Browsing Category
நீதிமன்றம்
தமிழகத்தில் முதல் முறையாக, திருச்சி வக்கீல் சங்கத்தில், பெண் வக்கீல்களுக்கு 30 சதவீதம் இடஒதுக்கீடு.…
திருச்சி வழக்கறிஞர்கள் சங்கத்தில் பெண் வழக்கறிஞர்களுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு.
திருச்சி வழக்கறிஞர்கள் சங்க பொதுக்குழுவில் தீர்மானம்.
திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர் சங்க அவசர பொதுக்குழு கூட்டம் சங்க வளாகத்தில் சங்கத்தின் தலைவர் எஸ்.பி.…
Read More...
Read More...
பத்திரிகையாளர்களை தாக்கிய வழக்கில் திமுக எம்.எல்.ஏ பழனியாண்டி, அவரது மகன் விமலாதித்தன், உறவினா்…
குளித்தலை அருகே கல்குவாரி முறைகேடு குறித்து செய்தி சேகரிக்க சென்ற தொலைக்காட்சி செய்தியாளா்கள் தாக்கப்பட்ட சம்பவத்தில் ஸ்ரீரங்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, அவரது மகன் உள்பட 3 போ் கரூா் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை…
Read More...
Read More...
ஸ்ரீரங்கம் திமுக எம்எல்ஏ பழனியாண்டிக்கு பயப்படாமல் ? அடி வாங்கிய நிருபர்கள் மீதே வழக்குப்பதிவு…
குளித்தலை அருகே சட்ட விரோதமாக கனிம வள கொள்ளையில் ஈடுபடும் கல்குவாரி குறித்து செய்தி சேகரிக்க சென்ற நியூஸ் தமிழ் தொலைக்காட்சி செய்தியாளர் உள்பட 3 நபர்கள் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி மீது போலீஸாா் வழக்குப்பதிந்துள்ளது…
Read More...
Read More...
திருச்சியில் பார்வையற்ற பள்ளி மாணவி மர்ம மரணம். காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் குழு அமைத்து 4…
திருச்சியில் பார்வையற்றோர் பள்ளியில் பயின்ற 12 ஆம் வகுப்பு மாணவி மர்ம மரணம் வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட கோரி தாய் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தொடர்ந்த வழக்கு.
திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் (SP)…
Read More...
Read More...
திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் வெங்கட் ஏற்பாட்டில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம்.
திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி. வி.வெங்கட் ஏற்பாட்டில்
துளசி பார்மசி உடன் இணைந்து மாதாந்திர இலவச மருத்துவ பரிசோதனை முகாம் .
15 ஆம் மாத BP /SUGAR (ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு) பரிசோதனை முகாம் மற்றும் தங்கள் BMI…
Read More...
Read More...
நிகிதா பொய் புகாரில் ஒன்றும் செய்யாத ஒருவரை அடித்து கொன்ற காவல்துறையினருக்கு ஜாமீன் வழங்க…
மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் மரணம் தொடர்பான வழக்கில் மதுரை உயர் நீதிமன்ற கிளை நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்
காவல்துறையினரின் இந்த செயலை பார்க்கும் போது மனம் பதறுகிறது. ஒன்றும் இல்லாத வழக்கில் இளைஞர் ஒருவர் அடித்து…
Read More...
Read More...
திருச்சி நீதிமன்றத்தில் பெரியார் சிலை உடைப்பு வழக்கில் ஆஜராகி விட்டு வெளியே வந்த அர்ஜுன் சம்பத்தின்…
திருச்சி நீதிமன்றத்தில் பெரியார் சிலை உடைப்பு வழக்கில் ஆஜராகி விட்டு வெளியே வந்த போது இந்து மக்கள் கட்சி நிறுவனர்
அர்ஜுன் சம்பத்தின் காவி துண்டைப் பறிக்க முயன்ற நபர்களால் பரபரப்பு.
திருச்சி நீதிமன்றத்தில் பரபரப்பு .
கடந்த 2006 ஆம்…
Read More...
Read More...
தொட்டியம் வழக்கறிஞர் சங்கத்திற்கு தமிழ்நாடு பார் கவுன்சில் அங்கீகாரம்.
தொட்டியம் வழக்கறிஞர் சங்கத்திற்கு தமிழ்நாடு பார் கவுன்சில் அங்கீகாரம்.
திருச்சி மாவட்டம் தொட்டியம் வழக்கறிஞர் சங்கத்திற்கு பார் கவுன்சில் ஆஃப் இந்தியா துணைத் தலைவர் பிரபாகரன் தமிழ்நாடு பார் கவுன்சில் சேர்மன் அமல்ராஜ் ஆகியோர் வழக்கறிஞர்…
Read More...
Read More...
நேருவை எதிர்த்துப் போட்டியிட்ட திருச்சி அ.தி.மு.க. நிர்வாகி நீதிமன்றத்தில் இன்று ஆஜர்.
நேருவை எதிர்த்துப் போட்டியிட்ட திருச்சி அ.தி.மு.க. நிர்வாகி கருமண்டபம் பத்மநாதன் நீதிமன்றத்தில் இன்று ஆஜர். வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு.
கடந்த 2021ம் ஆண்டு சட் டமன்ற தேர்தலின் போது திருச்சி மேற்கு தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக…
Read More...
Read More...
துறையூர் நீதிமன்றம் வளாகத்தில் பெட்டிக்கடைகள் அமைத்து ஜல்லிக்கட்டுக்கு காளையுடன பிரம்மாண்ட பொங்கல்…
துறையூர் நீதிமன்றம் வளாகத்தில் பிரம்மாண்ட பொங்கல் விழா .
நீதிமன்ற நூற்றாண்டை நோக்கி இந்த ஆண்டு காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை பொங்கல் விழா மிகவும் சிறப்பாக விழா நடைபெற்றது.
இந்த பொங்கல் விழா நிகழ்ச்சியில்…
Read More...
Read More...