Browsing Category
பெரம்பலூர்
மகனுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு. தண்டனைக்கு பயந்து போக்சோ குற்றவாளி தற்கொலை
பெரம்பலூா் அருகே விஷம் குடித்து சிகிச்சை பெற்றுவந்த போக்சோ குற்றவாளி நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், கொளப்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் காந்திராஜன் மகன் ஆனந்த் (வயது 35).
உணவகத்…
Read More...
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், கொளப்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் காந்திராஜன் மகன் ஆனந்த் (வயது 35).
உணவகத்… Read More...
இப்பவே உங்கள் ரசிகர்களுக்கு நீங்கள் பாதுகாப்பு கொடுக்கவில்லை என்றால், மக்களுக்கு நீ எப்படி…
என் பிள்ளை மேலேயும் தப்பு இருக்கு. எதுக்கு அந்த மாநாட்டுக்கு போகணும்? எவனா இருந்தாலும் நம்ம வீடு தேடி வரட்டும்.
எவனை புடிச்சிருக்கோ அவனுக்கு ஓட்டு போடுவோம். அவனவன் எதை எதையோ கொள்ளையடிக்கிறான். எதுவோ… Read More...
பயீர் டிரஸ்ட் மற்றும் அமகி மீடியா லேப்ஸ் லிமிடெட் இணைந்து ஆண்டுதோறும் 3000க்கும் மேற்பட்ட குழந்தைகள்…
பயீர் டிரஸ்ட் மற்றும் அமகி மீடியா லேப்ஸ் லிமிடெட் இணைந்து ஆண்டுதோறும் 3000திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பயனடையும் வகையில் ஆர்வம் அறிவியல் ஆய்வுக்கூடம்.
ஒவ்வொரு குழந்தைக்கும் கற்றலின் மகிழ்ச்சியை அணுகக்கூடியதாக… Read More...
திருச்சி சித்தார், தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றுக்கு நிரந்தர தடை பூவ பூனும்…
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடன் வாங்கி சிக்கித் தவிக்கும் ஏழை எளிய மக்களிடம் சட்ட விரோதமாக புரோக்கர்கள் மூலம் கிட்னி திருடி ( தற்போது கல்லீரல் திருட்டு புகார் வந்துள்ளது )… Read More...
திமுக எம் எல் ஏ கதிரவனின் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரிக்கு தடை விதித்து ஆப்பு வைத்த தமிழக…
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் சிறுநீரகம் விற்றதாக வந்த செய்தியின் அடிப்படையில் அமைக்கப்பட்ட விசாரணை குழுவின் முதற்கட்ட விசாரணை அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழ்நாடு மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை விளக்கம்…
Read More...
Read More...
மணச்சநல்லூர் தொகுதி எம் எல் ஏ கதிரவனுக்கு சொந்தமான தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ கல்லூரியில் ஏழை…
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடன் வாங்கி சிக்கித் தவிக்கும் ஏழை எளிய மக்களிடம் சட்ட விரோதமாக புரோக்கர்கள் மூலம் கிட்னி திருடி வரும் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி…
Read More...
Read More...
விஜயகாந்தின் ஆண்டாள் அழகர் கல்லூரியை ரூ. 150 கோடி வெள்ளையாகவும் பல நூறு கோடி கருப்பிலும் கொடுத்து…
தேமுதிக நிறுவன தலைவரும் மறைந்த நடிகருமான கேப்டன் விஜயகாந்துக்கு சொந்தமான ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியை மணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவனுக்கு சொந்தமான தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமம் வாங்கி உள்ளது .
எவ்வளவு தொகைக்கு…
Read More...
Read More...
திருச்சி: பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகள் வாரியாக உள்ள ரயில்வே மேம்பாட்டு…
திட்டத்தின் முழு திறனையும் ஆராய சாத்தியக்கூறு ஆய்வுகள் தொடங்கப்பட வேண்டும்:
பெரம்பலூருக்கான பசுமை ரயில் பாதை, பிராந்திய பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும்,
திருச்சி ஆலோசனை கூட்டத்தில் அருண்நேரு எம்.பி பேச்சு.
திருச்சி…
Read More...
Read More...
அரசு பேருந்து ஓட்டுனரை தாக்கிய சிறுவன் உள்பட 3 பேர் கைது
பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலையத்தில், அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கிய சிறவன் உள்பட 3 பேரை பெரம்பலூா் போலீஸாா் நேற்று வியாழக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் அருகேயுள்ள…
Read More...
Read More...
பெரம்பலூர்: கல்லூரி மாணவி உட்பட 3 இளம் பெண்களை காதலித்து திருமணம் செய்த காதல் மன்னன் கைது.
பெரம்பலூர் மாவட்டத்தில் கல்லூரி மாணவி உட்பட 3 இளம் பெண்களை காதலித்து திருமணம் செய்த ( நடத்துனர்) காதல் மன்னன் கைது.
பெரம்பலூர் மாவட்டம் கல்பாடியைச் சேர்ந்த பெரியசாமி என்பவரின் மகள் ரம்யா (வயது 22). இவர் திருச்சி மாவட்டம் துறையூர்… Read More...