Browsing Category
கிரைம்
9 வயது பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 57 வயது ஆசிரியர், தலைமையாசிரியர் கைது.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அரசுப் பள்ளி ஆசிரியா் மற்றும் புகாா் குறித்து விசாரணை மேற்கொள்ளாத தலைமையாசிரியா் ஆகிய இருவரையும் நேற்று செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்து உள்ளனர்.
மணப்பாறையை…
Read More...
Read More...
திருச்சியில் சவுக்கு மரத்தில் தூக்கு போட்டு முதியவர் தற்கொலை
திருச்சியில் சவுக்கு மரத்தில் தூக்கு போட்டு முதியவர் தற்கொலை .
போலீசார் விசாரணை .
திருச்சி கோரிமேடு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 59 ) இவர் சக்கரை நோயால் பாதிக்கப்பட்ட கால் எரிச்சலில் சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் கடந்த…
Read More...
Read More...
திருச்சி பொன்மலையில் பெண் நடன கலைஞர் தூக்கு மாட்டி தற்கொலை .
திருச்சி பொன்மலையில் பெண் நடன கலைஞர் தூக்கு மாட்டி தற்கொலை .
திருச்சி செந்தண்ணீர்புரம் முத்துமணி டவுன் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் இவரது மனைவி ஜெயஸ்ரீ (வயது 37) இவர் துபாயில் நடன கலைஞராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில்…
Read More...
Read More...
திருச்சி ஜி.எச். அருகே வாலிபரை அரிவாளால் வெட்டிய கும்பல் 3 பேர் கைது .
திருச்சி ஜி.எச். அருகே வாலிபரை அரிவாளால் வெட்டிய கும்பல் 3 பேர் கைது .நாலு பேருக்கு வலை,
திருச்சி பாலக்கரை செங்குளம் காலனி பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 28) இவருடைய நண்பர் அஜித் என்பவருக்கும், வாலிபர்கள சிலருக்கும் ஏற்கனவே முன்…
Read More...
Read More...
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் மூதாட்டி தாக்கி பணம் பறித்த சிறுவன் உட்பட 3 பேர் கைது.
திருச்சியில் மூதாட்டியை தாக்கி பணம் பறித்த 2 பேர் கைது .
மேலும் சிறுவன் சீர்திருத்த பள்ளியில் சேர்ப்பு.
கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்தவர் செல்லன் இவரது மனைவி கதிர் (வயது71). இவர் திருச்சியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு…
Read More...
Read More...
ஸ்ரீரங்கத்தில் காதல் மனைவியை வெட்டிய கணவன் கைது .
ஸ்ரீரங்கத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட மனைவியை வெட்டிய கணவன் கைது .
ஶ்ரீரங்கம் கீழ அடையா வளஞ்சான் வீதி பகுதியை சேர்ந்தவர் முரளி இவரது மனைவி சினேகா (வயது 25) இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு மூன்று வயதில் பெண்…
Read More...
Read More...
திருச்சியில் ஆட்டோ டிரைவரை தாக்கி பல்லை உடைத்த மர்ம நபர்கள் .
திருச்சியில் ஆட்டோ டிரைவரை தாக்கி பல்லை உடைத்த மர்ம நபர்கள் .கண்டோன்மென்ட் காவல் நிலைய போலீசார் விசாரணை.
திருச்சி கீழகல்கண்டார் கோட்டை அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 51 )ஆட்டோ டிரைவர் . இவர் தன் ஆட்டோவில் பயணிகளுடன்…
Read More...
Read More...
திருச்சியில் இரும்பு கடை உரிமையாளரை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது.
திருச்சியில் இரும்பு கடை உரிமையாளரை அருவாளால் வெட்டிய வாலிபர் கைது.
திருச்சி பாலக்கரை காஜா பேட்டை வேம்படி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 51 ) இவர் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார் . அதே பகுதியைச் சேர்ந்தவர் திலீபன்…
Read More...
Read More...
திருச்சியில் காதல் திருமணம் செய்த ஆட்டோ டிரைவர் தற்கொலை .
கடனை திரும்ப செலுத்த முடியாததால் விரக்தி :
திருச்சியில் காதல் திருமணம் செய்த ஆட்டோ டிரைவர் தற்கொலை .
திருச்சி தென்னூர் இனாம்தார் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (வயது 33) ஆட்டோ டிரைவர் .அதே பகுதியைச் சேர்ந்த நஜிமா பேகம் என்ற பெண்ணை…
Read More...
Read More...
திருச்சியில் பல்வேறு இடங்களில் குட்கா விற்ற இளம்பெண் உள்பட 5 பேர் கைது.
திருச்சியில் பல்வேறு இடங்களில் குட்கா விற்ற இளம்பெண் உள்பட 5 பேர் கைது.
திருச்சி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில், மாவட்ட எஸ்.பி. உத்தரவின் படி அனைத்து காவல் நிலைய…
Read More...
Read More...