Browsing Category
திருச்சி
திருச்சி பாலக்கரையில் கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ற வாலிபர் அதிரடி கைது
திருச்சி பாலக்கரையில்
கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ற வாலிபர் அதிரடி கைது.
திருச்சி பாலக்கரை ரயில்வே குடியிருப்பு அருகே போதைப் பொருள் விற்பனை நடப்பதாக நேற்று பாலக்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார்…
Read More...
Read More...
இன்று உறையூரில் வேப்பமரம் முறிந்து விழுந்து தாய், குழந்தை படுகாயம் .
இன்று உறையூர் டாக்கர் ரோட்டில் தாய், மகள் மீது வேப்பமரம் முறிந்து விழுந்து
தாய், குழந்தை படுகாயம் .
மருத்துவமனையில் அனுமதி.
திருச்சி உறையூர் டாக்கர் ரோட்டில் காய்கறி தரைக்கடைகள் உள்ளன.இங்கு அப்பகுதியில் உள்ள…
Read More...
Read More...
திருச்சி துவாக்குடி ரிங் ரோட்டில் இன்று நடந்த விபத்தில் புது மாப்பிள்ளை சம்பவ இடத்திலேயே பலி. பெண்…
திருச்சி துவாக்குடி ரிங் ரோட்டில் இன்று நடந்த விபத்தில் புது மாப்பிள்ளை சம்பவ இடத்திலேயே பலி. பெண் படுகாயம் .
புதுப்பெண் படுகாயம் -வேளாங்கண்ணி சென்று விட்டு திரும்பிய போது நடந்த பரிதாப சம்பவம் .
கேரளாவில்…
Read More...
Read More...
திருவெறும்பூரில் ரூ.6 கோடி நிலத்தை வழக்கறிஞர் அபகரிக்க முயற்சி .
திருவெறும்பூரில் ரூ.6 கோடி நிலத்தை வழக்கறிஞர்
அபகரிக்க முயற்சி .
திருச்சி கலெக்டரிடம் பரபரப்பு புகார்.
திருச்சி மயிலம் சந்தை பகுதியைச் சேர்ந்த மறைந்த சத்தியசீலன் மனைவி லதா, ஏ.எம். அசோகன் ஆகியோர் நேற்று…
Read More...
Read More...
திருச்சி: பணியில் இருந்த போலீசாரை தகாத வார்த்தையில் பேசிய வாலிபர் கைது .
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்துள்ள வையம்பட்டியில் சாலை விபத்து விசாரணை ஈடுபட்டிருந்த போலீஸாரிடம் தகாத வாா்த்தைகளைக் கூறி தகராறு செய்ததாக இளைஞரை திங்கள்கிழமை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைப்பு.
வையம்பட்டி அருகேயுள்ள…
Read More...
Read More...
திருச்சியின் முக்கிய ஏரியாக்களில் இன்று மதியம் 2 மணி வரை மின் தடை. உங்கள் பகுதி உள்ளதா ?
இன்று (24.06.2025) திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மின்பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு இடங்களில் மின் தடை செய்யப்படும் எனற அறிவிப்பை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இதனால், பராமரிப்பு பணிகளுக்காக செவ்வாய்கிழமை…
Read More...
Read More...
திருச்சி நீதிமன்ற வளாகத்தில் வாகனங்களை நிறுத்த வேண்டிய இடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு .
திருச்சி மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்
பி.வி.வெங்கட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
மதிப்பிற்குரிய வழக்கறிஞர் உறவுகளுக்கு வணக்கம் .
இன்று 23/6/2025 திங்கள் கிழமை…
Read More...
Read More...
திருச்சியில் வாலிபர்களிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது .
திருச்சியில் வாலிபர்களிடம்மோட்டார் சைக்கிளில் வந்து செல்போன் பறித்த இரண்டு பேர் கைது .
திருவறும்பூர் நடராஜபுரம் லூர்து நகர் பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 18) இவர் தனது நண்பருடன் கோட்டை போலீஸ்…
Read More...
Read More...
திருச்சி மாநகராட்சி கமிஷனர் சரவணன் இனி திருச்சி கலெக்டர்.
திருச்சி மாநகராட்சி ஆணையராக தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தின் இணை நிருவாக இயக்குனராக பணியாற்றிய வே.சரவணன் பணி மாறுதல் ஆகி கடந்த 15.02.2024 முதல் திருச்சி மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்தார் .
இன்று தமிழக…
Read More...
Read More...
திருச்சியில் போதை பொருட்கள் மாத்திரைகள் விற்ற 2 பேர் கைது.
வெவ்வேறு இடங்களில் திருச்சியில் போதை பொருட்கள் மாத்திரைகள் விற்ற 2 பேர் கைது. ஒருவருக்கு வலை.
திருச்சி அரியமங்கலம் ஆயில் மில் ரோடு பகுதியில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக அரியமங்கலம் காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல்…
Read More...
Read More...