Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

துறையூர்

காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள எவர்சில்வர் வாட்டர் கேன்கள்…

அரசு உயர்நிலைப் பள்ளிக்கு வாட்டர் பாட்டில்கள் அன்பளிப்பு. தா.பேட்டையை அடுத்த காருகுடி அரசு உயர்நிலைப்பள்ளியில் கல்விக் குழு தலைவரும் திமுகவின் மாவட்ட கவுன்சிலருமான கிருஷ்ணமூர்த்தி அவர்களின் தலைமையில் மேட்டுப்பாளையம்…
Read More...

திருச்சி அருகே பட்டப் பகலில் கணவன் மனைவி வெட்டிக்கொலை.

திருச்சி அருகே பட்ட பகலில் கணவன், மனைவி சரமாரி வெட்டி கொலை. திருச்சி அருகே நில குத்தகை தகராறில் கணவன் மனைவி ஆகிய இருவர் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இன்று மதியம் நடந்த இந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை…
Read More...

காருகுடி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பிலான கணினி உள்ளிட்ட மின்னணு பொருட்களை…

. காருகுடி பள்ளிக்கு கணினி வழங்கிய தொழிலதிபர். இன்று காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளிக்கு ரூ.50,000/- மதிப்பிலான கணினி உள்ளிட்ட உபகரணங்களை தொழிலதிபர் நீலகண்டன் அவர்களின் குடும்பத்தினர் வழங்கினர். தா.பேட்டையை அடுத்த காருகுடி…
Read More...

துறையூர்:கடனை திருப்பித் தர முடியாததால் கால்நடை வியாபாரி தூக்கு போட்டு தற்கொலை

துறையூரில் கடனை திருப்பித் தர முடியாத நிலையில் கால்நடை வியாபாரி தூக்கு போட்டு தற்கொலை. திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கோட்டத்தூர் குடித்தெரு பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 43). இவர் ஊர் ஊராக சென்று கால்நடை வளர்ப்போரிடம்…
Read More...

திருச்சியில் உலக சக்கரை நோய் தினத்தை முன்னிட்டு வாக்கத்தான் .

திருச்சியில் உலக சர்க்கரை நோய் தினத்தையொட்டி துறையூர் மருத்துவமனை அன்னை சார்பில் விழிப்புணர்வு வாக்கத்தான். உலகளவில் சர்க்கரை மற்றும் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை தினசரி அதிகரித்துவருகிறது. இந்நோய் அதிகரிக்கும் பட்சத்தில் கண்கள்,…
Read More...

75 வது சுதந்திர தினவிழா.காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் அமுதப் பெருவிழாவாக கொண்டாட்டம்.

"அரசுப் பள்ளியில் அமுதப் பெருவிழா." காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் இந்தியத் திருநாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழா அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடப்பட்டது. ஊராட்சி மன்றத் தலைவர் சிவகாமி தேசியக் கொடியை ஏற்றினார் . தலைமை ஆசிரியர் தி. கீதா…
Read More...

ஊனையூர் உயர்நிலைப் பள்ளி சார்பில் சர்வதேச நன்றி தெரிவித்தல் தினம் விவசாயிகளுடன் கொண்டாட்டம்.

சர்வதேச நன்றி தெரிவித்தல் தினம். உண்டி கொடுத்தோர் க்கு நன்றி கூறுவோம். ஒரு கைப்பிடி சோறு, நம் வாய்க்கு வர விவசாயிகள் படுகின்ற துன்பத்தை "உழைப்பு" என்று நாம் சாதாரணமாகச் சொல்கிறோம்அவ்வாறு துன்பப்பட்டு உழைக்கும் விவசாயிகளுக்கு, "சர்வதேச…
Read More...

துறையூர் 13வது வார்டு கவுன்சிலர் அபிராமி சேகரை ஆதரித்து முத்தையம்பாளையத்தில் மு.பரஞ்ஜோதி பிரச்சாரம்.

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி துறையூர் சட்டமன்றத் தொகுதி துறையூர் 13-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிடும் அபிராமி சேகர் அவர்களை ஆதரித்து…
Read More...