Browsing Category
நீதிமன்றம்
திருச்சி மாநகரில் மின் கம்பங்களில் பேட்டரிகளை தொடர்ந்து திருடி வந்த 3 வாலிபர்கள் கைது.
திருச்சி மாநகரில் மின் கம்பங்களில் பேட்டரிகளை தொடர்ந்து திருடி வந்த 3 வாலிபர்கள் கைது.
திருச்சி சமயபுரம் நரசிங்க மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 42 ) இவர் தென்னூர் மின்வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளராக வேலை செய்து…
Read More...
Read More...
திருச்சியில் அரஸ்ட் வாரண்ட் வந்துள்ளது என பொய் கூறி ரூ.10 லஞ்சம் வாங்கிய ஏட்டுக்கு ஆறாண்டு…
அரெஸ்ட் பாராட்டு வந்துள்ளது எனக் கூறி ரூ.10, ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊழல் வழக்கில் திருச்சி போலீஸ் ஏட்டுக்கு 2 மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை-
திருச்சி ஊழல் தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.
திருச்சி மாவட்டம்…
Read More...
Read More...
மன வளா்ச்சிக் குன்றிய பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பம் ஆக்கிய சலவைத் தொழிலாளிக்கு இரட்டை…
பெரம்பலூா் அருகே மன வளா்ச்சிக் குன்றிய பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பம் ஆக்கிய சலவைத் தொழிலாளிக்கு, இரட்டை ஆயுள் சிறை தண்டனை விதித்து மாவட்ட மகளிா் நீதிமன்றம் நேற்று புதன்கிழமை தீா்ப்பு அளித்துள்ளது.
பெரம்பலூா் மாவட்டம்,…
Read More...
Read More...
திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டம் . தலைமை நீதிபதி…
திருச்சிராப்பள்ளி குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பில் கிறிஸ்துமஸ் புத்தாண்டு கொண்டாட்டம் .
தலைமை நீதிபதி எம். கிறிஸ்டோபர் பங்கேற்பு.
திருச்சிராப்பள்ளி குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா…
Read More...
Read More...
2007 ல் ரூ.2000 லஞ்சம் வாங்கிய திருச்சி கிராம நிர்வாக அலுவலருக்கு 4 ஆண்டு சிறை.
திருவாரூர் மாவட்டம், கொரடாசேரி, வடக்கு மாங்குடி என்ற முகவரியில் வசித்து வந்த குணசீலம் மகன் சதீஸ்குமார் என்பவரது மூத்த சகோதரி சுமதி என்பவர் திருச்சி மாவட்டம் குண்டூர் கிராம சர்வே எண்.71/4ஏ-ல் 2160 சதுரடி வீட்டு மனையை தன் பெயரில் கிரையம்…
Read More...
Read More...
கள்ளக்காதலை கைவிடக் கூறிய மனைவியை கொடுமைப்படுத்திய திருச்சி ஐடி ஊழியர்.திருமணமான 3வது மாதத்திலேயே…
சேலம் அம்மாபேட்டையைச் சேர்ந்த நாகராஜ் சத்தியவதி மகள் மஞ்சு பிரியதர்ஷினி (வயது 27) என்பவருக்கும் திருச்சி மாவட்டம் உறையூர் சாய்ராம் விஜயலட்சுமி மகன் கமலக்கண்ணன் (வயது 35) என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் இருப்போர் ஏற்பாட்டின் பேரில்…
Read More...
Read More...
திருச்சி நீதிமன்றம் முன் வழக்கறிஞர்கள் வாயில் கருப்பு துணி கட்டி சாலையில் கணினியை உடைத்துப்…
இ பைலிங் முறையை ரத்து செய்யக்கோரி
திருச்சி நீதிமன்றம் முன் வழக்கறிஞர்கள் வாயில் கருப்பு துணி கட்டி சாலையில் கணினியை
உடைத்துப் போராட்டம்.
திருச்சியில் இன்று பரபரப்பு:
நீதிமன்றங்களில் இ -பைலிங் முறை கட்டாயமாக்கப்படுவதை…
Read More...
Read More...
திருச்சி: மாடு மேய்த்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 17 ஆண்டுகள் சிறை
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்து உள்ளது.
திருச்சி மாவட்டம், வையம்பட்டி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கரட்டுப்பட்டியைச்…
Read More...
Read More...
திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பில் 13ம் மாத இலவச மருத்துவ பரிசோதனை முகாம் .
திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்
பி.வி.வெங்கட் அவர்கள் ஏற்பாட்டில்
தனியார் பார்மசி உடன் இணைந்து மாதாந்திர இலவச மருத்துவ பரிசோதனை முகாம்
13 ஆம் மாத BP /SUGAR (ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு)…
Read More...
Read More...
2011 ல் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி பொறியாளருக்கு 3 ஆண்டு சிறை .
லஞ்சம் பெற்ற வழக்கில் மின்வாரிய உதவிப் பொறியாளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து கரூா் நீதிமன்றம் நேற்று திங்கள்கிழமை உத்தரவிட்டது.
திருச்சி, புத்தூா் விஎன்பி தெருவைச் சோ்ந்தவா் சுந்தர்ராஜு.…
Read More...
Read More...