Browsing Category
தமிழ்நாடு
திருச்சியில் வாலிபரை கடத்தி சென்று 3 பவுன் நகை மற்றும் பணம் பறிப்பு.
திருச்சியில்
வாலிபரை கடத்தி சென்று 3 பவுன் நகை மற்றும் பணம் பறிப்பு.
மூன்று பேருக்கு வலைவீச்சு.
திருச்சி ஸ்ரீரங்கம் அல்லித்துரை,
வளையல் கார தெருவை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் சந்தோஷ் (வயது 18) இவர் பட்டவரத்…
Read More...
Read More...
திருச்சி திருவெறும்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் குமாருக்கு தான் இஸ்லாமியர்கள் அனைவரும் வாக்களிப்போம்…
திருவெரும்பூர் சட்டமன்ற தொகுதியின் அதிமுக வெற்றி வேட்பாளர் .ப.குமார் இன்று அண்ணாநகர் பகுதியில் உள்ள ஜலித் மதினா பள்ளிவாசல் நிர்வாகிகளை சந்தித்து இரட்டை இலைக்கு ஆதரவு கோரினார்.
மேலும் திருவெறும்பூர் தொகுதியில் அதிமுக சார்பில்…
Read More...
Read More...
திருச்சி மேற்கு தொகுதியில் அமைச்சர் நேருவை எதிர்த்து போட்டியிடும் அமமுக வேட்பாளர் ராஜசேகரன் வேட்பு…
திருச்சி மேற்கு சட்டப் பேரவைத் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சாா்பில் போட்டியிடும், அக்கட்சியின் புறநகர் மாவட்டச் செயலரும் தலைமை நிலைய செயலருமான எம்.ராஜசேகரன் நேற்று வியாழக்கிழமை தனது வேட்பு மனுவை, தோ்தல் நடத்தும் அலுவலா்…
Read More...
Read More...
நாளை லால்குடி ஹஸ்ரத் ருஸ்தும் ஷஹீத் அவுலியா தர்கா சந்தனக்கூடு உரூஸ் .
லால்குடி ஹஸ்ரத் ருஸ்தும் ஷஹீத் அவுலியா தர்கா சந்தனக்கூடு உரூஸ் .
திருச்சி மாவட்டம் லால்குடி கஸ்பா சிறுதையூரில் அடங்கி நூற்றாண்டுகளுக்கு முன்பு தொடர்ந்து இன்றைய நாளது வரையில் பற்பல அற்புதங்களும் மகிமைகளும் நடைபெற காரணமாய்…
Read More...
Read More...
திருச்சியில் போலீஸ் என கூறி ஏமாற்றிய வாலிபர்,கஞ்சா விற்ற பாட்டி உள்ளிட்ட இன்றைய கிரைம் செய்திகள்
l.
திருச்சியில் போலீஸ் எனக்கூறி செல்போன் கடை ஊழியரிடம் பணம் அபேஸ்.
ராமேஸ்வரம் வாலிபர் அதிரடியாக கைது.
திருச்சி எடமலைப்பட்டி புதூரில் உள்ள ஒரு காலனி சேர்ந்தவர் முகமது காயிப் (வயது 20). இவர் சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு…
Read More...
Read More...
திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்தார் தவெக தலைவர் விஜய்.மலைக்கோட்டை பகுதி இணை…
தமிழகத்தில் வரும் 23-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.. வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் களம் அனல் பறந்து வருகிறது. இந்த தேர்தலில் புதிதாக களம் காணும் தவெகவும் தேர்தலுக்கு…
Read More...
Read More...
மின்சாரம், குடிநீர் மற்றும் கழிப்பறை போன்ற அடிப்படை வசதி கோரி தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு.
இதுதான் எங்களுக்கான நேரம் என்று அடிப்படை வசதிகள் கோரி திருச்சி மாவட்ட மலைவாழ் மக்கள் தேர்தல் புறக்கணிப்பு எச்சரிக்கையுடன் தங்களின் போராட்டத்தை அறிவித்துள்ளனர்
எவ்வித வசதிகளும் இல்லாமல் நாங்கள் படும் திண்டாட்டத்திற்கு இந்த…
Read More...
Read More...
பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆலோசனைகளை வழங்கினார்,…
திருவெறும்பூர் வெற்றி வேட்பாளர் ப.குமார் இன்று
காட்டூர் பகுதி காமராஜ் நகர், நேருஜி நகர், சீனிவாச நகர், அம்மா குளம் , அரியமங்கலம் கழகத்திற்கு உட்பட்ட மாவட்ட, நிர்வாகிகள், வட்ட செயலாளர்கள் மற்றும் பாக எண் , பூத் 110 முதல் 136 கமிட்டி…
Read More...
காட்டூர் பகுதி காமராஜ் நகர், நேருஜி நகர், சீனிவாச நகர், அம்மா குளம் , அரியமங்கலம் கழகத்திற்கு உட்பட்ட மாவட்ட, நிர்வாகிகள், வட்ட செயலாளர்கள் மற்றும் பாக எண் , பூத் 110 முதல் 136 கமிட்டி… Read More...
ஒரே நாளில் மணப்பாறை,லால்குடி தொகுதிகளில் மாவட்ட செயலாளராக நிகழ்ச்சிகளிலும்,திருவெறும்பூர் தொகுதியில்…
திருச்சி திருவெறும்பூர் தொகுதி அதிமுக வேட்பாளரும் , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், திருச்சி அதிமுக தெற்கு மாவட்ட செயலாளருமான ப.குமார் தற்போது தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு உள்ளார்.
தெற்கு மாவட்ட செயலாளராக இருப்பதால் மணப்பாறை…
Read More...
Read More...
மார்ட்டினை பல வருடங்கள் சிறையில் வைத்து லாட்டரி ஒழித்தார் ஜெயலலிதா.அவரது மனைவி லீமா ரோஸ் அதிமுக…
ஒரு மாதத்திற்கு முன் அதிமுகவில் இணைந்த லாட்டரி அதிபர் மார்ட்டின் மனைவி லீமா ரோஸுக்கு லால்குடி சட்டசபை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுத்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.
இந்த நிலையில் அதிமுக…
Read More...
Read More...