Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

தஞ்சாவூர்

ஆசிரியையுடன் உல்லாசமாக இருந்த உதவி தலைமை ஆசிரியர் :படம் எடுத்து ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டிய 2…

தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கனகராஜ் (வயது 43). அதே பள்ளியில் கணித ஆசிரியையாக இருப்பவர் ஹேமா (வயது 36). இருவரும் நெருக்கமாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இருவரும்…
Read More...

திருச்சியில் ரூ.70 ஆயிரம் கொடுத்து ஜெசிபி இயந்திரத்தை அபேஸ் செய்த நபருக்கு வலை .

திருச்சியில் ரூ.70 ஆயிரம் கொடுத்து ஜெசிபி இயந்திரத்தை அபேஸ் செய்த நபருக்கு வலை . தஞ்சை மாவட்டம் பாபநாசம் களஞ்சோரி நிம்மேலி தெற்கு தெரு பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 35). இவர் தனது ஜெ.சி.பி. வாகனத்தை விற்பனை செய்ய முடிவு செய்தார்.…
Read More...

நாளை விஜய் கட்சியில் இணையும் அதிமுகவின் முக்கிய நிர்வாகி . டெல்டாவில் பரபரப்பு.

அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட மூத்த அரசியல்வாதி செங்கோட்டையன் விஜய்யின் தவெகவில் இணைந்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்கிய செங்கோட்டையனின் வருகை விஜய்க்கும், தவெக…
Read More...

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக திருச்சி .உள்ளிட்ட11 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு, விடுமுறை

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை திங்கள் கிழமை (24.11.25) அறிவிக்கப்பட்டுள்ளது தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த…
Read More...

திருச்சி: 40 வயது ஆன்ட்டியுடன் உல்லாசம்: 15 வயது சிறுவனுக்கு அரசு ரூ.6 லட்சம் வழங்க உத்தரவு.

திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரி அருகே தேதியூர் கிராமத்தில் வசிப்பவர் பாலகிருஷ்ணன் மனைவி லலிதா (வயது 40). அங்கன்வாடி மையம் ஒன்றில் சமையல் உதவியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவரது வீட்டின் அருகில் வசித்து வந்த 10ம் வகுப்பு…
Read More...

அறக்கட்டளை நடத்தி பல கோடி மோசடி செய்த குடுமியான்மலை ரவிச்சந்திரன் சிபிசிஐடி போலீசாரால் கைது…

புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலையில் பண மோசடி செய்ததாக தனியாா் அறக்கட்டளை நிறுவனரை சிபிசிஐடி போலீஸாா் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்தனா். விராலிமலையை அடுத்துள்ள குடுமியான்மலையைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன். இவா் குடுமியான்மலையை…
Read More...

திருச்சி திமுகவில் ஒரணியில் இரணி. பொதுமக்கள் நலனுக்காக திமுக தெற்கு மாவட்ட கவுன்சிலர்கள் தெற்கு…

அரியமங்கலம் குப்பை கிடங்கில் மீன் உணவுதயாரிப்பு தொழிற்சாலை அமைக்க கடும் எதிர்ப்பு : திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் திமுக தெற்கு மாவட்ட கவுன்சிலர்கள் போர்க்கொடி. தெற்கு  மாநகர மாவட்ட செயலாளர் மண்டல்…
Read More...

மதிய உணவு சாப்பிட்ட 27 பள்ளி குழந்தைகள் வாந்தி மயக்கம் . சமையலர் சஸ்பெண்ட் செய்து திருச்சி கலெக்டர்…

திருச்சி அருகே கொடியாலம் அரசுப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவா்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட விவகாரத்தில் அப்பள்ளியின் சத்துணவு அமைப்பாளா், சமையலா் ஆகியோா் நேற்று புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். …
Read More...

திருச்சி கம்பரசம்பேட்டை தடுப்பனையில் மூழ்கி மாயமான எம்பிஏ மாணவர் சடலமாக மீட்பு .

திருச்சி அருகே கம்பரசம் பேட்டை தடுப்பனையில் மூழ்கி மாயமான மாணவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை தீயணைப்புத் துறையினர் சடலமாக மீட்டனர். திருச்சி புத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் கண்ணன் மகன் ராமன் (வயது 21). திருச்சி பாரதிதாசன் பல்கலைக்…
Read More...

கிளாட் தேர்வில் வெற்றி பெற்ற திருச்சி மாற்றுத்திறனாளி மாணவிக்கு முதல்வர் பரிசளித்த பேனாவின் விலை…

'கிளாட்' நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்துள்ள திருச்சியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி மாணவி ராகிணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பேனாவை பரிசளித்து, வாழ்த்து தெரிவித்தார். திருச்சி பெரிய…
Read More...