Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

சென்னை

மிக்ஜாம் புயல் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை கண்காணிக்க 14 அமைச்சர்களை நியமித்த தமிழக முதல்வர்.

மிக்ஜாம் புயல் மீட்பு நடவடிக்கையாக மழை பாதிப்பு நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்தி கண்காணிக்க, 14 அமைச்சர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார். அதன்படி, சென்னை மண்டலத்துக்கு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்…
Read More...

சென்னை: மிக்ஜாம் புயல் பலத்த சேதத்தை ஏற்படுத்த தொடங்கியது . இதுவரை 3 பேர் பலி

சென்னை: வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் மிக கனமழை பெய்து வருகிறது. இன்று காலை 8 மணி அளவில் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புதுச்சேரிக்கு கிழக்கு வடகிழக்கே சுமார்…
Read More...

இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் போலி ரசீது மூலம் பல லட்சம் ஊழல் .…

திருச்சி பெரிய கடை வீதி சொர்ண பைரவர் வகையறா கோவில்கள், சத்திரம் பேருந்து நிலையம் காமாட்சி அம்மன் , மேலபுலிவார்ரோடு காசி விஸ்வநாதர் திருக்கோயில், பாலக்கரை செல்வ விநாயகர், திருக்கோயில், இரட்டைப் பிள்ளையார் திருக்கோயில்…
Read More...

ஜிம்மில் உடற்பயிற்சி செய்த இளம் பெண் டாக்டர் உயிரிழப்பு. கொரோனா தடுப்பூசி காரணமா ?

சமீப காலமாக இளைஞர்களுக்கிடையே ஏற்படும் திடீர் மரணங்கள் அதிகரித்துள்ளது. அதாவது, கடந்த சில காலமாகவே இளைஞர்கள் மத்தியில் மாரடைப்பு சம்பவங்கள் ஏற்படுவது கணிசமாக அதிகரித்துள்ளது. அதிலும், குறிப்பாக கொரோனா பாதிப்பிற்கு பிறகு…
Read More...

திருச்சியில் 4 நகை கடைகளில் துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை ரைடு,

சென்னையில் பல்வேறு நகை கடைகளில் சோதனை நடத்திய நிலையில், திருச்சி பெரிய கடை வீதியில் உள்ள நான்கு நகைக் கடைகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நள்ளிரவு முதல் அதிரடி சோதனை நடத்தியதால் பரபரப்பு நிலவி வருகிறது. திருச்சி பெரிய கடை வீதிக்கு நேற்று…
Read More...

இன்று அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் .பல்வேறு பணிகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்.

மக்களவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள், பூத் கமிட்டிகள் அமைப்பது மற்றும் கிளை அமைப்புகளைப் பலப்படுத்துவது ஆகிய பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் பாஜகவுடனான கூட்டணி முறிவை…
Read More...

பெரும்பான்மை மக்களின் கருத்துக்கு மதிப்பளிக்காத தமிழக அரசை விரைவில் மக்கள் தூக்கி எறிவார்கள்.…

சென்னை: கடவுள் இல்லை என்பவன் முட்டாள்,ஆன்மீகம் அறியாதவன் காட்டுமிராண்டி என்ற வாசகத்துடன் இருந்த பிளக்ஸ் பேனரை அகற்றியதை கண்டித்து யாதவா மகாசபை அமைப்பினரும் இந்து முன்னணியிரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில்…
Read More...

ஓடும் ரயில் பெண்ணிடம் தனது மர்ம உறுப்பை காட்டிய காவலர் கைது.

சென்னை கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்த கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் கடந்த 14ஆம் தேதி அன்று (செவ்வாய்கிழமை) கிண்டி ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் நோக்கி செல்லும் மின்சார ரயிலில் முதல் வகுப்பு பெட்டியில் பயணம்…
Read More...

ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு வீசியது ஏன். பிரபல ரவுடி பரபரப்பு தகவல்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு இன்று பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதுதொடர்பாக பிரபல ரவுடியான கருக்கா வினோத்தை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இந்நிலையில் தான் அவர் எதற்காக ஆளுநர் மாளிகையை குறிவைத்து…
Read More...

குறைந்த கட்டணத்தில் குதிரை சவாரி.வாலிபர் கொலை வழக்கில் 4 நண்பர்கள் கைது.

மாமல்லபுரம் கடற்கரையில் குதிரை சவாரி செய்யும் ரூபன் மாமல்லபுரம் கடற்கரையில் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.சுற்றுலா பயணிகளிடம் சவாரி பிடிப்பதற்காக ரூபன் கட்டணம் குறைவாக வாங்கியதாக தெரிகிறது. சென்னையில் புறநகர்…
Read More...