Browsing Category
திருச்சி மாநகராட்சி
திருச்சி பெரிய கடை வீதியில் மூதாட்டியிடம் நகை பறிக்க முயன்ற திருடனுக்கு தர்ம அடி.
திருச்சியில்,
மூதாட்டியிடம் நகை பறிக்க முயன்ற திருடனுக்கு தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்.
திருச்சியில் மூதாட்டியின் செயினை பறிக்க முயன்ற நபரை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். திருச்சி, சிங்காரத்தோப்பு,…
Read More...
Read More...
ஆக்கிரமிப்பு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் நாளை திருச்சி மாநகராட்சி பகுதிகளில்…
திருச்சி மாநகரில் ஆக்கிரமிப்புகளையும், சாலையோரம் உள்ள தள்ளுவண்டி கடைகளையும் நாளை வெள்ளிக்கிழமை அகற்றப்போவதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.
ஆக்கிரமிப்பு பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காணும் வகையில் முதல் கட்டமாக, திருச்சி…
Read More...
Read More...
திருச்சியில் நாக்கை இரண்டாக பிளந்து டாட்டூ வரைந்தவர் என்கவுண்டரில் கொல்லப்பட்ட பிரபல ரவுடி கொம்பன்…
திருச்சியில் நாக்கை இரண்டாக பிளந்து ஆபரேஷன் செய்த வழக்கில் கைதான 'டாட்டூ' டிசைனர் ஹரிஹரன், போலீசாரால் என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்ட பிரபல ரவுடி கொம்பன் ஜெகனின் கூட்டாளி என தகவல் வெளியாகி உள்ளது.
திருச்சி சிந்தாமணி வெனிஸ்…
Read More...
Read More...
திருச்சி மாநகரில் நாளை குடிநீர் வினியோகம் இல்லாத பகுதிகள் விவரம் ..
திருச்சி, ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்தில் இன்று (டிச 17) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது.
இதனால், குறிப்பிட்ட இடங்களில் நாளை 18-ஆம் தேதி மட்டும் குடிநீர் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் என திருச்சி மாநகராட்சி ஆணையர்…
Read More...
Read More...
திருச்சி மண்டல இணை ஆணையர் கல்யாணி திடீர் ஆய்வு. பீமநகா் செடல் மாரியம்மன் கோயிலை தூய்மையாகப்…
திருச்சி பீம நகா் செடல் மாரியம்மன் கோயிலை தூய்மையாகப் பராமரிக்க வேண்டும் என திருச்சி மண்டல இணை ஆணையா் கல்யாணி உத்தரவிட்டுள்ளாா்.
திருச்சி பெரிய கடை வீதி அங்காளம்மன் கோயில், பாலக்கரை செல்வ விநாயகா் கோயில், பாலக்கரை…
Read More...
Read More...
அனைத்து குறைகளையும் தீர்க்க மக்கள் குறைதீர் கூட்டம் மட்டுமே தீர்வு.காட்டூரில் பொதுமக்களிடம் மனுக்களை…
இன்று நடந்தது :
திருச்சி காட்டூர் பகுதியில்
மக்கள் குறைதீர்க்கும் முகாம்
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
மனுக்களை பெற்றார்.
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி, திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு உட்பட்ட காட்டூர்…
Read More...
Read More...
திருச்சி மாநகர பகுதிகளில் மீண்டும் அதிகரித்து வரும் பன்றிகள். .
திருச்சியில் பன்றிகள் நடமாட்டம் மீண்டும் அதிகரித்துள்ளது தொடா்பாக மாநகராட்சிக்குப் புகாா் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்களும் சமூக ஆா்வலா்களும் தங்களது அதிருப்தியை தெரிவித்துள்ளனா்.
திருச்சி மாநகராட்சியில்…
Read More...
Read More...
நாளை திருச்சி மாநகரில் ஒரு சில பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை
புதை வடிகால் திட்டப் பணிகள் காரணமாக தில்லைநகரில் நாளை வியாழக்கிழமை மின்தட செய்யப்படுகிறது.
இது குறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-
திருச்சி தில்லை நகா் பகுதியில்…
Read More...
Read More...
மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு திருச்சியில் 65 வார்டுகளிலும் பகுதி சபா கூட்டம் .27வது வார்டில்…
மனித உரிமைகள் தினமான இன்று
திருச்சி
மாநகராட்சியின்
65 வார்டுகளிலும் பகுதி சபா கூட்டம்
திரளான மக்கள். பங்கேற்பு.
திருச்சி மாநகராட்சியின் 5 வது மண்ட லத்துக்குட்பட்ட 27 வது வார்டு சங்கீதாபுரம் ஆரோக்கிய அன்னை ஆலயம்…
Read More...
Read More...
மாற்றுப் பாதை அமைக்கும் திட்டம் மாநகராட்சி கிடப்பில் உள்ளதால் ஏர்போர்ட் அருகே உள்ள பிரதான சாலை…
திருச்சி விமான நிலையப் பகுதியில் உள்ள பழைய பாலம் திடீரென இடித்து அகற்றம்.
வயர்லெஸ் சாலையில் பிரதான பகுதி மூடப்பட்டது.
திருச்சி விமான நிலையம் அருகே, வயர்லெஸ் சாலையில் அமைந்துள்ள பாலம் திடீரென பழுதானதால்,…
Read More...
Read More...