Browsing Category
பெரம்பலூர்
திருச்சி அரசு மருத்துவமனையில் 3 வயது குழந்தையின் மூச்சுச் குழாயில் சிக்கியிருந்த திருகு வெற்றிகரமாக…
திருச்சி அரசு மருத்துவமனையில் குழந்தையின் மூச்சுக் குழாயில் சிக்கியிருந்த கொலுசின் திருகாணி வெற்றிகரமாக அகற்றப்பட்டது.
பெரம்பலூா் மாவட்டம், எருதுபட்டியைச் சோந்த 3 வயது ஆண் குழந்தை கடந்த 13 ஆம் தேதி கால் கொலுசின் திருகை தவறி…
Read More...
Read More...
திருச்சி அமராவதி நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனையகத்தில் ஊழலில் திளைக்கும் உயர் அதிகாரிகள் முதல்…
தமிழ்நாட்டில் கூட்டுறவு இயக்கம் ஒரு ஆலமரம் போல் வளர்ந்து பரவி ஆழமாக வேரூன்றி, மக்களின் அன்றாட விவகாரங்களோடு நெருங்கிய தொடர்புடையது.
கூட்டுறவுகளின் வளர்ச்சிக்கு உதவவும், அதன் சாதனைகள் பற்றிய அறிவை மக்களிடையே பரப்பவும்,…
Read More...
Read More...
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது முதியவருக்கு 10 ஆண்டு சிறை. பெரம்பலூர் மகளிர்…
பெரம்பலூா் அருகே சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 1 லட்சம் அபராதமும் விதித்து, மாவட்ட மகளிா் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், எலந்தங்குழி சீராநத்தம் கிராமம்…
Read More...
Read More...
4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்ரீரங்கம் வாலிபருக்கு 30…
பெரம்பலூா் அருகே 4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து மாவட்ட மகளிா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
திருச்சி, ஸ்ரீரங்கம், கீழவாசல் கன்னியப்பன் தெருவைச் சோ்ந்தவா் வாவாசி மகன்…
Read More...
Read More...
திருச்சி மாணவர்கள் மீது அண்டை மாவட்ட எம்.பி. க்கு இருக்கும் அக்கறை, திருச்சி மக்களால்…
திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
இன்று திருச்சியில் அரசு சார்பில் நடைபெற்ற தனியார் வேலை வாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை…
Read More...
Read More...
ஸ்ரீரங்கத்தில் திமுக கொடியுடன் கூடிய சொகுசு காரில் வந்து ஆடு திருடிய 3 பேர் கைது. காரும் பறிமுதல்
திருவரங்கத்தில் திமுக கொடியுடன் கூடிய சொகுசு காரில் வந்து ஆடு திருடிய 3 பேர் கைது .
திருச்சி திருவரங்கம் அம்மாமண்டபம் கீதாபுரத்தை சேர்ந்தவர்கள் மணிகண்டன், கணேசன். இவர்கள் ஆடுகள் வளர்த்து, தங்களது வாழ்வாரத்தை நடத்தி…
Read More...
Read More...
அரசு பேருந்தில் தவறவிட்ட 10 பவுன் தங்க நகையை உரியவரிடம் ஒப்படைத்த திருச்சி டிரைவர் மற்றும்…
திருச்சியில் அரசுப் பேருந்தில் பெரம்பலூா் பெண் தவறவிட்ட 10 பவுன் தங்க நகைகள் கொண்ட துணிப் பை அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. துணிப் பையை மீட்ட ஓட்டுநா் மற்றும் நடத்துநருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
சென்னை மாதவரத்தில் இருந்து…
Read More...
Read More...
அருண் நேருவை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது அமைச்சர் நேரு திடீர் மயக்கம் . பிரச்சாரத்தை…
இன்று காலை தனது மகன் அருண் நேருவுக்காக கரூர் அருகே தோகைமலை கொசூரில் வாக்கு சேகரித்து பிரச்சாரம் செய்து கொண்டிருந்த அமைச்சர் நேருவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பிரச்சாரத்தை பாதியிலேயே கைவிட்டு விட்டு மருத்துவமனை…
Read More...
Read More...
பெரம்பலூர் திமுக வேட்பாளர் அருண் நேரு வேட்புமனு தாக்கல். மாற்று வேட்பாளராக வைரமணி மனு தாக்கல் .
பெரம்பலூா் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் அருண் நேரு நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தாா்.
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தோதல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான க. கற்பகத்திடம், திமுக வேட்பாளா் அருண்…
Read More...
Read More...
இளைஞர்களுக்காக போட்டியிடுவது பெருமையாக உள்ளது. பெரம்பலூர் திமுக பாராளுமன்ற வேட்பாளர் அருண் நேரு…
தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு தேர்தல் வேலைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில் திமுக வேட்பாளர் பட்டியல் நேற்று முன்தினம்…
Read More...
Read More...