Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

சென்னை

துணை நடிகை போலீசில் புகார்.நான் காமக்கொடூரன் இல்லை காதல் சுகுமார் விளக்கம் .

காதல் சுகுமார் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி, தன்னுடன் 3 வருடன் குடித்தனம் நடத்தி விட்டு தற்போது ஏமாற்றுவதாக துணை நடிகை காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில், இதற்கு விளக்கம் அளித்து உள்ள காதல் சுகுமார், நான் காமக்கொடூரன்…
Read More...

தேசிய கொடியை அவமதித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.

தேசிய கொடியை அவமதித்த துணை முதல்வர் உதயநிதி. ஸ்டாலினுக்கு இது கூட தெரியாதா ? இன்று நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேசிய கொடியை அவமதித்ததாக விமர்சனம் எழுந்துள்ளது.…
Read More...

என் கள்ளக்காதலி தான் எனக்கு மட்டும்தான் என இளம் பெண்ணை கொன்ற கள்ளக்காதலன் கைது.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள சித்திரவாடி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராஜ்(வயது 28) இவர், மேலவளம்பேட்டையில் உள்ள பூச்சி மருந்து கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவர் தனது மனைவி மற்றும் ஒன்றரை வயது மகனுடன்…
Read More...

அண்டப் புளுகனோடு இனியும் இருக்கப் போவதில்லை.. மானங்கெட்ட உன்னோடு இனியும் இருக்கப்போவதில்லை”…

அண்டப் புளுகனோடு இனியும் இருக்கப் போவதில்லை.. மானங்கெட்ட உன்னோடு இனியும் இருக்கப்போவதில்லை" என்ற வாசகத்துடன் சென்னை மாநகர் முழுக்க பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும்…
Read More...

இன்ஸ்டாகிராமில் பழகி இளம் பெண்ணுடன் 6 மாதம் உல்லாசமாக இருந்து விட்டு கழட்டிவிட்ட வாலிபர் மீது…

இன்ஸ்டாகிராமில் பழகி 6 மாதம் கல்யாணம் செய்யாமல், குடும்பம் நடத்தி ஏமாற்றப்பட்ட சென்னையை சேர்ந்த பெண் திண்டுக்கல் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். சென்னை பெருங்குளத்தை சேர்ந்தவர் அகிலா. இவர் சென்னையில் உள்ள…
Read More...

சிறுவனை வெளியூர் அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்த 2 குழந்தைகளின் தாய் போக்சோ வழக்கின் கீழ் கைது.

பெரியபாளையம் அருகே சிறுவனை ஆசை வார்த்தை கூறி வெளியூருக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த 24 வயது பெண் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே 16 வயது…
Read More...

பாம் சரவணனை என்கவுண்டர் செய்திருக்க வேண்டும், பிரபல ரவுடியின் தாய் கதறல்.

சென்னை புளியந்தோப்பு ரவுடி பாம் சரவணனை துப்பாக்கியால் சுட்டு போலீஸார் கைது செய்த நிலையில் காயத்துடன் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 2018-ஆம் ஆண்டு காணாமல் போன ரவுடி பன்னீர்செல்வம் என்ற யானை செல்வத்தை கடத்திச்…
Read More...

தொழிலதிபரை ஏமாற்றி ரூ.10.61 கோடி ரூபாயை ஆட்டைய போட்ட தாய் மகள் கைது .

மலேசியா நாட்டைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்து உள்ளார். அந்த புகாரில், "சென்னை வளசரவாக்கம் பிரகாசம் சாலையைச் சேர்ந்த தமிழரசி (வயது 42), மதுரவாயல் கடம்பாடியம்மன் கோயில் தெருவைச்…
Read More...

சாலையில் முதல் கணவனை செருப்பால் அடித்த 3 குழந்தைகளின் தாய்க்கு நேர்ந்த கதி

சென்னை திருவல்லிகேணி எல்லீஸ் சாலையை சேர்ந்த ஜோதி என்பவர், சென்னை மேடவாக்கத்தில் 2-வது கணவருடன் வாழ்ந்தார். இதனிடையே முதல் கணவர் மணிகண்டன், தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் அந்த இளம் பெண் மறுத்துவிட்டார்.…
Read More...

திருச்சி கல்லணை ரோட்டில் உள்ள எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கிய உறவினரின் பேட்டரி உற்பத்தி…

திருச்சி அருகே தனியாா் பேட்டரி உற்பத்தி நிறுவனத்தில் வருமான வரித் துறையினா் 2-ஆம் நாளாக நேற்று வெள்ளிக்கிழமையும் சோதனை நடத்தினா். திருச்சி கேகே நகர் பகுதியை சோ்ந்த வில்சன் மைக்கேல் என்பவா், திருச்சி - கல்லணை செல்லும் சாலையில்…
Read More...