Browsing Category
தஞ்சாவூர்
திருச்சி: பஞ்சப்பூர் பேருந்து நிலையம் திறந்தபின் மாநகர பஸ் சேவையில் மாற்றம்
திருச்சி மாநகரப் பேருந்து சேவைகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மாற்றியமைக்க திட்டமிட்டுள்ளது.
பஞ்சப்பூரில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்ட பிறகு இந்த மாற்றம் நிகழும். புதிய பேருந்து நிலையத்தை மே 9-ம் தேதி…
Read More...
Read More...
அரசு 1 to 1 பேருந்துகள் இயக்க திருச்சி, தஞ்சை தனியார் பேருந்து உரிமையாளர்கள் எதிர்ப்பு.
தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் 1-1 என்கிற இடைநில்லா பேருந்துகள் கால அட்டவணையின்றி இயக்குவதற்கு தனியாா் பேருந்து உரிமையாளா்கள் எதிா்ப்பு தெரிவித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று…
Read More...
Read More...
காவல் நிலையம் முன் சகோதரிகள் விஷம் குடித்த விவகாரம் இன்ஸ்பெக்டர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்.…
தஞ்சாவூரில் கைதான அண்ணனை விடுவிக்க கோரி காவல் நிலையம் முன் விஷம் குடித்த தங்கை பரிதாபதாக உயரிழந்தார்.
மற்றொரு சகோதரி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலை இன்று காவல் நிலைய ஆய்வாளர் காத்திருப்பு பட்டியலுக்கு…
Read More...
Read More...
திருமணம் ஆகாத பெண் காவலர் தற்கொலை . காரணம்….
திருவாரூர் மாவட்டம் சேந்தமங்கலத்தை சேர்ந்த பழனிவேல் மகள் காவேரி செல்வி (வயது 24). 2023ல் காவல்துறையில் சேர்ந்த இவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக தஞ்சாவூர் ஆயுதப்படை போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் பணியை…
Read More...
Read More...
வீடு கட்டுவதாக கூறிவிட்டு, டாஸ்மாக் கடைகளை திறப்பது தான் திராவிட மாடல் ஆட்சியா ? பொதுமக்கள் கேள்வி .
தஞ்சாவூர் அருகே உள்ள அம்மாப்பேட்டை, கடைவீதியில், நுாலகம் அருகே செயல்பட்ட இரண்டு டாஸ்மாக் கடைகளை, வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
இதனால் டாஸ்மாக் கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற அதிகாரிகள் முடிவு…
Read More...
Read More...
திருச்சி மாநகர் காவல் நிலையங்களில் பணியாற்றிய உதவி ஆய்வாளருக்கு மத்திய அரசின் உயர் விருது.
தஞ்சாவூா் மாவட்ட தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறையின் திருவிடைமருதூா் காவல் உதவி ஆய்வாளா் க. மணிவண்ணனுக்கு மத்திய அரசின் உத்கிரிஷ்ட் பதக்கம் நேற்று வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
தஞ்சாவூா் மாவட்டத்தில் தனிப் பிரிவு…
Read More...
Read More...
தமிழகத்தின் மத்திய பகுதியாக இருக்கும் திருச்சிக்கு இரண்டே அறிவிப்பு. ஏமாற்றம் அளிக்கும் தமிழக…
மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த திருச்சி, தஞ்சாவூர் மக்களுக்கு ஊருக்கு ஒன்றாக இரண்டு அறிவிப்புகள் மட்டுமே தமிழக பட்ஜெட்டில் வெளியாகி உள்ளது.
இது மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. மிக முக்கியமான அறிவிப்புகள் கோவை, மதுரை,…
Read More...
Read More...
வட்டிக்கு கடன் கேட்ட பெண்ணிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரின் வீடியோவால்…
தஞ்சாவூர் மாவட்டம் நாஞ்சிக்கோட்டை அருகே வசித்து வருபவர் ஆரோக்கியசாமி. தலைமையாசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற ஆரோக்கியசாமி வட்டிக்குப் பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வந்திருக்கிறார்.
இந்த நிலையில் தஞ்சை பகுதியைச் சேர்ந்த…
Read More...
Read More...
அரியலூர்: கார் லோன் தவணை பணம் வசூலிக்க சென்றவரை எரித்துக்கொன்ற கணவன் மனைவி உட்பட 3 பேர் கைது.
தஞ்சை மாவட்டத்தில் உள்ள கஞ்சனூர் பகுதியில் வசித்து வந்தவர் சிவா (வயது 32) . இவர் டொயோட்டோ ஃபைனான்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் பகுதிக்கு வசூலிற்கு…
Read More...
Read More...
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்துடன் திருச்சி தந்தை பெரியார் கல்லூரி உட்பட 4 அரசு கல்லூரிகள்…
தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்துடன் 4 அரசு கல்லூரிகள் நேற்று திங்கள்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டு உள்ளனர்.
தமிழ்ப் பல்கலைக்கழகத் தொழில் மற்றும் நில அறிவியல் துறையும், தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கலைக்…
Read More...
Read More...