Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

சென்னை

திருச்சி மாவட்ட நீதிமன்றங்களில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆய்வு. குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தின்…

திருச்சி மாவட்ட நீதிமன்றங்களில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் ஆய்வு மேற்கொண்டனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் சென்னை உயர் நீதிமன்ற, மதுரைக்கிளையைச் சேர்ந்த போர்ட் போலியோ நீதிபதிகளான சுப்ரமணியம்,…
Read More...

சிஎஸ்கே அணி இந்த வீரர்களை ஏலத்தில் எடுத்தது ஏன் ?

"எம்எஸ் தோனிக்கு மாற்றாக நாங்கள் 10 ஆண்டுகளாகத் திட்டம் வைத்திருக்கிறோம். அவரின் ஓய்வு பேசுபொருளாகத்தான் இருந்து வருகிறது. ஆனால், எப்போதுமே தோனி சுறுசுறுப்பாக இருக்கிறார், கிரிக்கெட்டில் ஆர்வமாக இருக்கிறாரே. அவரின் உற்சாகம்,…
Read More...

தமிழகத்தில் மீண்டும் கொரானா . வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அமைச்சர் அறிவுறுத்தல் .

கடந்த 2020ஆம் ஆண்டு உலக நாடுகளை பந்தாடிய கொரோனா தொற்றை யாராலும் எளிதாக மறக்க முடியாது. 2020 மார்ச் மாதம் தொடங்கி, பல மாதங்கள் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியது கொரோனா. சில மாதங்களுக்குப் பிறகு…
Read More...

குழந்தையின் உடலை அட்டைப்பெட்டியில் வைத்து தந்தையிடம் ஒப்படைத்த கே.எம்.சி மருத்துவமனை.

சென்னை கே.எம்.சி மருத்துவமனையில் அட்டைப்பெட்டியில் வைத்து குழந்தையின் உடல் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பது குறித்து மருத்துவமனை டீன் விளக்கம்…
Read More...

திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர் சீனிவாசன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண பொருட்களை அனுப்பி…

கடந்த வாரம் மிக்ஜாம் புயலால் சென்னை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தற்போது வரை பெரும்பாலான பகுதிகளில் பொதுமக்கள் குடிநீர்,உணவு, பால் போன்ற அத்தியாவசிய உணவு இன்றி தவித்து வருகின்றனர் . மக்களின் துயர்நீக்க திருச்சி மாநகர்…
Read More...

ரூ.4610 கோடியை உடனடியாக தமிழகத்துக்கு வழங்க பிரதமருக்கு முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக நிறுவனர்…

சென்னை மிக் ஜாம் புயல் நிவாரணத்திற்க்கு முதலமைச்சர் கேட்ட 5060 கோடியை ஒன்றிய அரசு உடனே வழங்க வேண்டும். இடிமுரசு இஸ்மாயில் கோரிக்கை. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கடந்த 3 மற்றும் 4 தேதிகளில் சென்னையில்…
Read More...

வெள்ளத்தில் இதெல்லாம் சாதாரணம் . இதற்கு மேல் எதுவும் செய்ய முடியாது, எம்எல்ஏவின் அலட்சிய பேச்சு .

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் பெரிதும் அவதியுற்றனர். இப்போதுதான் சில இடங்களில் படிப்படியாக மழைநீர்…
Read More...

திருச்சி கொள்ளிடம் பாலத்தை உடைத்து 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார். சம்பவ இடத்திலேயே தம்பதியினர்…

திருச்சி அருகே கொள்ளிடம் ஆற்றில் உள்ள பாலம் போக்குவரத்துக்கு முக்கியமான பாலம் ஆகும். தென் தமிழ்நாட்டை வடதமிழ்நாட்டோடு இணைக்கும் முக்கியமான பாலங்களில் இது ஒன்று ஆகும். இந்த பாலம் வழியாக சென்னை செல்பவர்கள் அதிகம் பயணிப்பது…
Read More...

திருச்சி மாநகராட்சி சார்பில் ரூ. 25 லட்சம் மதிப்புள்ள வெள்ள நிவாரண பொருட்கள் சென்னைக்கு அனுப்பி…

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி சார்பில் 25 லட்சம் மதிப்பீட்டில் முதல் கட்டமாக சென்னை மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண பொருட்களை மேயர் மு.அன்பழகன் ஆணையர் மரு.இரா .வைத்திநாதன் ஆகியோர்…
Read More...

திருச்சி: அம்பேத்கரின் 67வது நினைவு நாளில் பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் அஞ்சலி.…

சட்ட மாமேதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 67-வது நினைவு தினத்தை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொது செயலாளரும், பெருங்கோட்ட பொறுப்பாளருமான கருப்பு முருகானந்தம் தலைமையில் திருச்சியில் உள்ள அம்பேத்காரின் திரு உருவ…
Read More...