Browsing Category
சென்னை
மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம். 9 பெண்கள், 2 ஸ்வைப்பிங் மிஷின், பணம் பறிமுதல்.
சென்னையில் முறைகேடாக செயல்பட்டு வரும் மசாஜ் சென்டர்கள், அனுமதியின்றி செயல்படும் ஸ்பா சென்டர்கள், போன்றவைகளில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்து .
இந்த தகவலின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட இடங்களில்…
Read More...
Read More...
ஒரு வருடமாக உல்லாசமாக இருந்து விட்டு இணை ஆணையர் மீது திடீர் பாலியல் புகார் கூறிய பெண் காவலர்.…
பெண் காவலர் பாலியல் புகாரில் சென்னை காவல் இணை ஆணையர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரத்தில் மனைவி பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
சென்னையில் பெண் காவலர்களுக்கு, பாலியல் தொந்தரவு அளித்த புகாரில், ஐபிஎஸ் அந்தஸ்தில் உள்ள…
Read More...
Read More...
இங்கிலாந்தில் நடைபெற உள்ள ஸ்ரீ நாராயண குரு நல்லிணக்கம் 2025 இலச்சினை முதல்வர் வெளியிட்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (1.2.2025) தலைமைச் செயலகத்தில், சிவகிரி மடம் மற்றும் சிவகிரி ஆசிரமம் சார்பில் இங்கிலாந்து நாட்டில் நாளை மே 2 முதல் 4 வரை மூன்று நாட்கள் நடைபெறவுள்ள “ஸ்ரீ நாராயண குரு நல்லிணக்கம்…
Read More...
Read More...
மேடை நிகழ்ச்சியில் ரசிகையின் உதட்டில் முத்தம் கொடுத்த பின்னணி பாடகர் உதித் நாராயணன் .
பிரபல பின்னணி பாடகர் நேரலையில் பாடிக்கொண்டிருந்த போது, பெண் ரசிகர்கள் அவருடன் செல்ஃபி எடுப்பதற்காக வந்தனர்.
அப்போது, வந்த ஒரு பெண் ரசிகை அவருக்கு கன்னத்தில் முத்தம் கொடுத்த போது, பாடகரோ அந்த பெண்ணின் தலையை திருப்பி உதட்டில் முத்தம்…
Read More...
Read More...
திருச்சி அருகே 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்த ஆம்னி பஸ்.தீ பிடித்ததால் அலறிய பயணிகள். 15 பேர் காயம்,…
திருச்சி அருகே தென் மாவட்டம் சென்ற ஆம்னி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விழுந்ததில் ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்தது.
இதனால் பஸ்சுக்குள் சிக்கி தவித்த பயணிகள் பஸ்சின் கண்ணாடியை உடைத்து வெளியேறினர். இந்த பஸ்…
Read More...
Read More...
சாதாரண உடையில் வந்தது பெண் இன்ஸ்பெக்டர் என தெரியாமல் சிக்கிய ஆட்டோ டிரைவர்.
சென்னை முகப்பேர் மேற்கு பகுதியைச் சேர்ந்த சுமதி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் இன்ஸ்பெக்டராக உள்ளார்.
இவர் நேற்று முன்தினம் பணி முடிந்து கோயம்பேட்டில் இருந்து தனது வீட்டிற்கு ஆட்டோவில் செல்ல ஆப்பில் புக் செய்து இருந்தார்.…
Read More...
Read More...
போலீஸ் தேர்வுக்கு தயாராகி வந்த குத்துச்சண்டை வீரர் ஓட ஓட வெட்டிக்கொலை .
சென்னை திருவல்லிக்கேணி கிருஷ்ணம்மாள் பேட்டை பகுதியில் வசித்து வந்தவர் தனுஷ் (வயது 24). இவர் பல்வேறு குத்துச் சண்டை போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கம் பெற்றுள்ளார்.
மேலும் இவர் காவல்துறை தேர்வுக்கும் தொடர்ந்து தயார் படுத்திக்…
Read More...
Read More...
19 ஆண்டுகளாக தோனி மற்றும் தினேஷ் கார்த்திக் இடையே நடந்து வரும் பனிப்போர்.
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் தோனியின் 18 ஆண்டு சாதனையை தினேஷ் கார்த்திக் முறியடித்து இருக்கிறார்.
டி20 போட்டிகளில் அதிக ரன் குவித்த இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற சாதனையை தோனி கடந்த 18 ஆண்டுகளாக தக்கவைத்து இருந்தார். 2007…
Read More...
Read More...
கலிகாலம் என்பது இதானா?12வயது சிறுமி 3 சிறுமிகள் நண்பர்களை அழைத்து உல்லாசமாக இருந்த கொடுமை .
பெரம்பூரில் 3 சிறுமிகள் ஆண் நண்பர்களுடன் உல்லாசமாக இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் 33 வயது பெண். இவர், சம்பவத்தன்று இரவு திருவிக நகர் காவல் நிலையத்தில்…
Read More...
Read More...
துணை நடிகை போலீசில் புகார்.நான் காமக்கொடூரன் இல்லை காதல் சுகுமார் விளக்கம் .
காதல் சுகுமார் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி, தன்னுடன் 3 வருடன் குடித்தனம் நடத்தி விட்டு தற்போது ஏமாற்றுவதாக துணை நடிகை காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில், இதற்கு விளக்கம் அளித்து உள்ள காதல் சுகுமார், நான் காமக்கொடூரன்…
Read More...
Read More...