Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

பெரம்பலூர்

பெரம்பலூர்: கல்லூரி மாணவி உட்பட 3 இளம் பெண்களை காதலித்து திருமணம் செய்த காதல் மன்னன் கைது.

பெரம்பலூர் மாவட்டத்தில் கல்லூரி மாணவி உட்பட 3 இளம் பெண்களை காதலித்து திருமணம் செய்த ( நடத்துனர்) காதல் மன்னன் கைது. பெரம்பலூர் மாவட்டம் கல்பாடியைச் சேர்ந்த பெரியசாமி என்பவரின் மகள் ரம்யா (வயது 22). இவர் திருச்சி மாவட்டம் துறையூர்…
Read More...

பெண்கள் குளிப்பதை செல்போனில் படம் எடுத்து ரசித்து வந்தவன் கைது. அவன் நண்பர்களையும் கைது செய்யக்கோரி…

பெரம்பலூர் அருகே பெண்கள் குளிப்பதை ஆபாச வீடியோ எடுத்த நபர்கள் மீது போக்சோ வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பெரம்பலூர் மாவட்டம் வேம்பந்தட்டை அருகே வெங்கலம் கிராமத்தை…
Read More...

17 வயது பள்ளி மாணவியை கற்பழித்த 22 வயது வாலிபருக்கு 20 ஆண்டு சிறை

பெரம்பலூா் அருகே 17 வயது பள்ளி மாணவியை கடத்திச்சென்று, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, மாவட்ட மகிளா நீதிமன்றம் நேற்று புதன்கிழமை தீா்ப்பு வழங்கியுள்ளது. பெரம்பலூா் அருகேயுள்ள கல்பாடி…
Read More...

3 வயது குழந்தையை தவிக்க விட்டு விட்டு தனது கல்லூரியில் படிக்கும் மாணவனுடன் மாயமான பேராசிரியை.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள துறைமங்கலம், புதுக்காலனி பகுதியில் வசித்து வருபவர் ஜான் ஜெபராஜ். இவரின் மனைவி சீலியா கரோலின் (வயது 27).இவர் பெரம்பலூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.…
Read More...

பெரம்பலூரில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் காவலர் சஸ்பெண்ட். எஸ்.ஐ உள்ளிட்ட 4 பேர்…

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை, கைகளத்தூர், காந்தி நகர் பகுதியில் வசித்து வந்தவர் மணிகண்டன் (வயது 32). இதே பகுதியில் வசித்து வருபவர் தேவேந்திரன் (வயது 30). இருவரும் நெல் அறுவடை இயந்திர ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார்கள்.…
Read More...

திருச்சி மாவட்ட கூட்டுறவுத் துறையை கண்டித்து வரும் 7ம் தேதி கருப்பு சட்டை பேரணி

திருச்சி மாவட்ட கூட்டுறவு துறையை கண்டித்து வரும் ஜனவரி ஜன.7-ஆம் தேதி ஜெபா கிழமை அன்று  கருப்புச் சட்டை அணிந்து திருச்சியில் பேரணியில் ஈடுபடப் போவதாக தமிழ்நாடு கூட்டுறவு சங்கத்தின் சிறப்பு தலைவா் கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்தாா். அரியலூா்…
Read More...

ரூ.64 லட்சத்தை ஆன்லைனில் இழந்த தோட்டக்கலை உதவி இயக்குனர். அதிக பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டதால் வந்த…

பெரம்பலூர் அருகே உள்ள அய்யலூரைச் சேர்ந்தவர் செல்வகுமாரி இவர் தோட்டக்கலை இயக்குநர் அலுவலகத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். தான் அரசு அதிகாரியாக பணியாற்றிய போதும் அதிக பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு ஆன்லைன் டிரேடிங் மூலம் அதிக…
Read More...

திருச்சி அரசு மருத்துவமனையில் 3 வயது குழந்தையின் மூச்சுச் குழாயில் சிக்கியிருந்த திருகு வெற்றிகரமாக…

திருச்சி அரசு மருத்துவமனையில் குழந்தையின் மூச்சுக் குழாயில் சிக்கியிருந்த கொலுசின் திருகாணி வெற்றிகரமாக அகற்றப்பட்டது. பெரம்பலூா் மாவட்டம், எருதுபட்டியைச் சோந்த 3 வயது ஆண் குழந்தை கடந்த 13 ஆம் தேதி கால் கொலுசின் திருகை தவறி…
Read More...

திருச்சி அமராவதி நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனையகத்தில் ஊழலில் திளைக்கும் உயர் அதிகாரிகள் முதல்…

தமிழ்நாட்டில் கூட்டுறவு இயக்கம் ஒரு ஆலமரம் போல் வளர்ந்து பரவி ஆழமாக வேரூன்றி, மக்களின் அன்றாட விவகாரங்களோடு நெருங்கிய தொடர்புடையது. கூட்டுறவுகளின் வளர்ச்சிக்கு உதவவும், அதன் சாதனைகள் பற்றிய அறிவை மக்களிடையே பரப்பவும்,…
Read More...

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது முதியவருக்கு 10 ஆண்டு சிறை. பெரம்பலூர் மகளிர்…

பெரம்பலூா் அருகே சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 1 லட்சம் அபராதமும் விதித்து, மாவட்ட மகளிா் நீதிமன்றம் உத்தரவிட்டது. பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், எலந்தங்குழி சீராநத்தம் கிராமம்…
Read More...