்பட்டியில் இருந்து SMT தனியார் போக்குவரத்து நிறுவனத்தின்
TN/63J7678 என்கிற பதிவு எண் கொண்ட அரசு போக்குவரத்து கழக நடத்துனருக்கு சொந்தமான தனியார் மினி பேருந்து சுக்காம்பட்டியில் இருந்து…
Read More...
TN/63J7678 என்கிற பதிவு எண் கொண்ட அரசு போக்குவரத்து கழக நடத்துனருக்கு சொந்தமான தனியார் மினி பேருந்து சுக்காம்பட்டியில் இருந்து… Read More...