Browsing Category
நீதிமன்றம்
வருமானத்திற்கு அதிகமாக பல கோடி ரூபாய் சம்பாதித்து வரும் திருச்சி டவுன் ஹால் சார்- பதிவாளர்…
திருச்சி டவுன்ஹால் சார்பதிவாளர், தாசில்தார் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு.
திருச்சி, தெப்பக்குளம் பகுதியை மேலசிந்தாமணி பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞர் ஜெ.செந்தில்நாதன் (வயது 61).
இவர் திருச்சி ஒன்றாவது ஜூடிசியல்…
Read More...
Read More...
ஸ்ரீரங்கத்தில் மாற்றுத்திறனாளிப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த யானைப் பாகனுக்கு 14 ஆண்டுகள் சிறை.
ஸ்ரீரங்கத்தில் மாற்றுத்திறனாளிப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த யானைப் பாகனுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் உத்தரவிடடு உள்ளது.
திருச்சி ஸ்ரீரங்கம் அருகே கொள்ளிடக் கரையில் உள்ள தோப்பில் 60 வயது மூதாட்டி…
Read More...
Read More...
திருச்சி: 40 வயது ஆன்ட்டியுடன் உல்லாசம்: 15 வயது சிறுவனுக்கு அரசு ரூ.6 லட்சம் வழங்க உத்தரவு.
திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரி அருகே தேதியூர் கிராமத்தில் வசிப்பவர் பாலகிருஷ்ணன் மனைவி லலிதா (வயது 40).
அங்கன்வாடி மையம் ஒன்றில் சமையல் உதவியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவரது வீட்டின் அருகில் வசித்து வந்த 10ம் வகுப்பு…
Read More...
Read More...
திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க மருத்துவ முகாமில் நுரையீரல் பரிசோதனையும் நடைபெற்றது.
திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில்
தனியார் பார்மசி உடன் இணைந்து மாதாந்திர முகாம்
பன்னிரண்டாம் மாத (BP /SUGAR ) ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு பரிசோதனை முகாம் மற்றும் தங்கள் BMI க்கு ஏற்பார் போல் தங்கள் எடை உள்ளதா…
Read More...
Read More...
திருச்சி:12 வயது சிறுமியிடம் பலமுறை பாயியல் வன்முறையில் ஈடுபட்டு பேருந்திலும் அத்துமீறிய தந்தை
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே துவாக்குடி பகுதியில் வேலு (வயது.34) என்பவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த பெண்ணுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் 12 மற்றும் 8 வயது கொண்ட இரண்டு பெண் குழந்தைகள்…
Read More...
Read More...
திருச்சி: ரூ.1500 லஞ்சம் பெற்ற வழக்கில் முன்னாள் வி.ஏ.ஓக்கு 3 ஆண்டு சிறை .
ரூ.1,500 லஞ்சம் பெற்ற வழக்கில் முன்னாள் கிராம நிா்வாக அலுவலருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து திருச்சி ஊழல் தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பு அளித்துள்ளது.
திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டத்துக்குள்…
Read More...
Read More...
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் கிரைய பத்திரத்தை விடுவிக்க லஞ்சம் பெற்ற வாட்ச்மேனுக்கு 2…
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் கிரைய பத்திரத்தை விடுவிக்க லஞ்சம் பெற்ற திருச்சி, 'தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வாட்ச்மேனாக பணிபுரிந்த .பெர்னத் ஐசக் என்பவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி ஊழல் தடுப்பு வழக்கு சிறப்பு…
Read More...
Read More...
பட்டாவில் மாற்றம் செய்ய ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய திருச்சி வருவாய் கோட்டாச்சியரின் நேர்முக…
தஞ்சாவூர் மாவட்டம் நாஞ்சிக்கோட்டை ரோட்டை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவரது உறவினர் கோபி. இவருக்கு சொந்தமான 11 ஆயிரத்து 70 சதுர அடி நிலம் திருச்சி கே.சாத்தனூரில் உள்ளது.
இந்த நிலத்திற்கான பட்டாவில் உரிமையாளர் பெயர் தவறுதலாக…
Read More...
Read More...
திமுக எம்எல்ஏ கதிரவனுக்கு சொந்தமான தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் நடைபெற்ற கிட்னி முறைகேடு தொடர்பாக…
திமுக எம்எல்ஏ கதிரவனுக்கு சொந்தமான தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் நடைபெற்ற கிட்னி முறைகேடு தொடர்பாக உயர்நீதிமன்றம் நியமித்த சிறப்பு விசாரணைக் குழுவை மாற்ற வலியுறுத்திய தமிழ்நாடு அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நேற்று (அக்டோபர் 10)…
Read More...
Read More...
மினரல் வாட்டர் என அசுத்தமான குடிநீர் பாட்டில் விநியோகம் செய்த திருச்சி ஆண்டவர் குடிநீர்…
அசுத்தமான குடிநீரைக் கொண்ட பாட்டிலை விற்பனை செய்த கடை உரிமையாளா் மற்றும் ஆண்டவர் குடிநீா் விற்பனை நிறுவனம் ரூ.3,000 இழப்பீடு வழங்க வேண்டுமென திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
திருச்சி…
Read More...
Read More...