Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

திருச்சி மாநகராட்சி

ஓயாமரி மின் மயானம் மூடப்படுகிறது. திருச்சி மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி,வார்டு குழு அலுவலகம்-I, பிரிவு-III, வார்டு எண்:15-க்குட்பட்ட ஓயாமாரி இடுகாடு மயானத்தில் எரிவாயு தகன மேடை (2 எண்ணிக்கை) (LPG Gas Furnace) மூலம் சடலங்களை எரியூட்டும் இடம் உள்ளது. இந்த தகன மேடைகளில் பழுது…
Read More...

திருச்சி மாநகராட்சி 65வார்டு பகுதிகளிலும் வார்டு சிறப்பு கூட்டம்: 54வது வார்டு கவுன்சிலர் புஷ்பராஜ்…

திருச்சி மாநகராட்சி 65வார்டு பகுதிகளிலும் வார்டு சிறப்பு கூட்டம்: 54வது வார்டு கவுன்சிலர் புஷ்பராஜ் மனுக்களை பெற்றுக்கொண்டார். திருச்சி மாநகராட்சி 65வார்டு பகுதிகளிலும் வார்டு சிறப்பு கூட்டம் இன்று புதன்கிழமை…
Read More...

திருச்சி காஜாமலையிலிருந்து கே.கே.நகர் செல்லும் முக்கியச் சாலையில் தேங்கியுள்ள சாக்கடை நீரால்…

திருச்சி மக்கள் சக்தி இயக்கம் சார்பில் வெளியிடப்பட்ட உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- திருச்சி ஆர்.எஸ்.புரம் பகுதியில் சாக்கடை நீர் தேங்கல் : பொதுமக்கள் அவதி. திருச்சி காஜாமலையிலிருந்து கே.கே.நகர் செல்லும் முக்கியச் சாலையில் உள்ள…
Read More...

திருச்சியில் குவிந்த 750 டன் குப்பைகள்: கையுறை ரெயின் கோட் இல்லாமல் மழையிலும் குப்பைகளை அள்ளும்…

தீபாவளி பண்டிகை:திருச்சியில் குவிந்த 750 டன் குப்பைகள் மட்டும் மழையிலும் மாநகராட்சி ஊழியர்கள் குப்பைகளை அள்ளிச்சென்றனர். தீபாவளியை முன்னிட்டு மலைக்கோட்டை பகுதிகளில் அதிகளவு வணிக நிறுவனங்களும், மாநகராட்சி அனுமதி பெற்று…
Read More...

திருச்சி மாநகரின் முக்கிய பகுதிகளில் நாளை மின் நிறுத்தம். உங்கள் பகுதி உள்ளதா ?.

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி உறையூா் உள்ளிட்ட பகுதிகளில் நாளை வியாழக்கிழமை (அக். 9) மின்நிறுத்தம் செய்யப்படுகிறது. இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி கிரிட்…
Read More...

பதில் தெரியாவிட்டால் போய் தூங்குங்கள் என மேயரிடம் கூறிய திமுக கவுன்சிலர் காஜாமலை விஜி. மாமன்ற…

பதில் தெரியாவிட்டால் போய் தூங்குங்கள் என மேயரிடம் கூறிய திமுக கவுன்சிலர் காஜாமலை விஜி. மாமன்ற கூட்டத்தில் நடைபெற்ற வாக்குவாதத்தால் பரபரப்பு . திருச்சி மாநகராட்சியில் 154 கோடியில் சாலை சாக்கடை பணிகள் மாநகராட்சி கூட்டத்தில் மேயர்…
Read More...

திருச்சியில் இன்று மாநகராட்சிக்கு 50 கோடி ரூபாய் வாடகை பாக்கி வைத்துள்ள 57 கடைகளுக்கு சீல், 2…

திருச்சியில் இன்று மாநகராட்சிக்கு 50 கோடி ரூபாய் வாடகை பாக்கி வைத்துள்ள 57 கடைகளுக்கு சீல், 2 வருடமாக வாடகை கேட்காத மாநகராட்சி அதிகாரிகள் . ரூ. 200 கோடி பொருட்கள், பணத்தை வைத்து பூட்டியதாக குற்றச்சாட்டு - வியாபாரிகள்…
Read More...

திருச்சி மாநகராட்சி 5 வது மண்டல குழு தலைவர் விஜயலட்சுமி கண்ணன் தலைமையில் நடந்த கூட்டத்தில்…

திருச்சி மாநகராட்சி 5 வது மண்டல குழு தலைவர் விஜயலட்சுமி கண்ணன் தலைமையில் நடந்த கூட்டத்தில் வார்டுகளில் ரூ 36 லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றம் . திருச்சி மாநகராட்சி பொதுநிதியின் கீழ்…
Read More...

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட முக்கிய பகுதிகளில் நாளை மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்பட உள்ள ஏரியா…

பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு மின்வாரிய தரப்பில் மாதாந்திர முறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். அத்தகைய சமயங்களில் மின் பாதைகளில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பணிகள்…
Read More...

விஷ வாயு தாக்கி 2 துப்புரவு தொழிலாளர்கள் மரணம்; கம்யூனிஸ்ட் போராட்டத்தால் சுமுக முடிவு.

திருச்சி மாநகராட்சி 40 வது வார்டுக்குட்பட்ட திருவெறும்பூர் பிரகாஷ் நகர் விரிவாக்கப் பகுதியில் நேற்று முன்தினம் பாதாள சாக்கடை குழியில் அடைப்பு நீக்கும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி சுப்பையா கன்ஸ்ட்ரக்சன் ஒப்பந்த பணியாளர் சேலம் மாவட்டத்தை…
Read More...