Browsing Category
தமிழ்நாடு
உங்களுடன் ஸ்டாலின்” என்ற புதிய திட்டம் 15ந்தேதி தொடக்கம் : முழு விபரம் …
'உங்களுடன் ஸ்டாலின்" என்ற புதிய திட்டம் 15ந்தேதி தொடக்கம் :
திருச்சி மாவட்டத்தில் 351 இடங்களில் முகாம்
நவம்பர் மாதம் வரை நடைபெறும் என திருச்சி மாவட்ட கலெக்டர் சரவணன் தகவல்.
தமிழ்நாடு முதலமைச்சர் இந்த…
Read More...
Read More...
ஆர்டிஓ அவரது ஆசிரியை மனைவியுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை
திருச்சி ஆர்டிஓ அவரது ஆசிரியை மனைவியுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை .
நாமக்கல் அருகே வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மற்றும் ஆசிரியரான அவரது மனைவி இருவரும் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை.
திருச்சியில் ஆர்.டி.ஓ. ஆக…
Read More...
Read More...
அரசியலில் தினமும் ஏதாவது புதுசாக பொய் சொல்ல வேண்டும் என திருச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. நடிகர்…
அரசியல் ரொம்ப டஃப் ஜாப் தினமும் ஏதாவது புதுசாக பொய் சொல்ல வேண்டும் என திருச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. நடிகர் அருண் பாண்டியன் பேட்டி
திருச்சி எல்.ஏ. சினிமாஸ் மாரீஸ் திரையரங்கில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் அஃகேனம்…
Read More...
Read More...
திமுகவுக்கு ஆதரவு தருவதா என ஜனவரியில் முடிவெடுப்போம் .தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும்…
அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை டிசம்பருக்குள் நிறைவேற்றவில்லையென்றால்
சட்டமன்ற தேர்தலில் ஆதரவு குறித்து
ஜனவரியில் முடிவு எடுப்போம்
திருச்சியில் நடந்த
மாநில மைய சங்க கூட்டத்தில் பரபரப்பு தீர்மானம்…
Read More...
Read More...
எம்பிபிஎஸ் மாணவர் திடீர் தற்கொலை . காதல் தோல்வியா?
திருச்சி நவல்பட்டு அருகே
எம்பிபிஎஸ் இரண்டாம் ஆண்டு மாணவர் திடீர் தற்கொலை செய்து கொண்ட பரிதாப சம்பவம் .
நவல்பட்டு போலீஸ் விசாரணை
திருச்சி நவல்பட்டு அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (…
Read More...
Read More...
ஆன்லைன் ரம்மியால் வந்த வினை . பல லட்சத்தை இழந்த குழந்தையின் தந்தை தற்கொலை.
திருச்சி திருவெறும்பூர் அருகே தனியார் நிறுவன விற்பனையாளர் தூக்கு மாட்டி தற்கொலை.
ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த தால் விபரிதம் .
திருச்சி வடக்கு காட்டூர் சோழன் நகர் 2வது குறுக்குத் தெரு பகுதியைச்…
Read More...
Read More...
அஜித் குமாரின் மரணத்திற்கு நீதி கேட்டு அரசு சட்டக் கல்லூரி மாணவ மாணவிகள் ஆர்ப்பாட்டம்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு புகார் தொடர்பாக தனிப்படை போலீஸார் விசாரணையின்போது உயிரிழந்தார்.
காவல் துறையினரில் சித்திரவதை யால்…
Read More...
Read More...
மாமனார் தொல்லையால் இளம் பெண். தற்கொலை . போலீசார் விசாரணை .
திருச்சி திருவானைக்கோவில் IOB பின்புறம் உள்ள தெருவில் வசித்து வந்தவர் கீர்த்தனா (தென்னூர் பாரதி நகர் சேர்ந்தவர் . (வயது 24). கணவர் பெயர் விக்னேஸ்வரன் தனியார் ஆயில் மிலில் தினக்கூலியாக பணிபுரிந்து வந்தவர் .
கீர்த்தனாவின் மாமனார்…
Read More...
Read More...
நீ சாதாரண அதிமுக கவுன்சிலர், உன்னால் ஒன்றும் புடுங்க முடியாது. இபி பொறியாளர் தெனாவட்டு பேச்சு .
திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி புங்கனூர் கிராமம் கீழ தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் இவர் அப்பகுதியில் சிறிய அளவில் வீடு ஒன்றை கட்டி வருகிறார் . அதற்காக வண்ணாங்கோவில் மின்சார வாரிய அலுவலகத்தில் மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்து இருந்தார்.…
Read More...
Read More...
திருச்சியில் பல்வேறு இடங்களில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி…
ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையை துவக்கி வைத்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
திருச்சி தெற்கு மாவட்டம் கிழக்கு தொகுதியில் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஓரணியில்…
Read More...
Read More...