Browsing Category
திருட்டு
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நின்ற கல்லூரி மாணவரிடம் பணம் பறித்த நபர் கைது .
திருச்சியில் கல்லூரி மாணவரிடம் பணம் பறித்த நபர் கைது .
பெரம்பலூர் மாவட்டம் சின்னகுடி கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் ஏழுமலை (வயது 19 )இவர் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்துக் கொண்டு விடுதியில்… Read More...
திருச்சி காந்தி மார்க்கெட் அருகே திருட்டில் ஈடுபட திட்டமிட்ட ரவுடி கும்பல் பயங்கர ஆயுதங்களுடன்…
திருச்சி காந்தி மார்க்கெட் ஏபி. நகர் பகுதியில் காந்தி மார்க்கெட் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது அங்கு ஐந்து பேர் கொண்ட கும்பல் நின்று கொண்டிருந்தனர்.
அவர்கள் போலீசாரை பார்த்தவுடன்… Read More...
திருச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகை பணம் திருட்டு .
திருச்சியில்
வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகை, பணம் திருட்டு.

திருச்சி கருமண்டபம் விஷ்வாஷ் நகர் விஸ்தரிப்பு மூன்றாவது தெரு வசந்த் நகரை சேர்ந்த மூதாட்டி. கடந்த 10 நாட்களுக்கு முன்பு தனது மகனை பார்ப்பதற்காக பெங்களூர்… Read More...
கோவில் திருவிழாகளில் திருடும் திருச்சி பெண்கள் புதுவையில் 6 மாநில போலி ஆதார் அட்டைகளுடன் சிக்கினார்…
புதுச்சேரியில் சமீப காலமாக கோயில் திருவிழாக்களில் பெண்களிடம் நகைகள் திருடப்படும் சம்பவம் அதிகமாகி வந்தது.
இதுகுறித்து புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கூட்டம் அதிகமான இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு… Read More...
பெரிய கம்மாளத்தெருவில் பேன்சி ஸ்டோர் கடையை உடைத்து ரூ.1.90 லட்சம் கொள்ளை.
திருச்சி பெரிய கம்மாளத் தெருவில்
கடையின் பூட்டை உடைத்து ரூ 1 லட்சத்து 90 ஆயிரம் பணம் கொள்ளை.
திருச்சி உறையூர் வாத்துக்கார தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 45) பெரிய கம்மாளத்
தெருவில் பேன்சி ஸ்டோர் வைத்து நடத்தி… Read More...
திருச்சி பாலக்கரையில் சிக்கிய பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய திருடன்.
திருச்சி பாலக்கரையில் சிக்கிய பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய திருடன்.
திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரம் பாரதி நகரை சேர்ந்தவர் அப்துல் சர்கா. இவரது மகன் நாகூர் ஹனிபா (வயது 24 ).இவர் தனது வாகனத்தை சங்கிலியாண்டபுரம் பாரதி… Read More...
பளூர் விஸ்வநாத சுவாமி கோவில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு.
ஜீயபுரம் அருகே
விஸ்வநாத ஸ்வாமி கோவில் உண்டியல் பணம் திருட்டு.
திருச்சி ஜீயபுரம் அருகே பளூர் பகுதியில் பிரசித்தி பெற்ற விஸ்வநாத ஸ்வாமி கோவில் அமைந்துள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலின் செயல்… Read More...
திருச்சி ஜேம்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் திருடிய நபர் கைது.
திருச்சியில் தனியார் பள்ளியில் பணம் திருடியவர் கைது.
திருச்சி சென்ட் ஜேம்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் தாளாளர் அலுவலகம் உள்ளது.
இந்நிலையில் அந்த பள்ளி வளாகத்திற்கு ஒரு ஆசாமி காரில் வந்து தாளாளர் அலுவலகத்தில் புகுந்து அங்கு உள்ள அறையில்…
Read More...
Read More...
தொட்டியம் மூதாட்டி கொலை வழக்கில் 5 மாதங்களுக்குப் பின் 3 மாணவர்கள் உட்பட 4 பேர் கைது. திடீர் சொகுசு…
திருச்சி மாவட்டம், தொட்டியம் மதுரா நகரை சேர்ந்த கருப்பண்ணனின் மனைவி ராஜேஸ்வரி
(வயது 65).கணவனை இழந்து தனியாக வாழ்ந்து வந்தார்.
இவர் கடந்த மே மாதம் 17-ந் தேதி கை, கால்கள், வாய் கட்டப்பட்ட நிலையில் வீட்டின் உள்ளே… Read More...
தொடர் திருட்டில் ஈடுபட்டு பல கோடி கணக்கில் சம்பாதித்த 2 பெண்கள் உள்ளிட்ட 4 பேர் திருச்சியில் கைது.
திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்ற மண்ணச்சநல்லூர் கோவத்தகுடியைச் சேர்ந்த ரத்தினம்பிள்ளை மனைவி அன்னபூரனி (வயது 75) என்பவர் நேற்று முன்தினம் காலை மண்ணச்சநல்லூரிலிருந்து பேருந்தில் புறப்பட்டு சென்றார்.
மேலும்… Read More...