Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

நீதிமன்றம்

திருச்சி 20வது வார்டில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை இனிகோ இருதயராஜ் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்…

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு உட்பட்ட 20 வது வார்டில் மக்களுடன் ஸ்டாலின் முகாமினை திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் முனைவர் எஸ்.இனிகோ இருதயராஜ் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இந்த முகாமில்…
Read More...

திருப்பராய்த்துறை இராமகிருஷ்ணா குடிலை ஆர்.எஸ்.எஸ் பயிற்சி மையமாக மாற்ற முயற்சிப்பதை கண்டித்து…

திருப்பராய்த்துறை இராமகிருஷ்ணா குடிலை ஆர்.எஸ்.எஸ் பயிற்சி மையமாக மாற்ற முயற்சிப்பதை கண்டித்து முன்னாள் மாணவர்கள், கிராம மக்கள் உண்ணாவிரதம்: : திருச்சி திருப்பராய்த்துறை இராமகிருஷ்ணா குடில்…
Read More...

திருச்சி மாவட்ட சமரச மையம் ஏற்பாட்டில் வழக்கறிஞர்களுக்கு புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள சமரச சட்டம்…

மாண்புமிகு உச்ச நீதிமன்ற சுற்று அறிக்கையின் படி தேசிய சமரச மையம் நிகழ்வு நாடு முழுவதும் 1/ 7/ 2025 முதல் 30 /9/ 2025 வரை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக திருச்சி மாவட்ட சமரச மையம் ஏற்பாட்டில் புதிய நீதிமன்ற…
Read More...

தொடர்ந்து ரேஷன் அரிசி ஈடுபட்ட 2 பேர் கைது.1500 கிலோ அரிசி வாகனத்துடன் பறிமுதல் .

திருச்சி மண்டல போலீஸ் சூப்பிரண்டு சியாமிளாதேவி அவர்களின் மேற்பார்வையில், குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை திருச்சி சரக காவல் துணை கண்காணிப்பாளர் வின்சன்ட் அவர்களின் அறிவுரையின்படி, கரூர் மாவட்ட காவல் ஆய்வாளர்…
Read More...

ஸ்ரீ ரங்கத்தில் ரங்கநாதர் கோவில் இடத்தில் உள்ள கடைகளை அகற்றிய அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம்…

ஸ்ரீ ரங்கத்தில் ரங்கநாதர் கோவில் பகுதியில் உள்ள கடைகளை அகற்ற அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம் . ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வடக்கு கோபுர வாயில் முன்பாக பத்து கடைகள் கடந்த பல வருடங்களாக செயல்பட்டு வந்தது.…
Read More...

கவின் ஆவண படுகொலை கண்டித்து திருச்சி சட்டக் கல்லூரியில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் .

கவின் ஆவண படுகொலை கண்டித்து திருச்சி சட்டக் கல்லூரியில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் . நெல்லையில் நடந்த ஆவணக் கொலை , கவின் என்பவரை கொன்ற காவல்துறை உதவி ஆய்வாளர் குடும்பத்தினர் மீது இதுவரை ஒரு வழக்கு கூட பதியாமல் ,…
Read More...

தனது காம வெறிக்காக பிஞ்சு குழந்தைகளை கொன்ற மிருகத்தை விட கேவலமான குன்றத்தூர் அபிராமிக்கு தீர்ப்பு.

இயற்கையின் எழுதப்படாத விதிகளில் முதன்மையானது தாய்மை. மிருகங்கள் கூட தன் குட்டிகளைப் பாதுகாப்பதில் ஒரு தாய் மிருகம் காட்டும் பாசமும், வீரமும் அளவிடற்கரியது.தன் உயிரையே பணயம் வைத்து, எதிரிகளிடமிருந்து தன் சந்ததியைக் காக்கும் ஒவ்வொரு விலங்கும்…
Read More...

இளம் கள்ளக் காதலியை கொன்ற வழக்கில் விவசாயிக்கு ஆயுள் தண்டனை

பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து கரூா் மாவட்ட அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது. கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த மொடக்கூா் வடுகப்பட்டி கள்ளிக்காட்டு தோட்டத்தைச் சோ்ந்தவா் விவசாயி செல்வராஜ்…
Read More...

திருச்சி நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற ரத்த தான முகாமில். கலந்து கொண்டு வழக்கறிஞர்கள் ரத்த தானம்…

உலக ரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் தனியார் பார்மசி, அரசு மருத்துவமனையுடன் இணைந்து ரத்ததான முகாம் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. ரத்ததான முகாமை முதன்மை மாவட்ட நீதிபதி…
Read More...

வருகிற 17-ஆம் தேதி அனைவரும் ரத்த தானம் வழங்க திருச்சி மாவட்ட குற்றவியல் சங்க செயலாளர் அழைப்பு.

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி.வெங்கட் அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மாபெரும் இரத்ததான முகாம். திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் தனியார் பார்மசி , திருச்சி, மகாத்மா காந்தி நினைவு அரசு…
Read More...