Browsing Category
கல்வி
பள்ளி மாணவனை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்ட காவல் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை…
பள்ளி மாணவரை காவல் நிலையம் அழைத்து வந்து குற்றவாளியை போல நடத்திய பொன்மலை காவல் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி குறைதீர் கூட்டத்தில் திருச்சி மாவட்ட ஆசிரியரிடம் இந்திய மாணவர் சங்கத்தினர் மனு
கொடுத்தனர்.
திருச்சி…
Read More...
Read More...
திருச்சி சமயபுரம் ராமகிருஷ்ணன் கல்லூரி மாணவன் தற்கொலை முயற்சி.வகுப்பறையில் செல்போன் பயன்படுத்தியதை…
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தாலுகா கட்டக்குடி பகுதியில் சேர்ந்தவர் தரணிதரன் (வயது18). இவர், திருச்சி மாவட்டம், சமயபுரம் சுங்க சாவடி அருகில் உள்ள கே.ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் சிவில் பிரிவில் முதலாம் ஆண்டு…
Read More...
Read More...
திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம் நிறைவு விழாவில் காவல் உதவி…
தேசிய தொழில்நுட்ப நிறுவனம் திருச்சிராப்பள்ளியில் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம் 2025- நிறைவு விழா
தேசிய தொழில்நுட்ப நிறுவனம் திருச்சிராப்பள்ளி ( NIT, TRICHY ) பெண்கள் பிரிவு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச மகளிர் தின…
Read More...
Read More...
தந்தை இறந்தநாளில், மகள் பிளஸ் 1 தேர்வெழுதிய நிகழ்ச்சி, திருச்சியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தந்தை உயிர் பிரியும் தருவாயில், தனது மகளிடம் 'நன்றாக படி' என்று கூறிய வார்த்தையை காப்பாற்றும் வகையில், தந்தை இறந்த நாளில், அம்மாணவி பிளஸ் 1 தேர்வெழுதிய நிகழ்ச்சி, திருச்சியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி…
Read More...
Read More...
அரசு பள்ளி ஆண்டு விழாவில் பாமக கட்சி துண்டுடன் நடனமாடிய விவகாரம். ஆசிரியர்களை பணி மாற்றம்…
காவேரிப்பட்டணம் அருகே அரசுப் பள்ளி ஆண்டு விழாவில், பாட்டாளி மக்கள் கட்சி துண்டு அணிந்தும் மற்றும் காடுவெட்டி குரு வீரப்பன் போன்றோரின் படங்களை வைத்து மாணவர்கள் நடனமாடிய விவகாரத்தில் இடமாற்றம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர் மற்றும்…
Read More...
Read More...
திருச்சி: விடுதியில் தங்கி +2 படித்த விழியிருந்தோர் பள்ளி மாணவி தற்கொலை: உரிய விசாரணை நடத்த…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவருடைய மகள் ராஜேஸ்வரி (வயது 18). பார்வையற்றவரான இவர் திருச்சி புத்தூர் பகுதியில் அமைந்துள்ள பார்வைத்திறன் குறைபாடுடைய மகளிருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து…
Read More...
Read More...
தமிழ்நாடு குழந்தைகள் விளையாட்டு கூட்டமைப்பு சார்பாக 8வது பள்ளிகளுக்கு இடையேயான மாவட்ட குழந்தைகள்…
தமிழ்நாடு குழந்தைகள் விளையாட்டு கூட்டமைப்பு சார்பாக, திருச்சி மாவட்ட குழந்தைகள் விளையாட்டு சங்கம் மற்றும் விடார்ட் குழுமம் திருச்சி இணைந்து
1 வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான விடார்ட் ரோலிங் கோப்பைகளுக்கான 8வது பள்ளிகளுக்கு இடையேயான…
Read More...
Read More...
தில்லை நகரில் கணவனோடு ஏற்பட்ட குடும்பத் தகராறில் இளம் பெண் தீ குளித்து தற்கொலை .
திருச்சி தில்லை நகரில் கணவனுடன் ஏற்பட்ட குடும்ப தகராறில்
இளம் பெண் தீக்குளித்து தற்கொலை .
திருச்சி தென்னூர் அண்டா குண்டான் பகுதியை சேர்ந்தவர் சமீம்பானு (வயது 30. ) இவருடைய முதல் கணவர் சாதிக் அலி. கடந்த சில வருடங்களுக்கு…
Read More...
Read More...
திருச்சி மாவட்டத்தில் 131 மையங்களில் 32,094 மாணவர்கள் பிளஸ்-1 தேர்வு எழுதினர். அமைச்சர் மகேஷ்…
பிளஸ் 1 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது.
திருச்சி மாவட்டத்தில்
32 ஆயிரத்து O94 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு. பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு.
தமிழகம் முழுவதும் இன்று பிளஸ் 1…
Read More...
Read More...
திருச்சி சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு பஸ் பாஸ் மற்றும் விடுதி வசதி ஏற்படுத்தி தரக்கோரி இந்திய மாணவர்…
திருச்சி அரசு சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு உரிய விடுதி வசதி மற்றும் சட்ட கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கிட வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் திருச்சி மாநகர் மாவட்ட குழு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று திங்கள் கிழமை …
Read More...
Read More...