Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

நீதிமன்றம்

திருச்சி: தேசிய மக்கள் மன்றத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரே நாளில் ரூ.27 கோடி வழங்கப்பட்டது .

திருச்சி: நேற்று சனிக்கிழமை (8/3/2025) தேசிய மக்கள் நீதிமன்றம் 23 அமர்வுகளாக நடைபெற்றது. நிகழ்ச்சி இணை திருச்சி மாவட்டம் முதன்மை நீதிபதியும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான மாண்புமிகு எம். கிறிஸ்டோபர் துவக்கி வைத்தார் …
Read More...

வேறொருவருடன் தொடர்பு கொண்ட கள்ளக்காதலியை கொன்ற கள்ளக்காதலன் .

திருச்சி ஆசிரியை ஏற்காட்டில் காதலனால் விஷ ஊசிப் போட்டு கொலை செய்த பரபரப்பு அடங்குவதற்குள் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் இளம்பெண் ஒருவர் கள்ளக்காதலனால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. …
Read More...

மணப்பாறையில் 21 ஆண்டுகளுக்கு முன் இரு தரப்பினருடைய இடையே ஏற்பட்ட பங்கு தகராறில் மூடப்பட்ட தேவாலயம்…

மணப்பாறையை அடுத்த புறத்தாக்குடியிலுள்ள புனித வனத்து அந்தோணியாா் தேவாலயம், நீதிமன்ற உத்தரவின்படி 21 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று வியாழக்கிழமை திறக்கப்பட்டது. வையம்பட்டி ஒன்றியம், புறத்தாக்குடியில் 1880-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட தேவாலயத்தில்…
Read More...

மணப்பாறை பேருந்து நிலையத்தில் திருடில் ஈடுபட்ட 4 பேர் கைது

மணப்பாறை பேருந்து நிலையத்தில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த திருச்சி சேர்ந்த  பிக் பாக்கெட் கும்பல் கைது. மணப்பாறையை அடுத்த கல்பட்டி அருகேயுள்ள புதுவாடி கிராமத்தைச் சோ்ந்தவா் பொ. கருப்பையா (வயது 70). இவா் நேற்று முன்தினம்…
Read More...

முறையற்ற பாலியல் மாற்று அறுவை சிகிச்சையால் பெண்ணாக மாற விரும்பிய ஆணின் பிறப்புறுப்பு…

ஆலங்குளத்தில் மருத்துவ கருவிகளின்றி வீட்டிலேயே திருநங்கைகளால் அறுவை சிகிச்சை மேற்கொண்ட நபர் பரிதாபமாக உயிரிழந்தார் . அறுவை சிகிச்சை செய்த 2 திருநங்கைகள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டம்…
Read More...

11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 70 வயது தாத்தா மற்றும் வாலிபர் மீது குண்டாஸ். திருச்சி எஸ்…

சமீப காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து நடந்துக்கொண்டே உள்ளது. இது போன்ற பாலியல் குற்றங்கள் வயது வரம்பின்றி, 3 வயது குழந்தை முதல் வயதான பாட்டி வரை பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். அதிலும் குறிப்பாக…
Read More...

திருச்சி நீதிமன்ற ஊழியரை அருவாளால் வெட்டிய 3 பேர் கைது. தப்பி ஓட முயன்ற ஒருவர் கால் முறிந்தது.

திருச்சி நீதிமன்ற ஊழியரை அரிவாளால் வெட்டிய சம்பவம் தொடா்பாக 3 பேரை போலீஸாா் நேற்று.செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். இதில் தப்பியோட முயன்ற ஒருவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. திருச்சி மாவட்டம் துவாக்குடி அண்ணா வளைவு கலைஞா்…
Read More...

அஞ்சலக அதிகாரியை நிர்வாண வீடியோ எடுத்து ரூ.2.30 லட்சம் மிரட்டி பறித்த 2 பெண்கள் உள்ளிட்ட 3 பேர்…

திருப்பத்தூரை சேர்ந்தவர் மாதேஸ்வரன் (வயது 50) அஞ்சலக அதிகாரி. இவரது தாயார் உடல் நலம் பாதிக்கப்பட்டு உள்ளார். இதனால் அவரை பராமரிப்பதற்காக தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியை சேர்ந்த நிக்லஸ் மனைவி செல்வி(வயது 35) என்ற சூசையம்மாள் நடத்தி…
Read More...

2 வது திருமணத்திற்கு தடையாக இருந்த 6 வயது மகனை துடிதுடிக்க எரித்துக் கொன்ற கொலைகாரத்தாய் .

பூந்தமல்லி அடுத்த கரையான்சாவடியை சேர்ந்தவர்  மீனாட்சி (வயது 27). கடந்த 7 வருடங்களுக்கு முன்பு, இவர் கிருஷ்ணகிரியை சேர்ந்த சரவணன் என்பவரை காதல் திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், இந்த தம்பதிக்கு தற்போது 6 வயதான ஜெயகாந்த் என்ற மகன்…
Read More...

அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் புலன் விசாரணை பாதிப்பு. புதிய அதிகாரிகளை…

அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்கும் சிபிஐயின் புலன் விசாரணயில், எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாத்தால் சிபிஐயிடமிருந்து மாற்றி தமிழக காவல்துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என, ராமஜெயத்தின் சகோதரர் ரவிச்சந்திரன் சென்னை…
Read More...