Browsing Category
திருச்சி மாநகராட்சி
திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் பொறுப்பேற்பாரா ?
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாலை நேரத்தில் தனது ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த ராஜசேகரன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ள நிலையிலும், யார் அந்த சார் என கண்டுபிடிக்காத…
Read More...
Read More...
வரும் வெள்ளிக்கிழமை திருச்சி மாநகர பகுதிகளில் காலை 9.45 மணி முதல் 5 மணி வரை மின்தடை .
திருச்சி: மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக சின்ன கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை மின்தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-
இ.பி. சாலை துணை…
Read More...
Read More...
திருச்சி மாநகர மேயர் அன்பழகன் வீட்டில் இதுபோன்று நடந்தால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல்…
திருச்சி மாநகராட்சி ஒப்பந்த பணியின் அவலநிலை.
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பழைய வார்டு எண் 60 புதிய வார்டு எண் 8 உறையூர் கல்லறை மேட்டு தெருவில் பொது மக்கள் பயன்படுத்தும் கழிவறை கடந்த இரண்டு மாதங்களாக தண்ணீர் வரும் மோட்டார்…
Read More...
Read More...
திருச்சி மாநகர பகுதிகளில் இன்று மாலை 4 மணி வரை மின் தடை. இந்த பகுதிகள் விபரம் …
திருச்சி மாநகரில் நீதிமன்ற வளாகம் துணைமின் நிலையத்தில் இன்று (26.12.2024) வியாழக்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
எனவே, பின்வரும் பகுதிகளில் இன்று காலை 9.45 முதல் மாலை 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் எனத்…
Read More...
Read More...
திருச்சி மாநகராட்சி ஆணையரிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்த மமக நிர்வாகிகள்.
திருச்சி மாநகராட்சி ஆணையரிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
மனு அளித்த மமக நிர்வாகிகள்.
மனிதநேய மக்கள் கட்சி திருச்சி கிழக்கு மாவட்டம், 18வது வார்டு, பூக்கொல்லை கிளை, சார்பாக மாவட்ட தலைவர் முகமது ராஜா அவர்கள்…
Read More...
Read More...
திருச்சி கே.சாத்தனூர் உடையான்பட்டி சாலையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியலால் பரபரப்பு .
திருச்சி கே.சாத்தனூர் - உடையான்பட்டி சாலையில்
பொதுமக்கள் இன்று திடீர் சாலை மறியல்.
போராட்டம் - 20 பேர் கைது
போக்குவரத்து பாதிப்பு -அதிகாரிகள் பேச்சு வார்த்தை
திருச்சி, கே சாத்தனூர் மற்றும்
உடையான்பட்டி பிரதான சாலை…
Read More...
Read More...
திருச்சி மாநகர பகுதிகளில் நாளை குடிநீர் விநியோகம் ரத்து. பகுதிகள் விபரம்…
திருச்சி மாநகரில் சில இடங்களில் நாளை குடிநீா் விநியோகம் இருக்காது என ஆணையா் வே. சரவணன் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக, அவா் கூறியது: திருச்சி கம்பரசம் பேட்டை துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர மின் பராமரிப்பு பணி…
Read More...
Read More...
திருச்சி மாநகர பகுதிகளில் நாளை குடிநீர் விநியோகம் ரத்து. பகுதிகள் விபரம்…
திருச்சி மாநகரில் சில இடங்களில் நாளை குடிநீா் விநியோகம் இருக்காது என ஆணையா் வே. சரவணன் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக, அவா் கூறியது: திருச்சி கம்பரசம் பேட்டை துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர மின் பராமரிப்பு பணி…
Read More...
Read More...
தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள், உட்கட்சி அரசியல் போன்ற காரணங்களால் பாரபட்சமாக இருப்பதால் பொதுமக்கள்…
திருச்சி மாநகராட்சியை கண்டித்து, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் அறிக்கை.
ஆளும் கட்சி மாமன்ற உறுப்பினரே திருச்சி மாநகராட்சியின் செயல்படாத நிர்வாகத்தை கண்டித்து இன்று சாலை மறியல் செய்துள்ளார்.
மறைந்த தமிழக…
Read More...
Read More...
டிடிவி தினகரனின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி காஜாமலை பகுதியில் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன்…
திருச்சி காஜாமலை பகுதியில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் பிறந்த நாள் விழா நிகழ்ச்சி .
அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு,
திருச்சி மாநகர் மாவட்ட காஜாமலை…
Read More...
Read More...