Browsing Category
தமிழ்நாடு
திருச்சியில் ஆட்டோ டிரைவரை தாக்கி பல்லை உடைத்த மர்ம நபர்கள் .
திருச்சியில் ஆட்டோ டிரைவரை தாக்கி பல்லை உடைத்த மர்ம நபர்கள் .கண்டோன்மென்ட் காவல் நிலைய போலீசார் விசாரணை.
திருச்சி கீழகல்கண்டார் கோட்டை அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 51 )ஆட்டோ டிரைவர் . இவர் தன் ஆட்டோவில் பயணிகளுடன்…
Read More...
Read More...
திருச்சியில் இரும்பு கடை உரிமையாளரை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது.
திருச்சியில் இரும்பு கடை உரிமையாளரை அருவாளால் வெட்டிய வாலிபர் கைது.
திருச்சி பாலக்கரை காஜா பேட்டை வேம்படி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 51 ) இவர் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார் . அதே பகுதியைச் சேர்ந்தவர் திலீபன்…
Read More...
Read More...
திருச்சியில் காதல் திருமணம் செய்த ஆட்டோ டிரைவர் தற்கொலை .
கடனை திரும்ப செலுத்த முடியாததால் விரக்தி :
திருச்சியில் காதல் திருமணம் செய்த ஆட்டோ டிரைவர் தற்கொலை .
திருச்சி தென்னூர் இனாம்தார் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (வயது 33) ஆட்டோ டிரைவர் .அதே பகுதியைச் சேர்ந்த நஜிமா பேகம் என்ற பெண்ணை…
Read More...
Read More...
வேகமா சென்ற இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த 17 வயது சிறுவன் பலி,வாலிபர் படுகாயம்.
முன்னால் சென்ற வாகனத்தை முந்த முயன்ற போது விபத்து:
இருசக்கர வாகனம் நிலை தடுமாறி விழுந்ததில் வாலிபர் பலி
திருச்சி தெற்கு போக்குவரத்து காவல் நிலைய போலீசார் விசாரணை.
திருச்சி உயக்கொண்டான் திருமலை இரட்டை வாய்க்கால் மேற்கு தெருவை…
Read More...
Read More...
திருச்சியில் பல்வேறு இடங்களில் குட்கா விற்ற இளம்பெண் உள்பட 5 பேர் கைது.
திருச்சியில் பல்வேறு இடங்களில் குட்கா விற்ற இளம்பெண் உள்பட 5 பேர் கைது.
திருச்சி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில், மாவட்ட எஸ்.பி. உத்தரவின் படி அனைத்து காவல் நிலைய…
Read More...
Read More...
மத்திய பாதுகாப்பு துறைக்கு சொந்தமான திருச்சி துப்பாக்கி தொழிற்சாலைக்கு வெடிகுண்டு மிரட்டல்.
மத்திய பாதுகாப்பு துறைக்கு சொந்தமான திருச்சி துப்பாக்கி தொழிற்சாலைக்கு வெடிகுண்டு மிரட்டல்.
மத்திய பாதுகாப்பு படை,மாவட்ட போலீசார் அதிரடி சோதனை.
திருச்சியில் மத்திய பாதுகாப்புத்துறைக்கு சொந்தமான திருச்சி எச்.ஏ.பி.பி.,தொழிற்சாலை…
Read More...
Read More...
திருச்சி:தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில பொதுக்குழுவில் 20 சங்கங்கள் இணைந்து போராட்டம்…
பணி நிரந்தரம், காலமுறை ஊதியம்,ஓய்வூதியம் குறித்து கமிட்டி அமைக்கும் விவகாரம்:
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில பொதுக்குழுவில் 20 சங்கங்கள் இணைந்து போராட்டம் குறித்து மீண்டும் ஆலோசித்து முடிவு.
தமிழ்நாடு அரசு டாஸ்மாக்…
Read More...
Read More...
காலிபாட்டில்களை சேகரிக்க புதிய திட்டத்துடன் டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் ஊதிய உயர்வு…
டாஸ்மாக் பணியாளார்களின் பல்வேறு கோரிக்கைகளை பரீசிலித்து, வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் ரூ.1000 சம்பளம் உயர்த்தி வழங்கப்படும், என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு மாநில வாணிப…
Read More...
Read More...
திருச்சி அஞ்சல் கோட்டத்தில் ஆதார் சிறப்பு முகாம்,28 ந் தேதி வரை நடைபெற உள்ளது.எங்கே எடுக்கலாம்,…
திருச்சி அஞ்சல் கோட்டத்தில் ஆதார் சிறப்பு முகாம்,28 ந் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்திய அஞ்சல் துறை திருச்சி கோட்டத்தில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட அஞ்சல் அலுவலகங்களில் ஆதார் சேவை மையம் செயல்பட்டு வருகிறது.
பொது மக்கள் நலன் கருதி திருச்சி…
Read More...
Read More...
தமிழர்களின் எதிர்ப்புக்கு பணிந்தது ரயில்வே துறை.நுழைவாயிலில் எழுதப்பட்ட இந்தி எழுத்துக்கள்…
திருச்சி ரெயில்வே நுழைவு வாயிலுக்கு இந்தி பெயர் அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்
சென்னைக்கு அடுத்து மிகப்பெரிய ரெயில் போக்குவரத்து வசதியை திருச்சி கொண்டுள்ளது. திருச்சியில் இருந்து பிற மாநிலங்களுக்கும், பிற மாவட்டங்களுக்கும் ஏராளமான…
Read More...
Read More...