Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

தஞ்சாவூர்

வீடு கட்டுவதாக கூறிவிட்டு, டாஸ்மாக் கடைகளை திறப்பது தான் திராவிட மாடல் ஆட்சியா ? பொதுமக்கள் கேள்வி .

தஞ்சாவூர் அருகே உள்ள அம்மாப்பேட்டை, கடைவீதியில், நுாலகம் அருகே செயல்பட்ட இரண்டு டாஸ்மாக் கடைகளை, வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதனால் டாஸ்மாக் கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற அதிகாரிகள் முடிவு…
Read More...

திருச்சி மாநகர் காவல் நிலையங்களில் பணியாற்றிய உதவி ஆய்வாளருக்கு மத்திய அரசின் உயர் விருது.

தஞ்சாவூா் மாவட்ட தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறையின் திருவிடைமருதூா் காவல் உதவி ஆய்வாளா் க. மணிவண்ணனுக்கு மத்திய அரசின் உத்கிரிஷ்ட் பதக்கம் நேற்று வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. தஞ்சாவூா் மாவட்டத்தில் தனிப் பிரிவு…
Read More...

தமிழகத்தின் மத்திய பகுதியாக இருக்கும் திருச்சிக்கு இரண்டே அறிவிப்பு. ஏமாற்றம் அளிக்கும் தமிழக…

மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த திருச்சி, தஞ்சாவூர் மக்களுக்கு ஊருக்கு ஒன்றாக இரண்டு அறிவிப்புகள் மட்டுமே தமிழக பட்ஜெட்டில் வெளியாகி உள்ளது. இது மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. மிக முக்கியமான அறிவிப்புகள் கோவை, மதுரை,…
Read More...

வட்டிக்கு கடன் கேட்ட பெண்ணிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரின் வீடியோவால்…

தஞ்சாவூர் மாவட்டம் நாஞ்சிக்கோட்டை அருகே வசித்து வருபவர் ஆரோக்கியசாமி. தலைமையாசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற ஆரோக்கியசாமி வட்டிக்குப் பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வந்திருக்கிறார். இந்த நிலையில் தஞ்சை பகுதியைச் சேர்ந்த…
Read More...

அரியலூர்: கார் லோன் தவணை பணம் வசூலிக்க சென்றவரை எரித்துக்கொன்ற கணவன் மனைவி உட்பட 3 பேர் கைது.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள கஞ்சனூர் பகுதியில் வசித்து வந்தவர் சிவா (வயது 32) . இவர் டொயோட்டோ ஃபைனான்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் பகுதிக்கு வசூலிற்கு…
Read More...

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்துடன் திருச்சி தந்தை பெரியார் கல்லூரி உட்பட 4 அரசு கல்லூரிகள்…

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்துடன் 4 அரசு கல்லூரிகள் நேற்று திங்கள்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டு உள்ளனர். தமிழ்ப் பல்கலைக்கழகத் தொழில் மற்றும் நில அறிவியல் துறையும், தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கலைக்…
Read More...

தஞ்சையில் குடியிருப்பு பகுதியில் காட்டெருமை நடமாட்டம் . பொதுமக்கள் அதிர்ச்சி

தஞ்சாவூர் குடியிருப்புப் பகுதிகளில் இந்திய கௌர் (Indian Gaur) எனப்படும் காட்டு எருமை நடமாடியதைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். வனத்துறையினர் மூலம் இந்திய கௌர் எருதை கண்டுபிடிக்கும் பணி நடந்து வருகிறது. தஞ்சாவூரில் உள்ள…
Read More...

தஞ்சை: 17 வயது சிறுமியுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை காட்டி மிரட்டி அடிக்கடி அனுபவித்து வந்த வாலிபர்…

தஞ்சை மாவட்டம் பூமால் ராவுத்தர் தெருவைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகன் சத்தியசீலன் (வயது 22) வீட்டுக்கு வீடு மளிகைப் பொருட்களை டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார். இவரும் அப்பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவரும்…
Read More...

திருச்சியில் ரேஷன் அரிசி கடத்தி பதுக்கியவர் கைது .

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள நடுக்காவேரியைச் சோ்ந்தவா் ஆா். மணிகண்டன் (வயது 40). இவா் மீது ரேஷன் அரிசி கடத்தியதாகவும், பதுக்கி வைத்ததாகவும் 4 வழக்குகள் உள்ளன. இந்நிலையில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்…
Read More...

இந்திய மாணவர் சங்கம் போராட்டம் எதிரொலி . துவாக்குடி அரசு கலைக் கல்லூரி பேராசிரியர்கள் அதிரடி…

இந்திய மாணவர் சங்கம் போராட்டம் எதிரொலி துவாக்குடியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் பிரச்னைக்குரிய இரு பேராசிரியா்கள் நேற்று புதன்கிழமை அதிரடியாக இடமாறுதல் செய்யப்பட்டனா். திருச்சி மாவட்டம், துவாக்குடியில் உள்ள அரசு கலை கல்லூரியின்…
Read More...