Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

நீதிமன்றம்

கவனக்குறைவான அறுவை சிகிச்சையால் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு தனியார் மருத்துவமனை ரூ.30 லட்சம்…

கவன குறைவான அறுவை சிகிச்சையால் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு திருச்சி தனியார் மருத்துவமனை ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க திருச்சி நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது . திருச்சி மாவட்டம், மணப்பாறை புத்தாநத்தத்தைச்…
Read More...

திருச்சியில் பிரசவத்தின் போது பெண்ணின் வயிற்றில் ஆப்ரேஷன் பொருட்களை வைத்து தைத்த தனியார்…

திருச்சியில் பிரசவத்தின் போது பெண்ணின் வயிற்றில் ஆப்ரேஷன் பொருட்களை வைத்து தைத்த தனியார் மருத்துவமனைக்கு ரூ.5.52 லட்சம் இழப்பீடு வழங்க மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டு உள்ளது. திருச்சி பாலாஜி நகரைச் சோ்ந்தவா் ட்ரூமேன்…
Read More...

ரூ.30 லட்சம் ஊழல் செய்ததாக திருச்சி முன்னாள் வேளாண் துறை அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை…

திருச்சி வேளாண் துறையில் பணியாற்றிய வேளாண் இணை இயக்குனர் முருகேசன் மற்றும் வேளாண்மை துணை இயக்குனர் செல்வம் ஆகிய இருவரும் தற்போது பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டனர் . இவர்கள் பணியாற்றி வந்த காலத்தில் கடந்த 2021 பிப்ரவரி 26 முதல் 2023 அக்.…
Read More...

மணல் குவாரி வழக்கு: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் திருச்சியை சேர்ந்தவர்களுக்கு தமிழக அரசுக்கு ரூ.20…

மணல் குவாரி வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றாதை எதிர்த்து தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக அரசுக்கு ரூ.25 லட்சம் அபராதம் விதித்தது உயர் நீதிமன்றம் மதுரை கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி…
Read More...

பருவ கால மாற்றத்தை முன்னிட்டு வழக்கறிஞர்களின் நலன் கருதி நாளை குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில்…

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி. வெங்கட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : தற்போது ஏற்பட்டுள்ள பருவ கால மாற்றத்தால் காய்ச்சல் மற்றும் ஜலதோஷம் பரவி வருவதால் வழக்கறிஞர்களின் நலன் கருதி நாளை…
Read More...

திருச்சி தங்கையின் கணவருடன் கள்ளத்தொடரில் இருந்த மனைவியை கண்டித்த கணவனை தலையணையால் அமுக்கிக்…

திருச்சி தாராநல்லூர் பூக்கொல்லை தெருவை சேர்ந்தவர் ஷேக் தாவூத் (வயது 40) பிறவியிலே காது கேட்காது, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி ஆவார் . இவர் அப்பகுதியில் தையல்காரர் ஆக தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு ரஹ்மத் பேகம் (வயது…
Read More...

10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தமிழ் ஆசிரியருக்கு 43 ஆண்டு சிறை , தாளாளருக்கு…

கரூரில் கடந்த 2022 ஆம் ஆண்டு 10 ம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியருக்கு 43 ஆண்டு சிறை தண்டனையும் தாளாளருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து கருர் மகளிர் விரைவு நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்து உள்ளது.…
Read More...

திருச்சியில் நேருவை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக மாவட்ட துணை செயலாளர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்

சட்டமன்றத் தேர்தல் விதிமீறல் வழக்கு: திருச்சியில் நேருவை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக மாவட்ட துணை செயலாளர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர் வழக்கு ஆகஸ்ட் மாதம் 5-ந் தேதிக்கு ஒத்திவைப்பு. திருச்சி மாநகர்…
Read More...

திருச்சி. காவலாளிக்கு தவறான அறுவை சிகிச்சை செய்த புத்தூர் ஏஜி கண் மருத்துவமனைக்கு ரூ.12 லட்சம்…

திருச்சியில் உள்ள ஏ.ஜி. கண் மருத்துவமனையின் கவனக் குறைவான சிகிச்சையால் காவலாளிக்கு கண் பாா்வை பறிபோன வழக்கில் ரூ.12 லட்சம் நஷ்ட ஈடு வழங்க திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் நேற்று முன்தினம்  வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. …
Read More...

திருச்சியில் பெல் ஊழியரின் மனைவியை ஆபாசமாக படம் எடுத்து உல்லாசமாக இருக்க வற்புறுத்திய பெல் உழியர்…

திருச்சி அருகே பெல் ஊழியரின் மனைவியை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய மற்றொரு பெல் ஊழியரை போலீஸாா் கைது செய்து உள்ளனர் திருவெறும்பூா் அருகே ஜெய் நகரை சோ்ந்த, பெல் நிறுவனத்தில் பிட்டராக பணியாற்றி வரும் ஒருவரின் 36 வயது மனைவி…
Read More...