Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

நீதிமன்றம்

நீதிமன்றத்தின் உத்தரவை தவறாக புரிந்து கொண்டுள்ளதா திருச்சி மாநகர காவல்துறை. மநீம வழக்கறிஞர் கிஷோர்…

நீதிமன்றத்தின் உத்தரவை தவறாக புரிந்து கொண்டுள்ளதா திருச்சி மாநகர காவல்துறை. சமிபத்தில் மாவட்ட நீதிபதி தலைமையில் திருச்சியில் ஒரு ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது.. இக்கூட்டத்தில் திருச்சி மாநகர, மாவட்ட காவல்துறையினரால் பதியப்பட்டுள்ள குற்ற…
Read More...

திருச்சி உறையூரில் கடனுக்காக ஆட்டோவை பறிமுதல் செய்ததால் டிரைவர் தற்கொலை .

திருச்சி உறையூரில் கடனுக்காக ஆட்டோவை பறிமுதல் செய்ததால் டிரைவர் தற்கொலை . சிறுவன் உள்பட இரண்டு பேர் கைது . திருச்சி உறையூர் டாக்கர் ரோடு செல்வமுத்து மாரியம்மன் கோவில் முதல் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அன்பழகன் வயது 23 இவர் ஒரு…
Read More...

நாளை திருச்சி நீதிமன்றம் செயல்படுமா என்பது குறித்து குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்…

நாளை திருச்சி நீதிமன்றம் செயல்படுமா என்பது குறித்து குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு : குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி.வெங்கட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
Read More...

திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை விழா .

திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆயுத பூஜை விழா . முதன்மை மாவட்ட தலைமை நீதிபதி எம்.கிறிஸ்டோபர் அவர்கள் தலைமையில் திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நேற்று சிறப்பாக…
Read More...

திருச்சி அரியமங்கலத்தில் 3 வயது பெண் குழந்தையை ரூ.50 ஆயிரத்துக்கு விற்ற தந்தை உள்ளிட்ட 4 பேர் கைது .

திருச்சியில் 3 வயது பெண் குழந்தையை விற்பனை செய்த தந்தை உள்பட 4 பேரை போலீஸாா் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர் . திருச்சி அரியமங்கலத்தைச் சோ்ந்தவா் ரவிகுமாா். இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த பெண்ணுக்கும் கடந்த 6…
Read More...

திருச்சி நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதி தலைமையில் மாதாந்திர ஆய்வு கூட்டம்

திருச்சி நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதி தலைமையில் மாதாந்திர ஆய்வு கூட்டம் புதிய நீதிமன்ற வளாகத்தில் மாண்புமிகு உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி மாதாந்திர ஆய்வு கூட்டம் மாண்புமிகு மாவட்ட நீதிபதி கிறிஸ்டோபர் தலைமையில்…
Read More...

திருச்சியில் இன்று காவலரை தள்ளிவிட்டு பலே திருடன் தப்பி ஓட்டம்

திருச்சியில் இன்று காவலரை தள்ளிவிட்டு பலே திருடன் தப்பி ஓட்டம் திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர் கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறைபகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் (வயது 34. ) பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர் .
Read More...

திருச்சி நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள பத்திர பதிவுத்துறை இணைப் பதிவாளருக்காக ரூ.55 ஆயிரம் லஞ்சம்…

திருச்சியில் பத்திரப் பதிவுத் துறை அலுவலகத்தில் ஊழல் ஒழிப்புத் துறை போலீஸாா் நேற்று புதன்கிழமை மேற்கொண்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.53,500 பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சி நீதிமன்ற வாளகத்தில் உள்ள பத்திரப் பதிவுத் துறை இணைப்…
Read More...

திருச்சி அருகே மனவளர்ச்சி குன்றிய சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 62 வயது காம கொடூர கிழவன் .

திருச்சி அருகே மனவளர்ச்சி குன்றிய சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 62 வயது காம கொடூர கிழவன் . திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்த மதியழகன்(வயது 62) என்பவர் அப்பகுதியில் வசிக்கும் மனவளர்ச்சி குன்றிய சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த…
Read More...

முன்னாள் அஇஅதிமுக அமைச்சர் மணிகண்டனால் 3 முறை கரு கலைக்கப்பட்ட நடிகை சாந்தினி மீண்டும்…

முன்னாள் அஇஅதிமுக அமைச்சர் மணிகண்டனுக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக்கோரி நடிகை சாந்தினி உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். சமரசம் செய்யப்பட்டதாக அரசு தெரிவித்த நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவை…
Read More...