Browsing Category
சென்னை
கள்ளக்காதலை கைவிடக் கூறிய மனைவியை கொடுமைப்படுத்திய திருச்சி ஐடி ஊழியர்.திருமணமான 3வது மாதத்திலேயே…
சேலம் அம்மாபேட்டையைச் சேர்ந்த நாகராஜ் சத்தியவதி மகள் மஞ்சு பிரியதர்ஷினி (வயது 27) என்பவருக்கும் திருச்சி மாவட்டம் உறையூர் சாய்ராம் விஜயலட்சுமி மகன் கமலக்கண்ணன் (வயது 35) என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் இருப்போர் ஏற்பாட்டின் பேரில்…
Read More...
Read More...
திருச்சியில் இருந்து சென்னை வரை 550 கி.மீ. நடைபெறும் வந்தே மாதரம் தேச பக்தி யாத்திரையை தமிழ்நாடு…
150 -வதுஆண்டு விழா :
திருச்சியில் இருந்து சென்னை வரை வந்தே மாதரம் தேச பக்தி யாத்திரையை
தமிழ்நாடு வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம் விழிப்புணர்வு இயக்கத்தின் மாநில தலைவர் பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்
வந்தே மாதரம் தேசிய பாடல்…
Read More...
வந்தே மாதரம் தேசிய பாடல்… Read More...
திருச்சியில் உள்ள ஊராட்சிகள் உள்பட 8 மாவட்டங்களில் ஊராட்சிகள் 37 ஆக பிரிப்பு. பிரிக்கப்பட்டுள்ள…
ஊரக உள்ளாட்சி அமைப்புகளை மறுசீரமைக்கும் நோக்கில், மாநில அளவில் உயர்மட்டக் குழு ஒன்று அமைக்கப்பட்டது.
இக்குழுவின் வழிகாட்டுதலின் பேரில், பல்வேறு விரிவான ஆலோசனைகள் நடத்தப்பட்டன. மறுசீரமைப்பு தொடர்பான தகவல்களை சேகரிக்கும்…
Read More...
Read More...
நாடாளுமன்றத்தில் சிலை வைக்க வாய்ப்பு கிடைத்தபோது வ.உ.சிக்கா சிலை வைத்தார்கள். சுதந்திரத்திற்காக சிறை…
வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டை குறிக்கும் வகையில் நடைபெறும் கொண்டாட்டம் தொடர்பான விவாதம் நாடாளுமன்றத்தில் நடந்தபோது பேசிய பிரதமர் மோடி கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை குறித்து பெருமையுடன் பேசினார்.
இந்த விவாதத்தின் போது…
Read More...
இந்த விவாதத்தின் போது… Read More...
ரூ.1.97 கோடி மோசடி செய்த திருச்சி TSN Econtech International Private Limited நிறுவன இயக்குனர்கள் 5…
ரூ.1.97 கோடிக்கு உயர்ரக செல்போன்கள் வாங்கி காசோலை மோசடி செய்த புகாரில் திருச்சியை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் 3 இயக்குநர்களுக்கு சென்னை நீதிமன்றம் சிறை தண்டனை வழங்கி உள்ளது.
அதுமட்டுமின்றி ரூ.1.97 கோடியை ஆண்டுக்கு 6 சதவீத…
Read More...
Read More...
தனது தொகுதி பொதுமக்களுக்காகவே தொடர்ந்து பணியாற்றும் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழிக்கு பொதுமக்கள்…
தமிழக மீன்வளம் மீனவர் நலன் மற்றும்
கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர், அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களை
தலைமை செயலகத்தில் சந்தித்து திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி தனது திருவெறும்பூர்…
Read More...
Read More...
உடன்பிறப்பே வா நிகழ்ச்சியில் முத்து செல்வத்திற்கு எச்சரிக்கை விடுத்த முதல்வர் ஸ்டாலின் . கை விரித்த…
தமிழகம் முழுவதிலும் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள முக்கிய நிர்வாகிகளை 'உடன் பிறப்பே வா' நிகழ்ச்சி மூலம் நேரில் சந்தித்து வருகிறார் தி.மு.க.தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின். இந்நிகழ்ச்சியில் தென்காசி மாவட்டத்தில் ஒ.செ. ஒருவரின்…
Read More...
Read More...
நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி சித்த மருத்துவர் அதிமுக பிரமுகருக்கு போலீசார் வலை .…
அச்சிறுப்பாக்கம் அருகே சித்த மருத்துவம் படித்துவிட்டு போலியாக ஆங்கில மருத்துவம் பார்த்து வந்து தலைமறைவான அதிமுக ஒன்றிய செயலாளரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே தொழுப்பேடு…
Read More...
Read More...
பொங்கல் பரிசாக குடும்ப அட்டைக்காரர்களுக்கு ரூ.5000. சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுகவின் அதிரடி…
வரும் 2026 பொங்கல் பண்டிகையை தலைமையிலான தமிழக அரசு, நிதித்துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக அரசின் டாப் தலைகள் சிலர் நிதித்துறை தரப்பிடம் இது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். பொங்கல்…
Read More...
Read More...
அரசுப் பேருந்தில் பயணம் செய்த டாக்டரின் கர்ப்பிணி மனைவியிடம் 18 பவுன் நகை திருடிய திருச்சி இளைஞர்…
அரசுப் பேருந்தில் பயணம் செய்த டாக்டரின் கர்ப்பிணி மனைவியிடம் 18 பவுன் தங்க செயினை திருடிய வழக்கில் திருச்சி இளைஞரை போலீஸாா் கைது செய்து உள்ளனர்.
வண்டலூா் அடுத்த மண்ணிவாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் சரவணகுமாா். மருத்துவரான…
Read More...
Read More...