Browsing Category
பாராளுமன்றத் தேர்தல்
திணறியது திருச்சி . கெத்து காட்டிய எடப்பாடி பழனிச்சாமி .
தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் திருச்சியில் தனது முதல் பிரச்சார கூட்டத்தை துவக்கினார்.…
Read More...
Read More...
திருச்சி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் செந்தில்நாதன் நாளை மதியம் வேட்பு மனு தாக்கல் .
தேசிய ஜனநாயக கூட்டணியின் திருச்சி பாராளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளராக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் திருச்சி மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் அறிவிக்கப்பட்டு உள்ளார் .
வேட்பாளராக அறிவிப்பு வெளியானது முதல் தனது கட்சி…
Read More...
Read More...
செத்தாலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டேன். வற்புறுத்தினால் சீட்டே வேண்டாம் . திமுக…
செத்தாலும் எங்கள் சின்னத்தில்தான் போட்டியிடுவோம், எங்களை புண்படுத்தாதீர்கள் என திருச்சியில் நடந்த திமுக மதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் திருச்சி வேட்பாளர் துரை வைகோ கண் கலங்கிபடியே பேசினார்.
திருச்சியில் கலைஞர்…
Read More...
Read More...
திருச்சியில் மாற்றுத்திறனாளிகள் மட்டுமே பணிபுரியும் வாக்குச்சாவடி
சட்டபேரவைத் தோதலின்போது பேரவைத் தொகுதிகளில் பெண்கள் மட்டுமே பணிபுரியும் வகையில் முன்மாதிரி வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
இதேபோல, மக்களவைத் தொகுதியில் மாற்றுத்திறனாளிகள் மட்டுமே பணிபுரியும் வாக்குச்சாவடி தயாா்படுத்தப்படுகிறது.…
Read More...
Read More...
நாம் தமிழர் கட்சியின் 40 வேட்பாளர்கள் அறிமுகம் . வீரப்பன் மகள் களம் இறங்குகிறார். பாமக,பாஜக…
மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை சென்னையில் ஒரே மேடையில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்து வைத்தார்.…
Read More...
Read More...
இன்று திருச்சியில் இருந்து தனது பிரச்சாரத்தை தொடங்குகிறார் எடப்பாடி பழனிச்சாமி .
தமிழக மக்களவைத் தேர்தலையொட்டி இன்று முதல் திருச்சியிலிருந்து தனது தேர்தல் பிரச்சாரத்தை அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்குகிறார்.
இது குறித்து அதிமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஏப்ரல் 19-ம் தேதியன்று…
Read More...
Read More...
400 ல் தமிழக பாஜகவின் பங்கும் இருக்கும் . வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின் அண்ணாமலையின் முதல் பதிவு
வரும் பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில்
திமுக, அதிமுக கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில் தேசிய கட்சியான பாஜக முதல்கட்டமாக 9 வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டது.
அதில் தற்போது பாஜக மாநில தலைவராக…
Read More...
Read More...
அதிமுகவில் ஜெயலலிதாவுக்கு அடுத்த இடத்தில் இருந்தவர்.3 முறை முதல்வர். இன்று சுயேட்சையாக போட்டியிடும்…
ஜெயலலிதாவின் விசுவாசி, 3 முறை தமிழக முதல்வர், அதிமுக ஒருங்கிணைப்பாளர் என அரசியல், அதிகார உச்சத்தை அடைந்தவர் ஓபிஎஸ்.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பின் அவரது நிலை நாளுக்கு நாள் கீழிறங்கி, ராமநாதபுரத்தில் சுயேச்சை சின்னத்தில்…
Read More...
Read More...
தொடர்ந்து அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கும் எங்களை புறக்கணிப்பது ஏன்? எடப்பாடிக்கு பாரத முன்னேற்ற கழக…
தொடர்ந்து ஆதரவு அளிக்கும் யாதவர்களை புறக்கணிக்கும் அதிமுக
2026 சட்டமன்ற தேர்தலுக்கு 12 தொகுதிகளை இப்போதே ஓதுக்கினால் கூட்டணி.
எடப்பாடி கே.பழனிசாமிக்கு
பாரதராஜா யாதவ் வலியுறுத்தல்.
அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி…
Read More...
Read More...
பெரம்பலூர் திமுக வேட்பாளர் அருண் நேரு வேட்புமனு தாக்கல். மாற்று வேட்பாளராக வைரமணி மனு தாக்கல் .
பெரம்பலூா் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் அருண் நேரு நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தாா்.
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தோதல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான க. கற்பகத்திடம், திமுக வேட்பாளா் அருண்…
Read More...
Read More...