Browsing Category
நீதிமன்றம்
திருச்சியில் பூங்கா இடத்தை ஆட்டைய போட துடிக்கும் பகுதி செயலாளர் , 25 வது வார்டு திமுக கவுன்சிலருமான…
திருச்சியில். பூங்காவை ஆட்டைய போட துடிக்கும் 25வது வார்டு மாமன்ற உறுப்பினரும் தில்லைநகர் பகுதி செயலாளருமான நாகராஜனை கண்டித்து சண்முக நகர் நல சங்க சட்ட ஆலோசகர் முத்துமாரி தலைமையில் உண்ணாவிரத போராட்டம் இன்று நடைபெற்றது.
திருச்சி…
Read More...
திருச்சி… Read More...
ரூ.1.97 கோடி மோசடி செய்த திருச்சி TSN Econtech International Private Limited நிறுவன இயக்குனர்கள் 5…
ரூ.1.97 கோடிக்கு உயர்ரக செல்போன்கள் வாங்கி காசோலை மோசடி செய்த புகாரில் திருச்சியை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் 3 இயக்குநர்களுக்கு சென்னை நீதிமன்றம் சிறை தண்டனை வழங்கி உள்ளது.
அதுமட்டுமின்றி ரூ.1.97 கோடியை ஆண்டுக்கு 6 சதவீத…
Read More...
Read More...
திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க நிறுவனர் மூத்த வழக்கறிஞர் ராஜகோபாலனின் 23 ஆம் ஆண்டு நினைவு…
திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தை 1977 ஆம் ஆண்டு துவக்கிய நிறுவனர் மூத்த வழக்கறிஞர் ராஜகோபாலன்
அவர்களின் 23 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி.
குற்றவியல் வழக்கறிஞர் சங்க வளாகத்தில் மூத்த வழக்கறிஞர்
STANISLAUS…
Read More...
குற்றவியல் வழக்கறிஞர் சங்க வளாகத்தில் மூத்த வழக்கறிஞர்
STANISLAUS… Read More...
மூதாட்டிக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு திருச்சி கோர்ட் அதிரடி…
மூதாட்டியின் வங்கிக் கணக்கை முடக்கி ஓய்வூதியத்தை நிறுத்திய வங்கி நிா்வாகம் ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்க திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
திருச்சி மாவட்டம், இனாம்குளத்தூா் பகுதியைச் சோ்ந்தவா்…
Read More...
Read More...
இன்று திருச்சியில் நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம் .
இ -பைலிங் முறையை வாபஸ் பெறக்கோரி இன்று
திருச்சியில் நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம் .
தமிழக நீதிமன்றங்களில் வழக்கு ஆவணங்களை இணைய வழியில் சமர்ப்பிக்கும் இ-பைலிங் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்குப் போதிய…
Read More...
Read More...
திருச்சி நீதிமன்றம் முன்பு இ.பைலிங் முறையை வாபஸ் பெற கோரி வழக்கறிஞர் சங்க செயலாளர் முத்துமாரி…
திருச்சி நீதிமன்றம் முன்பு
இ.பைலிங் முறையை வாபஸ் பெற கோரி வழக்கறிஞர் சங்க செயலாளர் முத்துமாரி தலைமையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்.
ஏராளமான வழக்கறிஞர்கள் பங்கேற்பு..
நீதிமன்றங்களில்தேவையான உட் கட்டமைப்பு வசதிகள்…
Read More...
Read More...
மா்ஜித் ட்ரான்ஸ்போா்ட் நிறுவனத்தில் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து ரூ.35 கோடிக்கு மேல் மோசடி…
தஞ்சாவூா் அருகே அதிக வட்டி தருவதாக ஆசை வாா்த்தை கூறி பொதுமக்களிடமிருந்து ரூ. 35 கோடிக்கும் அதிகமாக நிதி திரட்டி மோசடி செய்த தம்பதியைக் காவல் துறையினா் நேற்று கைது செய்து உள்ளனர்.
தஞ்சாவூா் மாவட்டம், அய்யம்பேட்டை அருகே…
Read More...
Read More...
வெளிநாட்டில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் வேலைக்கு ரூ.3.5 லட்சம் வாங்கி ஏமாற்றியவர் கைது.
ஆஸ்திரேலியாவில் வேலை வாங்கித்தருவதாக இளைஞரிடம் ரூ. 3.5 லட்சம் மோசடி செய்தவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கோவை சின்ன வேடம்பட்டியைச் சேர்ந்தவர் டேனியல் ஆபிரகாம் மகன் ஜேம்ஸ். இவரிடம் வாட்ஸ் ஆப் மூலம் ஈரோடு மாவட்டம் மோலப்பாளையம்…
Read More...
Read More...
நீதிமன்றத்தை அவதூறு செய்த முதல்வர் ஸ்டாலினை உடனே ஆஜராக உத்தரவிடலாம் . நீதிபதிக்கு 100% அதிகாரம்…
உயர்நீதிமன்ற நீதிபதியின் ஆணை தமிழக அரசின் ஆணையைக் கட்டுப்படுத்தாது. இந்த ஆணையை பிறப்பித்த தமிழக அரசின் தலைவர் யார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
அவர்தான் காவல்துறையின் அமைச்சர். நிச்சயமாக அவர் நீதிமன்றத்தை அவதூறு செய்திருக்கிறார்.…
Read More...
Read More...
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற முற்பட்ட பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எச்..ராஜா…
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் இன்றே தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்ட நிலையில், தீபம் ஏற்ற முற்பட்ட பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எச்..ராஜா மற்றும் இந்து அமைப்பினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...
Read More...