Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

திருச்சி மாநகராட்சி

வேங்கை வயல் சம்பவம் போன்று திருச்சி மாநகராட்சி 20-வது வார்டு தண்ணீர் தொட்டியில் மனித கழிவு வீசி…

திருச்சி காந்தி மார்க்கெட் அருகே மாநகராட்சிக்கு உட்பட்ட 20-வது வார்டு வடக்கு தையக்காரத் தெருவில், 5000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. நேற்று மாலை 7 மணி அளவில் 'இந்த தண்ணீர் தொட்டி மீது ஏறிய சிலர் மர்மப்…
Read More...

திருச்சியில் நாளை மின் தடை. உங்கள் பகுதி உள்ளதா என பார்த்துக் கொள்ளவும்

சீரான மின் விநியோகத்திற்காக தமிழ்நாடு மின்வாரியம் சுழற்சி முறையில் மின் பாதை பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது வழக்கம். அந்த சமயத்தில் சம்பந்தப்பட்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்வது வழக்கம். அந்தவகையில், நாளைய தினம் (பிப்ரவரி 5)…
Read More...

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை குடிநீர் விநியோகம் ரத்து. உங்கள் பகுதி உள்ளதா?

கம்பரசம்பேட்டை துணை மின்நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், திருச்சி மாநகரில் புதன்கிழமை குடிநீா் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, திருச்சி மாநகராட்சி ஆணையா் வே. சரவணன் வெளியிட்டு…
Read More...

தமிழக முதல்வரை மதிக்காத திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன்.

60 ஆண்டுகளாக சாலை வசதி இல்லாமல் தவிக்கும் கலர் பட்டி மக்கள். திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகனிடம் மனு அளித்தும் பயனில்லை. திருச்சி விமான நிலையம் பகுதி குளாப்பட்டி சாலையில் அமைந்துள்ளது கலர்பட்டி. இப்பகுதியில் உள்ள 4 வீதிகளில்…
Read More...

திருச்சியில் நாளை மின் வினியோகம் ரத்து செய்யப்படும் பகுதிகள் விபரம்….

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளதால் நாளை 6 மணி நேரம் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் ஸ்ரீரங்கம் இயக்கலும் காத்தலும்…
Read More...

மாநகராட்சி சபா கூட்டத்திற்கு வார்டில் கொசு அதிகமாக இருப்பதாக உடல் முழுவதும் கொசு வலையை…

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு உட்பட்ட 65 வார்டு பகுதிகளிலும் மேயர், துணை மேயர், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், பொறியாளர்கள், உதவி ஆணையர்கள், நிர்வாக அலுவலர்கள், உதவி வருவாய் அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் ஆகியோர்…
Read More...

திருச்சி கோனக்கரையில் அடைக்கப்பட்டு இருந்த மாடுகளை ஓட்டி சென்ற மர்ம நபர்கள் .15 நாட்களுக்குப் பின்…

சிசிடிவி கேராவை உடைத்து மாடுகளை ஓட்டிச்சென்ற மர்ம நபர். திருச்சி கோணக்கரை கூடாரத்தில் இருந்த சிசிடிவி கேராக்களை உடைத்து மாடுகளை ஓட்டிச்சென்ற மர்ம நபரை உறையூர் போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் வார்டு குழு…
Read More...

நாளை திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் காலை 10 மணி முதல் 4 மணி வரை மின் தடை.பகுதிகள்…

திருச்சியின் பல்வேறு முக்கிய பகுதிகளில் நாளை ஜனவரி 18 சனிக்கிழமை அன்று மின் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. எனவே, பின்வரும் பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம்…
Read More...

எடப்பாடியின் நெருங்கிய உறவினர் ரூ.700 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளார்.

ஈரோடு செட்டிபாளையம் தெற்கு ஸ்டேட் பேங்க் நகரில், எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினரான என்.ராமலிங்கம் என்பவருக்குச் சொந்தமான கட்டுமான நிறுவனம் உள்ளது. என்.ராமலிங்கத்தின் மகன், எடப்பாடி பழனிசாமியின் மகனான மிதுனின் சகலை முறையாகும்.…
Read More...

திருச்சியில் 8.34 லட்சம் குடும்ப அட்டதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு. கலெக்டர் தொடங்கி வைத்தார்

திருச்சி மாவட்டத்தில் 8.34 லட்சம் குடும்ப அட்டதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு திருச்சி கலெக்டர் தொடங்கி வைத்தார். திருச்சி மாவட்டத்தில் 8.34 லட்சம் குடும்ப அட்டதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும்…
Read More...