Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

நீதிமன்றம்

ரூ. 2 கோடி மதிப்புள்ள யானை தந்தங்களை கடத்திய பெண் உட்பட எட்டு பேர் கைது

சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக காரில் யானை தந்தம் கடத்தப்படுவதாக செங்கல்பட்டு வனச்சரக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் வனச்சரக அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.…
Read More...

தொடர் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட நபர் கைது .1050 கிலோ அரிசி வாகனத்துடன் பறிமுதல் .

திருச்சி அருகே துவரங்குறிச்சியில் உள்ள கிடங்கில் பதுக்கிவைத்திருந்த 1,075 கிலோ ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீஸாா் நேற்று ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். திருச்சி மாவட்ட குடிமைப்பொருள்…
Read More...

அஜித் குமாரின் மரணத்திற்கு நீதி கேட்டு அரசு சட்டக் கல்லூரி மாணவ மாணவிகள் ஆர்ப்பாட்டம்

சிவகங்கை மாவட்​டம் திருப்​புவனம் அருகே மடப்​புரம் பத்​ர​காளி அம்​மன் கோயில் காவலாளி அஜித்​கு​மார் (வயது 27), நகை திருட்டு புகார் தொடர்​பாக தனிப்​படை போலீ​ஸார் விசா​ரணை​யின்​போது உயி​ரிழந்​தார். காவல் துறையினரில் சித்திரவதை யால்…
Read More...

மூதாட்டி கொலை வழக்கில் அதிமுக நிர்வாகி தாயுடன் திருச்சி மத்திய சிறையில் அடைப்பு .

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த வெட்டிக்காட்டை சேர்ந்தவர் ஆனந்தபாபு (வயது 32). மாவட்ட அதிமுக ஐடி விங்க் இணை செயலாளராக இருந்தார். இவரது தாய் மலர்க்கொடி (வயது 70). இவர்களது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் முத்துலட்சுமி (வயது 85). இவரது…
Read More...

அனைத்து வழக்குகளையும் விரைந்து முடிக்க திருச்சி மாவட்ட நீதிபதி அறிவுறுத்தல்.

நேற்று 27/6/2025 வெள்ளிக்கிழமை மாலை திருச்சி புதிய நீதிமன்ற வளாகத்தில் மாண்புமிகு உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி மாதாந்திர ஆய்வு கூட்டம் மாண்புமிகு மாவட்ட நீதிபதி M. கிறிஸ்டோபர் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஐந்து…
Read More...

திருச்சி: கேரளா லாட்டரி விற்ற நபர் கைது .

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையில் ஈடுபட்டவரை போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா். மணப்பாறை காவல்நிலைய எல்லைக்குள்பட்ட கோவில்பட்டி சாலையில் உள்ள காமராஜா் சிலை அருகே சட்டவிரோதமாக…
Read More...

திருவெறும்பூரில் ரூ.6 கோடி நிலத்தை வழக்கறிஞர் அபகரிக்க முயற்சி .

திருவெறும்பூரில் ரூ.6 கோடி நிலத்தை வழக்கறிஞர் அபகரிக்க முயற்சி . திருச்சி கலெக்டரிடம் பரபரப்பு புகார். திருச்சி மயிலம் சந்தை பகுதியைச் சேர்ந்த மறைந்த சத்தியசீலன் மனைவி லதா, ஏ.எம். அசோகன் ஆகியோர் நேற்று…
Read More...

திருச்சி: பணியில் இருந்த போலீசாரை தகாத வார்த்தையில் பேசிய வாலிபர் கைது .

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்துள்ள வையம்பட்டியில் சாலை விபத்து விசாரணை ஈடுபட்டிருந்த போலீஸாரிடம் தகாத வாா்த்தைகளைக் கூறி தகராறு செய்ததாக இளைஞரை திங்கள்கிழமை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைப்பு. வையம்பட்டி அருகேயுள்ள…
Read More...

திருச்சி நீதிமன்ற வளாகத்தில் வாகனங்களை நிறுத்த வேண்டிய இடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு .

திருச்சி மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி.வெங்கட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- மதிப்பிற்குரிய வழக்கறிஞர் உறவுகளுக்கு வணக்கம் . இன்று 23/6/2025 திங்கள் கிழமை…
Read More...

திருச்சியில் நடந்த பரபரப்பு சம்பவம். வழக்கறிஞர் அலுவலகத்திற்கே சென்று கொலை மிரட்டல் விடுத்த பெண் .

திருச்சி நீதிமன்றம் எதிர்ப்புறம் உள்ள வழக்கறிஞர் அலுவலகத்துக்கு சென்று கொலை மிரட்டல் விடுத்த பெண். இந்த சம்பவம் குறித்து வழக்கறிஞர் S.முத்துக்குமார் (வயது 43) கூறுகையில் :- எனது மூத்த வழக்கறிஞர் பென்னட் ராஜ் ஒரு…
Read More...