Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

தஞ்சாவூர்

திருச்சி விமான நிலையம் வந்த எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு திருச்சி மாவட்ட செயலாளர்கள் தலைமையில்…

திருச்சி விமான நிலையம் வந்தடைந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு திருச்சி மாவட்ட அதிமுகவினர் உற்சாக வரவேற்பு. தமிழக முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், அதிமுக பொதுச்செயலாளர், எடப்பாடி…
Read More...

சாதனை படைத்த தலைமை ஆசிரியைக்கு ( எஸ் ஆர் எம் யூ வீரசேகரனின் சகோதரி ) அமைச்சர் சால்வை அறிவித்து…

சாதனை படைத்த தலைமை ஆசிரியைக்கு பள்ளி க்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சால்வை அணிவித்து பாராட்டு. திருமங்கலக்கோட்டை மேல காலனியில் ஸ்டாலின் தெருவில் வசித்து வரும் சோமு தேவர் - செல்லம்மாள் ஆகியோரது புதல்வியும்,…
Read More...

திமுக விஐபிகளுக்கு பெண் நடன கலைஞர்களை விபச்சாரத்துக்கு அனுப்பும் தொழில் . மறுக்கும் பெண்களை ஆபாச…

தஞ்சாவூர் பகுதியை சேர்ந்த தனலட்சுமி என்பவரின் மகள் சுபா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வயது 21, கடந்த ஐந்து ஆண்டுகளாக மேடை நடனக் கலைஞராக உள்ளார். நடனமாடுவதற்காக பல்வேறு மாவட்டங்களுக்குச் செல்வது வழக்கம். ஆறு மாதங்களுக்கு முன்,…
Read More...

வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக மற்றும் கூட்டணியினர் போட்டியிடும் தொகுதிகள் விவரம்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டிட உள்ள கட்சிகள் மற்றும் தொகுதிகள் உடன்பாடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையத்தானது . இதன் விவரம் வெளியிடப்பட்டு உள்ளது . திமுக போட்டியிடவுள்ள தொகுதிகள்: வடசென்னை, மத்திய சென்னை, தென்…
Read More...

தியாகத் தலைவி சின்னம்மா பேரவையை கலைத்துவிட்டு அதிமுகவில் இணைந்தவர், தற்போது தான் சசிகலா துரோகி என…

சசிகலாவின் கணவர் மறைந்த ம.நடராஜனின் தீவிர ஆதரவாளரான பொன்.ஆனந்த் என்பவர், கடந்த சில வருடங்களுக்கு முன் தியாகத் தலைவி சின்னம்மா பேரவை என்ற அமைப்பைத் தொடங்கியிருந்தார். அதற்கு மாநிலம் முழுவதும் மாவட்ட வாரியாக நிர்வாகிகள் நியமனம்…
Read More...

டாஸ்மாக்கில் பூட்டை உடைத்து மதுபானங்களை திருடிய தளபதியை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவு .

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள அம்மன்பேட்டை கிராமத்தைச் சோந்தவா் ரத்தினம் மகன் தளபதி (வயது 34). இவா், அரியலூா் மாவட்டம், கீழப்பழூரிலுள்ள டாஸ்மாக் கடையில் பூட்டை உடைத்து, உள்ளே இருந்த பல லட்சம் மதிப்பிலான மதுபானங்களை திருடிச்…
Read More...

தங்கையின் திருமணத்திற்கு சென்ற அண்ணன் மற்றும் நண்பர்கள் 3 பேர் சாலை விபத்தில் பரிதாப பலி

கீழ்பென்னாத்தூர் அருகே நேற்று அதிகாலை தங்கையின் திருமணத்திற்கு சென்ற போது டிராக்டர் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மணமகளின் அண்ணன் உள்பட 4பேர் பரிதாபமாக பலியானார்கள். விழுப்புரம் மாவட்டம், அசோகபுரம் அடுத்த…
Read More...

பாரதிதாசன் பல்கலைக்கழகம் சார்பில் தஞ்சை பான் செக்கர்ஸ் பெண்கள் கல்லூரியில் மாபெரும் ரத்ததான முகாம் .

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் சார்பாக தஞ்சை பான் செக்கர்ஸ் பெண்கள் கல்லூரியில் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது. பாரதிதாசன் பல்கலைக்கழக மாண்பமைத் துணைவேந்தர் பேராசிரியர் செல்வம் வழிகாட்டுதலின் படியும், பாரதிதாசன்…
Read More...

ஓரினச்சேர்க்கை விவகாரத்தில் வாலிபரை கொன்று வீட்டில் புதைத்த நாட்டு வைத்தியர் வீட்டில் மேலும் ஒர்…

கும்பகோணம் அருகே சோழபுரத்தில், ஓரின சேர்க்கை விவகாரத்தில், மணல்மேடு மகாராஜபுரத்தை சேர்ந்த ஓட்டுநர் அசோக்ராஜ் (வயது 27) என்பவரை கொலை செய்து வீட்டிலேயே புதைத்து மறைத்த வழக்கில் முன்பு கொத்தனாராக பணியாற்றியவரும், தற்போது நாட்டு…
Read More...

எஸ் பி அலுவலகத்தில் உல்லாசமாக இருந்த ஆண்,,பெண் போலீஸார் சஸ்பெண்ட்.

பூட்டிய அறைக்குள் அரைகுறை ஆடைகளுடன் தனிமையில் இருந்த ஆண், பெண் காவலர்கள் இரண்டு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் காவேரி நகர் அடுத்துள்ள ஆரோக்கியநாதபுரம் பகுதியில் புதிய எஸ்.பி. அலுவலகம்…
Read More...