Browsing Category
நிகழ்ச்சி
திருச்சி மண்டலத்தில் ஜனவரியில் காணாமல் போன 333 கைப்பேசிகள் மீட்டு,உரியவர்களிடம் ஒப்படைப்பு.
திருச்சி மண்டலத்தில் ஜனவரி மாதம் காணாமல்போன 333 கைப்பேசிகள் மீட்டு, ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மத்திய மண்டல ஐஜி வே.பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.
திருச்சி மத்திய
மண்டலத்துக்குள்பட்ட 9 மாவட்டங்களில் கைப்பேசிகள் காணாமல் போனதாக ஜனவரி…
Read More...
மண்டலத்துக்குள்பட்ட 9 மாவட்டங்களில் கைப்பேசிகள் காணாமல் போனதாக ஜனவரி… Read More...
திருச்சி: ரூ.13.57 கோடியிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு அமைச்சா்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ்…
திருச்சியில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் 5,377 பயனாளிகளுக்கு ரூ.13.57 கோடியிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சா்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் வழங்கினா்.
என் கனவு- என் எதிா்காலம் என்னும் இணையதளத்தை…
Read More...
Read More...
பொன்மலை கோட்ட எஸ் ஆர் எம் யூ வேகன் பிரிவு BEC கூட்டத்தில் கோட்டை செயலாளர் வீரசேகரன் சிறப்புரை.
பொன்மலை கோட்ட எஸ் ஆர் எம் யூ வேகன் பிரிவு (SRMU WAGON BRANCH GOC )
கிளையின் சார்பாக BEC கூட்டம் மிகவும் சிறப்பாக இன்று நடைபெற்றது.கிளையின் பொருளாளர் சிவக்குமார் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். கிளையின் செயலாளர் ஆர்.முகேஷ் தலைமை தாங்கினார்.…
Read More...
Read More...
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் திருச்சியில் மண்டல அளவிலான வாங்குவோர் மற்றும்…
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, திருச்சிராப்பள்ளி.
மண்டல அளவிலான வாங்குவோர் மற்றும் விற்போர் வணிக சந்திப்பு
சுய தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் உதவிக்குழுக்களுக்கு (SHGs) சந்தை அணுகலை…
Read More...
Read More...
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை. மாவட்ட செயலாளர்…
இன்று 57 -வது நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.
மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு.
பேரறிஞர் அண்ணாவின் 57-வது நினைவு தினத்தை ஒட்டி திருச்சி…
Read More...
Read More...
நரம்பியல் நோயாளிக்கு அதிநவீன கேத்லேப் சிகிச்சை முறையில் மூளை இரத்தக்குழாயில் ஸ்டண்ட் பொருத்தி…
திருச்சி பிரண்ட்லைன் மருத்துவமனையில் பக்கவாதத்திற்கு
கேத் லேப் மூலம் ஆஞ்சியோ சிகிச்சை.
திருச்சி பிரண்ட்லைன் மருத்துவமனையில் ஸ்ட்ரோக் எனப்படும் மூளை நரம்பியல் நோயாளி ஒருவருக்கு அதிநவீன கேத்லேப் சிகிச்சை முறையில் மூளை…
Read More...
Read More...
திருச்சி தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் மனித-இயந்திர இடைமுகங்கள் குறித்த GIAN பட்டறை தொடக்கம்.
திருச்சி தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் மனித-இயந்திர இடைமுகங்கள் குறித்த GIAN பட்டறை தொடக்கம்.
மனித-இயந்திர இடைமுக ஆராய்ச்சி ஆய்வகத்திலிருந்து நிஜ-உலக மறுவாழ்வுக்கு நகர வேண்டும்,” என்கிறார் டாக்டர் ரமணா வின்ஜாமுரி .
திருச்சிராப்பள்ளி…
Read More...
Read More...
நிர்வாகிகளுக்கு கையடக்க பிரிண்டர்கள் வழங்கி AIADMK Connect செயலியை இயக்கும் முறைகள் பற்றி…
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளரும்,சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான, எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் விடியா திமுக ஆட்சியில்,
கடந்த ஐந்து ஆண்டுகளாக மக்கள் படும் இன்னல்களை…
Read More...
Read More...
அண்ணாவின் 57வது நினைவு நாளை ஒட்டி திருச்சி அதிமுக தெற்கு மாவட்ட . அலுவலகத்தில் அவரது திருவுருவ…
பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 57 வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் சார்பில், திருச்சி அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட அலுவலகத்தில்.. பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் திருவுருவ படத்திற்கு, திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட…
Read More...
Read More...
திருச்சி மாவட்ட அதிமுக செயலாளர் சீனிவாசன் ஏற்பாட்டில் 400க்கும் மேற்பட்ட மாற்ற கட்சியினர் எடப்பாடி…
திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் 400 க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர்,தேனி மாவட்டங்களைச் சோ்ந்த ஓ.பன்னீா்செல்வத்தின் ஆதரவாளா்கள் மற்றும் மாற்றுக் கட்சியினா் 800-க்கும் மேற்பட்டோா் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி…
Read More...
Read More...