Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

துறையூர்

மது போதையில் அராஜகத்தில் ஈடுபட்டு, துறையூர் எம்.எல்.ஏ சீட்டுக்கான நேர்காணலுக்குச் செல்லாமல்…

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே திமுக நிர்வாகி ஒருவர் மது போதையில் அராஜகத்தில் ஈடுபட்டு, எம்.எல்.ஏ சீட்டுக்கான நேர்காணலுக்குச் செல்ல வேண்டிய நேரத்தில் சிறை சென்றிருக்கும் பரபரப்பான சம்பவம் திமுக கட்சி தொண்டர்களிடையே அதிர்ச்சியையும்,…
Read More...

விளையாட்டில் தகராறு. 8ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு. 9ம் வகுப்பு மாணவன் மீது வழக்கு.

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே பள்ளி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில், காயமடைந்த 8-ஆம் வகுப்பு மாணவன் திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சரவணன் என்பவரது மகன் செல்வம் (வயது 13). இவர் கரட்டாம்பட்டி…
Read More...

திருச்சியில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்.லால்குடி நீதிமன்றத்துக்கு இடம் வழங்க கோரிக்கை.

திருச்சியில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்.லால்குடி நீதிமன்றத்துக்கு இடம் வழங்க கோரிக்கை. நாளை கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணி. திருச்சி வழக்கறிஞர்கள் சங்க அவசர பொதுக்குழுக் கூட்டம் திருச்சி நீதிமன்றத்தில் உள்ள சங்க அலுவலகத்தில் நேற்று…
Read More...

திருச்சி அரசு மருத்துவமனையில் பிறந்து 4 நாட்களே ஆன குழந்தை திருட்டு. 5 மணி நேரத்தில் மீட்ட போலீசார்…

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு தலைமை மருத்துவமனையில் நடந்த துணிகர சம்பவம். பிறந்து நான்கு நாட்களான ஆண் குழந்தையை தடுப்பூசி போடுவதாக பொய் கூறி கடத்திச்  சென்ற பெண் கைது. திருச்சி மகாத்மா காந்தி அரசு தலைமை மருத்துவமனை திருச்சி…
Read More...

திருச்சி தெற்கு மாவட்டத்தில் காணொளி காட்சி வாயிலாக மாவட்ட செயற்குழு கூட்டம் அமைச்சர் மகேஷ்…

திருச்சி தெற்கு மாவட்டத்தில் காணொளி காட்சி வாயிலாக மாவட்ட செயற்குழு கூட்டம் . மாவட்ட அவைத்தலைவர் கோவிந்தராஜ் தலைமையில், மாவட்ட செயலாளர் அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் நடைபெற்றது. ‌ திமுகத் தலைவர் - தமிழ்நாடு…
Read More...

துறையூர் நீதிமன்றம் வளாகத்தில் பெட்டிக்கடைகள் அமைத்து ஜல்லிக்கட்டுக்கு காளையுடன பிரம்மாண்ட பொங்கல்…

துறையூர் நீதிமன்றம் வளாகத்தில் பிரம்மாண்ட பொங்கல் விழா . நீதிமன்ற நூற்றாண்டை நோக்கி இந்த ஆண்டு காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை பொங்கல் விழா மிகவும் சிறப்பாக விழா நடைபெற்றது. இந்த பொங்கல் விழா நிகழ்ச்சியில்…
Read More...

திருச்சி: ஏலச்சீட்டு நடத்தி பல லட்சம் ஏமாற்றிய ஸ்ரீ மாரியம்மன் சிட்பண்ட்ஸ் உரிமையாளர் கைது.

திருச்சி துறையூர் காளிப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த பழனியாண்டி மகன் தனசேகரன் என்பவர் தனது வீட்டிற்கு பக்கத்தில் குடியிருந்து வரும் மாடசாமியின் மகன் அப்பாவுதுரை என்பவர் கடந்த 15 வருடங்களாக"ஸ்ரீ மாரியம்மன் சிட்பண்ட்ஸ்" 10,00,000/- 1,00,000/-,…
Read More...

துறையூரில் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் 2 வாலிபர்கள் பரிதாபமாக உயிர் இழந்தனர் .

துறையூரில் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் 2 வாலிபர்கள் பரிதாபமாக பலியானார்கள்' துறையூரை அடுத்த முருகர் கிராமத்தை சேர்ந்தவர்கள் சரண்ராஜ் (வயது 23), விக்கி என்ற விக்னேஷ் (வயது 20). இவர்கள் இருவரும் கடந்த வெள்ளிக்கிழமை…
Read More...

தகாத உறவை கண்டித்த மனைவியின் கை, கால்களை கட்டி போட்டு உல்லாசமாக இருந்து கொடூர கொலை செய்த ஜிம்…

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஜூஜூவாடி உப்கார் ராயல் கார்டன் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் பாஸ்கர் (வயது 34). ஜிம் மாஸ்டரான இவர், ஓசூரில் 4 இடங்களில் உடற்பயிற்சி கூடங்கள் நடத்தி வருகிறார். இவரது மனைவி சசிகலா(33).…
Read More...

திருச்சி அருகே மதுபோதையில் வந்தவருக்கு அபராதம் விதித்ததால் எஸ்.ஐ.யை தாக்கிய 7 பேர் கைது.

திருச்சி அருகே போக்குவரத்துக் காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய 7 பேரை போலீஸார் கைது செய்து உள்ளனர். துறையூரில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளராக பணிபுரியும் அப்துல்லா, உப்பிலியபுரம் பேருந்து நிலையம் அருகே சக காவலர்களுடன் வாகன…
Read More...