Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

தஞ்சாவூர்

நாளை திருச்சி வரும் முதல்வருக்கு திருச்சியில் தெற்கு மாவட்ட திமுக சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு.…

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில், முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு திருச்சியில் பிரம்மாண்ட வரவேற்பு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிக்கை. திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும்,…
Read More...

இன்று திருச்செந்தூரிலிருந்து தஞ்சை திரும்பி கொண்டிருந்த நீதிபதி பயணம் செய்த காரில் லாரி மோதி…

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு தஞ்சை திரும்பி கொண்டிருந்த நீதிபதி பூரண ஜெயந்த் ஆனந்த் பயணம் செய்த காரில் லாரி மோதி பாதுகாப்பு போலீசார் 4 பேர் பரிதாப பலி. நீதிபதி உட்பட 2 பேர்…
Read More...

செங்கிப்பட்டி அருகே அரசு பேருந்தும் சுற்றுலா வேனும் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி. 3 குழந்தைகள்…

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே நேற்று புதன்கிழமை இரவு அரசு பேருந்தும் சுற்றுலா வேனும் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி. மேலும் 8 போ் பலத்த காயமடைந்தனா். கா்நாடக மாநிலம், பெங்களூருவிலிருந்து…
Read More...

திருச்சி: பஞ்சப்பூர் பேருந்து நிலையம் திறந்தபின் மாநகர பஸ் சேவையில் மாற்றம்

திருச்சி மாநகரப் பேருந்து சேவைகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மாற்றியமைக்க திட்டமிட்டுள்ளது. பஞ்சப்பூரில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்ட பிறகு இந்த மாற்றம் நிகழும். புதிய பேருந்து நிலையத்தை மே 9-ம் தேதி…
Read More...

அரசு 1 to 1 பேருந்துகள் இயக்க திருச்சி, தஞ்சை தனியார் பேருந்து உரிமையாளர்கள் எதிர்ப்பு.

தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் 1-1 என்கிற இடைநில்லா பேருந்துகள் கால அட்டவணையின்றி இயக்குவதற்கு தனியாா் பேருந்து உரிமையாளா்கள் எதிா்ப்பு தெரிவித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று…
Read More...

காவல் நிலையம் முன் சகோதரிகள் விஷம் குடித்த விவகாரம் இன்ஸ்பெக்டர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்.…

தஞ்சாவூரில் கைதான அண்ணனை விடுவிக்க கோரி காவல் நிலையம் முன் விஷம் குடித்த தங்கை பரிதாபதாக உயரிழந்தார். மற்றொரு சகோதரி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலை இன்று காவல் நிலைய ஆய்வாளர் காத்திருப்பு பட்டியலுக்கு…
Read More...

திருமணம் ஆகாத பெண் காவலர் தற்கொலை . காரணம்….

திருவாரூர் மாவட்டம் சேந்தமங்கலத்தை சேர்ந்த பழனிவேல் மகள் காவேரி செல்வி (வயது 24). 2023ல் காவல்துறையில் சேர்ந்த இவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக தஞ்சாவூர் ஆயுதப்படை போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் பணியை…
Read More...

வீடு கட்டுவதாக கூறிவிட்டு, டாஸ்மாக் கடைகளை திறப்பது தான் திராவிட மாடல் ஆட்சியா ? பொதுமக்கள் கேள்வி .

தஞ்சாவூர் அருகே உள்ள அம்மாப்பேட்டை, கடைவீதியில், நுாலகம் அருகே செயல்பட்ட இரண்டு டாஸ்மாக் கடைகளை, வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதனால் டாஸ்மாக் கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற அதிகாரிகள் முடிவு…
Read More...

திருச்சி மாநகர் காவல் நிலையங்களில் பணியாற்றிய உதவி ஆய்வாளருக்கு மத்திய அரசின் உயர் விருது.

தஞ்சாவூா் மாவட்ட தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறையின் திருவிடைமருதூா் காவல் உதவி ஆய்வாளா் க. மணிவண்ணனுக்கு மத்திய அரசின் உத்கிரிஷ்ட் பதக்கம் நேற்று வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. தஞ்சாவூா் மாவட்டத்தில் தனிப் பிரிவு…
Read More...

தமிழகத்தின் மத்திய பகுதியாக இருக்கும் திருச்சிக்கு இரண்டே அறிவிப்பு. ஏமாற்றம் அளிக்கும் தமிழக…

மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த திருச்சி, தஞ்சாவூர் மக்களுக்கு ஊருக்கு ஒன்றாக இரண்டு அறிவிப்புகள் மட்டுமே தமிழக பட்ஜெட்டில் வெளியாகி உள்ளது. இது மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. மிக முக்கியமான அறிவிப்புகள் கோவை, மதுரை,…
Read More...