Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

தஞ்சாவூர்

வட்டிக்கு கடன் கேட்ட பெண்ணிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரின் வீடியோவால்…

தஞ்சாவூர் மாவட்டம் நாஞ்சிக்கோட்டை அருகே வசித்து வருபவர் ஆரோக்கியசாமி. தலைமையாசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற ஆரோக்கியசாமி வட்டிக்குப் பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வந்திருக்கிறார். இந்த நிலையில் தஞ்சை பகுதியைச் சேர்ந்த…
Read More...

அரியலூர்: கார் லோன் தவணை பணம் வசூலிக்க சென்றவரை எரித்துக்கொன்ற கணவன் மனைவி உட்பட 3 பேர் கைது.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள கஞ்சனூர் பகுதியில் வசித்து வந்தவர் சிவா (வயது 32) . இவர் டொயோட்டோ ஃபைனான்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் பகுதிக்கு வசூலிற்கு…
Read More...

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்துடன் திருச்சி தந்தை பெரியார் கல்லூரி உட்பட 4 அரசு கல்லூரிகள்…

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்துடன் 4 அரசு கல்லூரிகள் நேற்று திங்கள்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டு உள்ளனர். தமிழ்ப் பல்கலைக்கழகத் தொழில் மற்றும் நில அறிவியல் துறையும், தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கலைக்…
Read More...

தஞ்சையில் குடியிருப்பு பகுதியில் காட்டெருமை நடமாட்டம் . பொதுமக்கள் அதிர்ச்சி

தஞ்சாவூர் குடியிருப்புப் பகுதிகளில் இந்திய கௌர் (Indian Gaur) எனப்படும் காட்டு எருமை நடமாடியதைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். வனத்துறையினர் மூலம் இந்திய கௌர் எருதை கண்டுபிடிக்கும் பணி நடந்து வருகிறது. தஞ்சாவூரில் உள்ள…
Read More...

தஞ்சை: 17 வயது சிறுமியுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை காட்டி மிரட்டி அடிக்கடி அனுபவித்து வந்த வாலிபர்…

தஞ்சை மாவட்டம் பூமால் ராவுத்தர் தெருவைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகன் சத்தியசீலன் (வயது 22) வீட்டுக்கு வீடு மளிகைப் பொருட்களை டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார். இவரும் அப்பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவரும்…
Read More...

திருச்சியில் ரேஷன் அரிசி கடத்தி பதுக்கியவர் கைது .

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள நடுக்காவேரியைச் சோ்ந்தவா் ஆா். மணிகண்டன் (வயது 40). இவா் மீது ரேஷன் அரிசி கடத்தியதாகவும், பதுக்கி வைத்ததாகவும் 4 வழக்குகள் உள்ளன. இந்நிலையில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்…
Read More...

இந்திய மாணவர் சங்கம் போராட்டம் எதிரொலி . துவாக்குடி அரசு கலைக் கல்லூரி பேராசிரியர்கள் அதிரடி…

இந்திய மாணவர் சங்கம் போராட்டம் எதிரொலி துவாக்குடியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் பிரச்னைக்குரிய இரு பேராசிரியா்கள் நேற்று புதன்கிழமை அதிரடியாக இடமாறுதல் செய்யப்பட்டனா். திருச்சி மாவட்டம், துவாக்குடியில் உள்ள அரசு கலை கல்லூரியின்…
Read More...

போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.16.31 லட்சம் மோசடி செய்த தில்லாலங்கடி பெண்கள் உட்பட 3 பேர் கைது .

தஞ்சாவூர் அருகே தனியார் நிதி நிறுவனத்தில் தொடர்ந்து ஒரே மாதிரியான போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.16.31 லட்சம் மோசடி செய்த ஒரு இளைஞர் மற்றும் இரண்டு பெண்களை கள்ளப்பெரம்பூர் போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் ரெட்டிபாளையம் பகுதியில் ஒரு…
Read More...

டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை மத்திய அரசு கைவிட முழு காரணம் தமிழக பாஜக மட்டுமே. திருச்சியில் மத்திய இணை…

வேங்கைவயல் விவகாரத்தில் பட்டியலின சமூக மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்துள்ளதாக மத்திய இணை அமைச்சா் எல். முருகன் தெரிவித்தாா். தஞ்சாவூரில் நடைபெறும் நிகழ்வில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் திருச்சிக்கு நேற்று காலை ( திங்கள்கிழமை)…
Read More...

உதயாநிதி ரசிகர் மன்ற வேலையுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பணியும் பாருங்கள்.43 அரசு பள்ளி மாணவிகளை…

தஞ்சாவூரில் அரசு பள்ளியில் வேலை பார்க்கும் கணித ஆசிரியர் ஒருவர் 43 மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் இது தொடர்பாக புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் பாஜக பரபரப்பு புகார் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த…
Read More...