Browsing Category
நீதிமன்றம்
முன்னாள் அஇஅதிமுக அமைச்சர் மணிகண்டனால் 3 முறை கரு கலைக்கப்பட்ட நடிகை சாந்தினி மீண்டும்…
முன்னாள் அஇஅதிமுக அமைச்சர் மணிகண்டனுக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக்கோரி நடிகை சாந்தினி உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
சமரசம் செய்யப்பட்டதாக அரசு தெரிவித்த நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவை…
Read More...
Read More...
திருச்சி: 11ஆம் வகுப்பு மாணவியை வற்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பம் ஆக்கிய அக்காவின்…
திருச்சி அருகே உள்ள மண்ணச்சநல்லூர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி தனது பெற்றோர் இறந்து விட்டதால் அந்த சிறுமி தனது உறவினர் வீட்டில் தங்கி படித்து வந்தார். சிறுமியின் பெரியப்பா மகளை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சாமுவேல் என்பவருக்கு திருமணம்…
Read More...
Read More...
திருச்சி மாவட்டத்தில் தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட நபர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது.
திருச்சி மாவட்டத்தில் தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட நபர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது.
திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் அவர்களின் உத்தரவு படியும் திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை காவல்…
Read More...
Read More...
பார்வையற்ற பள்ளி மாணவி பாலியல் தொல்லையால் தற்கொலையா?திருச்சி ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா்…
பார்வைத்திறன் குன்றிய பிளஸ் 2 மாணவி மரண வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிடக் கோரிய வழக்கில், திருச்சி மாவட்ட ஆட்சியா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நேற்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது…
Read More...
Read More...
மகனுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு. தண்டனைக்கு பயந்து போக்சோ குற்றவாளி தற்கொலை
பெரம்பலூா் அருகே விஷம் குடித்து சிகிச்சை பெற்றுவந்த போக்சோ குற்றவாளி நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், கொளப்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் காந்திராஜன் மகன் ஆனந்த் (வயது 35).
உணவகத்…
Read More...
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், கொளப்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் காந்திராஜன் மகன் ஆனந்த் (வயது 35).
உணவகத்… Read More...
திருச்சி டிரான் ஸ்போா்ட்ஸ் போன்று அனுமதியின்றி கால்பந்து விளையாட்டு பயிற்சி மையம் நடத்தும் நபர்கள்…
திருச்சியில் அனுமதியின்றி கால்பந்து விளையாட்டுப் பயிற்சி மையம் நடத்தும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் திருச்சி மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டுள்ளது .
திருச்சி குமரன் நகரைச்…
Read More...
திருச்சி குமரன் நகரைச்… Read More...
தலைமை காவலரே மான் வேட்டையில் ஈடுபட முயன்ற சம்பவம் .
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது.
இந்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் சரணாலயம், சாம்பல் நிற அணில்கள் சரணாலயம்… Read More...
இளம் பெண்களை வைத்து விபச்சார விடுதி நடத்திய கரூர் பாஜக பிரமுகர் 2 இளம் பெண்களுடன் கைது .
கரூர் அருகே விபசார விடுதி நடத்திய பாஜ நிர்வாகி கைது செய்யப்பட்டு உள்ளார்.
கரூர் தாந்தோணிமலை ஊரணிமேட்டில் ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக கரூர் விபசார தடுப்பு பிரிவு போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது .
அதன்பேரில்… Read More...
திருச்சி 20வது வார்டில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை இனிகோ இருதயராஜ் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்…

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு
உட்பட்ட 20 வது வார்டில் மக்களுடன் ஸ்டாலின் முகாமினை திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் முனைவர் எஸ்.இனிகோ இருதயராஜ் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
இந்த முகாமில்… Read More...
திருப்பராய்த்துறை இராமகிருஷ்ணா குடிலை ஆர்.எஸ்.எஸ் பயிற்சி மையமாக மாற்ற முயற்சிப்பதை கண்டித்து…
திருப்பராய்த்துறை இராமகிருஷ்ணா குடிலை
ஆர்.எஸ்.எஸ் பயிற்சி மையமாக மாற்ற முயற்சிப்பதை கண்டித்து
முன்னாள் மாணவர்கள், கிராம மக்கள் உண்ணாவிரதம்:
:
திருச்சி திருப்பராய்த்துறை இராமகிருஷ்ணா குடில்… Read More...