Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

திருட்டு

திருச்சி சுப்பிரமணியபுரத்தில் துணிகரம் : மளிகை கடையின் பூட்டை உடைத்து ஒர் லட்சம் பணம் கொள்ளை.…

திருச்சி சுப்பிரமணியபுரத்தில் துணிகரம் : மளிகை கடையில் பூட்டை உடைத்து ஒர் லட்சம் பணம் கொள்ளை. வாலிபர் கைது: திருச்சி சுப்பிரமணியபுரம் ரஞ்சிதபுரம் சூசை தெருவை சேர்ந்தவர் சௌந்தரபாண்டியன் (வயது 70). இவர் சுப்பிரமணியபுரம் ராஜா தெரு…
Read More...

ஸ்ரீரங்கத்தில் சாலையோரம் நிறுத்தப்பட்ட லோடு ஆட்டோவை திருடிய வாலிபர் கைது.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் சாலையோரம் நிறுத்தப்பட்ட லோடு ஆட்டோவை திருடிய வாலிபர் கைது. திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 62) இவர் லோடு ஆட்டோ வைத்து தொழில் செய்து வந்தார். வழக்கம் போல் அங்குள்ள…
Read More...

திருச்சி பெட்ரோல் பங்கில் ரூ.26 ஆயிரம் பணத்தை மோட்டார் சைக்கிளில் வந்து கொள்ளையடித்து சென்ற மர்ம…

திருச்சியில் பெட்ரோல் பங்கில் ரூ.26 ஆயிரம் பணத்தை மோட்டார் சைக்கிளில் வந்து கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளுக்கு வலைவிச்சு. திருச்சி பிராட்டியூர் தீரன் நகர் பகுதியில் பெட்ரோல் பங்க் ஒன்று செயல்பட்டு வருகிறது .இந்த பெட்ரோல்…
Read More...

திருச்சி ரயில் நிலையத்தில் பயணிடம் ரூ 60 லட்சம் பணத்தை திருடிய ரெயில்வே போலீசார் உள்பட 4 பேர் கைது.

திருச்சி ரயில் நிலையத்தில் பயணிடம் ரூ 60 லட்சம் பணத்தை திருடிய ரெயில்வே போலீசார் உள்பட நான்கு பேர் கைது. சிறையில் அடைக்கப்பட்டனர். சிவகங்கை மாவட்டம் காளையார். கோவில் வளையம்பட்டி அருள் நகரை சேர்ந்தவர்…
Read More...

தேசிய அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்று அந்தியோதயா ரயிலில் திருச்சி திரும்பிய மாணவர்களின்…

இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு நடத்திய தேசிய அளவிலான சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கு இடையில் கராத்தே போட்டியானது மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் நவம்பர் 14- முதல் 18-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியாவின் பல்வேறு…
Read More...

திருச்சியில் தாயுமானவர் திட்ட வாகன வாடகை பணத்தை முழுமையாக ஆட்டையை போட்டு வரும் அமராவதி…

தாயுமானவர் திட்டம் என்பது தமிழக அரசு 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் வீடுகளிலேயே ரேஷன் பொருட்களை விநியோகிக்கும் ஒரு திட்டமாகும். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் ஆகஸ்ட் 12, 2025…
Read More...

மணப்பாறை அருகே நள்ளிரவு அடுத்தடுத்து 2 வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தபோது நடந்த கொள்ளை சம்பவம் .

மணப்பாறை அருகே நள்ளிரவு அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் தங்க நகை,வெள்ளி பொருட்கள் கொள்ளை மர்ம ஆசாமிகளுக்கு போலீசார் வலை வீச்சு. திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கொட்டப் பட்டி கிராமத்தை சேர்ந்தவர்…
Read More...

திருச்சி காந்தி மார்க்கெட்டில் காய்கறி கடை பெண் ஊழியரிடம் ரூ.50 ஆயிரம் பணம் திருட்டு

திருச்சி காந்தி மார்க்கெட்டில் காய்கறி கடை பெண் ஊழியரிடம் ரூ 50 ஆயிரம் பணம் திருட்டு மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு திருச்சி தென்னூர் சாரதி நகரை சேர்ந்தவர் ஸ்ரீ முத்துக்குமார் இவரது மனைவி செல்வி. காந்தி மார்க்கெட்…
Read More...

அரசுப் பேருந்தில் பயணம் செய்த டாக்டரின் கர்ப்பிணி மனைவியிடம் 18 பவுன் நகை திருடிய திருச்சி இளைஞர்…

அரசுப் பேருந்தில் பயணம் செய்த டாக்டரின் கர்ப்பிணி மனைவியிடம் 18 பவுன் தங்க செயினை திருடிய வழக்கில் திருச்சி இளைஞரை போலீஸாா் கைது செய்து உள்ளனர். வண்டலூா் அடுத்த மண்ணிவாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் சரவணகுமாா். மருத்துவரான…
Read More...

திருச்சியில் மருத்துவா் வீட்டில் 8 பவுன் தங்க நகைகளைத் திருடிய வழக்கில் அவரது வீட்டில் பணியாற்றி…

திருச்சியில் மருத்துவா் வீட்டில் 8 பவுன் தங்க நகைகளைத் திருடிய வழக்கில் அவரது வீட்டில் பணியாற்றி வந்த இளைஞரை போலீஸாா் நேற்று வியாழக்கிழமை கைது செய்து உள்ளனர். திருச்சி புத்தூா் ஆபிஸர்   காலனியைச் சோ்ந்தவா் பொ.பாலாஜி (வயது 30),…
Read More...